பழம்பெருமை வாய்ந்த கூடல் நகருக்கு தற்போதைய பெயர் மதுரை. இங்கு சித்திரை திருவிழா என்றதும் நம் நினைவுக்கு வருவது மீனாட்சி அம்மன் திருக்கல்யாணமும், வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருள்வதும் தான். இந்த இரண்டு நிகழ்ச்சிகளையும்…
View More இன்று கள்ளகழகர் எதிர்சேவை… கோலாகலம் பூணும் கூடல் நகர்… உற்சாக வெள்ளத்தில் பக்தர்கள்..!சித்திரை திருவிழா
சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் மதுரை சித்திரை திருவிழா உருவான வரலாறு
தற்போது மதுரையில் சித்திரை திருவிழா கொடியேறி கோலகலமாக நடந்து வருகிறது. மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம் இதன் சிகர நிகழ்ச்சி. இதன் முத்தாய்ப்பான நிகழ்ச்சி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம். இந்த இருவிழாக்களும் கிட்டத்தட்ட…
View More சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் மதுரை சித்திரை திருவிழா உருவான வரலாறுதஞ்சாவூர் பெரிய கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்!
தஞ்சை பெரிய கோவில் என்று அழைக்கப்படும் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலில் 18 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன்படி, இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழாவுக்கான பந்தக்கல் முஹூர்த்தம் கடந்த…
View More தஞ்சாவூர் பெரிய கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்!