இந்தியாவில் தசராவை மைசூரில் சிறப்பாகக் கொண்டாடுவர். மகிஷாசுரன் தனக்கு மரணம் நேர வாய்ப்பே இல்லைங்கற கர்வத்துல அவன் மகேந்திரகிரிபர்வதம் பகுதியில நினைச்சபடி ஆட்சிபுரிந்து வந்தான். அந்தப்பகுதி தான் தற்போது மைசூர் என்றானது. மகிஷன் ஆண்ட…
View More மைசூரிலும், குலசையிலும் மட்டும் தசரா திருவிழாவைக் கொண்டாடுவது ஏன்?தசரா
குலசேகரப்பட்டினம் கடற்கரையில் நாளை தசரா விழா
தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் அருகேயுள்ளது குலசேகரப்பட்டினம் இந்த ஊரில் உள்ளது குலசேகரப்பட்டினம முத்தாரம்மன் கோவில். இப்பகுதிகளில் புகழ்பெற்ற கோவிலான இக்கோவிலில் சாமியிடம் நேர்த்தி வைத்து எனது கோரிக்கையை நிறைவேற்று நான் குறிப்பிட்ட வேடம்…
View More குலசேகரப்பட்டினம் கடற்கரையில் நாளை தசரா விழா