Desa Mankayarkarasi

ஆன்மிகம் என்பது பயமுறுத்தும் விஷயம் கிடையாது…..சொல்கிறார் தேச மங்கையர்க்கரசி

கிருபானந்த வாரியாரின் முதன்மைச் சீடரான தேச மங்கையர்க்கரசி அவர் விட்டுச் சென்ற ஆன்மிக பணிகளைத் தவறாமல் கடைபிடித்து செய்து வருகிறார். சொற்பொழிவாற்றுவது, ஆன்மிக யாத்திரை செல்வது போன்ற பணிகளைச் செய்து வருகிறார். கொரோனா கால…

View More ஆன்மிகம் என்பது பயமுறுத்தும் விஷயம் கிடையாது…..சொல்கிறார் தேச மங்கையர்க்கரசி
Lord Muruga

வீரபாண்டிய கட்டபொம்மன் மூலமாக திருச்செந்தூர் முருகப்பெருமான் நிகழ்த்திய அற்புதம்..!

முருகப்பெருமான் மீது வீரபாண்டிய கட்டபொம்மன் அளவு கடந்து வைத்திருந்த பக்திக்கு ஈடு இணையே கிடையாது. தன் பக்தனின் மெச்சுதலை அங்கீகரிக்கும் விதமாக கட்டபொம்மன் மூலமாக முருகன் சில அற்புதங்களை நிகழச் செய்திருக்கிறான். கட்டபொம்மன், தினமும்…

View More வீரபாண்டிய கட்டபொம்மன் மூலமாக திருச்செந்தூர் முருகப்பெருமான் நிகழ்த்திய அற்புதம்..!
thiruchendhur

கந்த சஷ்டி விழாவுக்கு பொதுமக்கள் அனுமதி இல்லை

முருகப்பெருமான் அசுரனை அழித்து நீதியை நிலைநாட்டிய இடமாக கருதப்படும் இடம் அறுபடை வீடுகளில் ஓன்றான திருச்செந்தூர் ஆகும். இங்கு தளபதி வீரபாகு தலைமையில் முருகப்பெருமான் போர்புரிந்து ஆணவம் மிகுந்த அசுரனை அழித்தார். இதனை ஒட்டி…

View More கந்த சஷ்டி விழாவுக்கு பொதுமக்கள் அனுமதி இல்லை