புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கு என்று உருவான பாடலாசிரியர் என்று வாலியை கூறலாம். எம்ஜிஆர் நடிப்பில் வெளியான ஏராளமான படங்களுக்கு வாலி தான் பாடலாசிரியர். ஆனால் ஒரு முறை எம்ஜிஆர் அவர்களுக்கும் வாலி அவர்களுக்கும் இடையே சிறிய…
View More வாலி பாட்டெழுத வேண்டாம்….. எம்ஜிஆரின் கடுங்கோபம்….. என்ன காரணம் தெரியுமா…..?சினிமா
கணேசனுக்கு பெரியார் கொடுத்த சிவாஜி பட்டம்….. எம்ஜிஆர் தான் காரணம்….. எப்படி தெரியுமா….?
அறிஞர் அண்ணா மேடை நாடகங்களை நடத்திக் கொண்டும் நடித்துக் கொண்டும் இருந்த காலத்தில் தான் “சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்” என்ற நாடகத்தை நடத்த முடிவு செய்தார். இந்த நாடகத்திற்கு அவரே கதை, வசனம்…
View More கணேசனுக்கு பெரியார் கொடுத்த சிவாஜி பட்டம்….. எம்ஜிஆர் தான் காரணம்….. எப்படி தெரியுமா….?காதல் பற்றி கேள்வி….. நானும் மனிதன் தான்….. விதவை தாயின் பெயரை காப்பாற்றணுமே….. சிவகுமாரின் நெகிழ்ச்சி பதில்….!!
கலை உலக மார்க்கண்டேயன் என்று கொண்டாடப்படும் சிவக்குமார் 192க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். 1965 ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி ஏவிஎம் தயாரிப்பில் வெளியான காக்கும் கரங்கள் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர்…
View More காதல் பற்றி கேள்வி….. நானும் மனிதன் தான்….. விதவை தாயின் பெயரை காப்பாற்றணுமே….. சிவகுமாரின் நெகிழ்ச்சி பதில்….!!10 நாள் தான் அனுமதி….. கறாராக சொன்ன பாங்காக் அரசு….. எம்ஜிஆரின் உயர்ந்த செயலால் வியந்த பாங்காக்…..!!
புரட்சி தலைவர் எம்ஜிஆரின் சினிமா வாழ்வில் அவரது குணத்தை போற்றும் விதமாக நடந்த சம்பவம் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். சினிமா துறையில் மிகப்பெரிய சரித்திரத்தை உருவாக்கியவர் என்றால் அது மக்கள் திலகம் எம்ஜிஆர்…
View More 10 நாள் தான் அனுமதி….. கறாராக சொன்ன பாங்காக் அரசு….. எம்ஜிஆரின் உயர்ந்த செயலால் வியந்த பாங்காக்…..!!பணத்தை விட நட்பு முக்கியம்… சம்பளம் வாங்காமல் நடித்த சிவாஜி… எந்த படம் தெரியுமா?
சினிமாவை ஒரு தொழிலாக இல்லாமல் தவமாக உயிர் மூச்சாக ஏற்றுக்கொண்டு மதித்துப் போற்றியவர்தான் சிவாஜி கணேசன். திரையில் அவர் நடித்த கதாபாத்திரங்களை இனி யாரும் நடிக்க முடியாது, நடிக்க முயற்சித்தாலும் அவரது உடல் மொழி…
View More பணத்தை விட நட்பு முக்கியம்… சம்பளம் வாங்காமல் நடித்த சிவாஜி… எந்த படம் தெரியுமா?சினிமாவில் அறிமுகமான கார்த்திக்….. தந்தை முத்துராமன் என்ன செய்தார் தெரியுமா….?
நவரச நாயகன் கார்த்திக் மாபெரும் நடிகரான முத்துராமனின் மகனாக இருந்தாலும் ஒரு சாதாரண சைக்கிளில் கல்லூரிக்கு செல்லும் மாணவராக தான் இருந்தார் பாரதிராஜா புது முகங்களை அந்தந்த இடங்களில் தேர்வு செய்து தனது படத்தில்…
View More சினிமாவில் அறிமுகமான கார்த்திக்….. தந்தை முத்துராமன் என்ன செய்தார் தெரியுமா….?ஒரு வருடத்தில் 15 படங்கள்….. ரஜினி கமலுக்கு இணையாக கொடிகட்டி பறந்த மைக் மோகன்… வேதனையடைந்த சம்பவம்….!!
1980களில் திரையுலகில் ரஜினி மற்றும் கமல் முன்னணி நடிகர்களாக இருந்த போதும் கொடிகட்டி பறந்த நடிகர் மோகன். வெள்ளி விழா நாயகன் தான் ரசிகர்களின் மைக் மோகன். ஒரு சில படங்களில் மட்டுமே மோகன்…
View More ஒரு வருடத்தில் 15 படங்கள்….. ரஜினி கமலுக்கு இணையாக கொடிகட்டி பறந்த மைக் மோகன்… வேதனையடைந்த சம்பவம்….!!ரஜினிக்கே டஃப் கொடுத்த ரகுவரன்…. ரசிகர்கள் ரசித்த வில்லன்…. வீட்டில் எப்படி இருப்பார் தெரியுமா….?
சினிமா உலகில் மறைந்து போனாலும் காலத்தால் மறக்கடிக்க முடியாத நடிகர் தான் ரகுவரன். வில்லன் கதாபாத்திரத்தில் தனது நடிப்பை வெளிப்படுத்தி தனி ரசிகர் கூட்டத்தையே தனக்காக வைத்திருப்பவர் தான் ரகுவரன். ஒரு படத்தில் சிறிய…
View More ரஜினிக்கே டஃப் கொடுத்த ரகுவரன்…. ரசிகர்கள் ரசித்த வில்லன்…. வீட்டில் எப்படி இருப்பார் தெரியுமா….?கோடீஸ்வரன் வீட்டு பிள்ளை அரவிந்தசாமி.. சினிமாவை தேர்வு செய்தது ஏன்?
கோடீஸ்வரருக்கு மகனாக பிறந்த அரவிந்த்சாமி சினிமாவில் நுழைந்தது மற்றும் ஒரு கட்டத்தில் சினிமாவை வெறுத்து மீண்டும் தொழிலதிபர் ஆனது குறித்த தகவல்களை இந்த கட்டுரையில் பார்ப்போம். நடிகர் அரவிந்த்சாமி கோடீஸ்வர தொழிலதிபர் ஒருவரின் மகனாக…
View More கோடீஸ்வரன் வீட்டு பிள்ளை அரவிந்தசாமி.. சினிமாவை தேர்வு செய்தது ஏன்?விஜய் என்றால் வெற்றி.. சினிமாவில் கிடைத்தது அரசியலில் கிடைக்குமா?
தமிழ் சினிமாவில் இன்றைய நிலையில் அதிக மார்க்கெட் உள்ள நடிகர் விஜய் என்பதும் அவர்தான் அதிக அளவில் சம்பளம் வாங்குகிறார் என்பதும் அவரது படங்கள் பூஜை போட்ட அன்றே கோடிக்கணக்கான ரூபாய்க்கு வியாபாரம் ஆகிறது…
View More விஜய் என்றால் வெற்றி.. சினிமாவில் கிடைத்தது அரசியலில் கிடைக்குமா?