நாம் எல்லோரும் கோவிலுக்குச் செல்கிறோம். சாமி கும்பிடுகிறோம். உள்ளக்குமுறலை இறைவனிடம் கொட்டுகிறோம். ஆனால் எப்படி வணங்குகிறோம் என்று தெரியாமலேயே வணங்கிவிட்டும் வந்து விடுகிறோம். இறைவனை வணங்கும் முறை பற்றியும், மாணிக்கவாசகர், ஆண்டாள் பாடல்களைப் பற்றியும்…
View More இறைவனை வணங்கும்போது யாருக்கு எல்லாம் வருகிறது ஆனந்தக் கண்ணீர்..? சீதா தேவியின் சிறைவாசம் உணர்த்தும் நீதி