எங்கும் இல்லாத சிறப்பு குலசை முத்தாரம்மனுக்கு மட்டும் ஏன் என்ற சந்தேகம் பலருக்கும் எழலாம். அதற்கு மிக முக்கியமான காரணம் ஒன்று உண்டு. அங்கு மட்டும் அம்மன் சுயம்புவாகத் தோன்றி இருக்கிறாள். அதனால் சக்தி…
View More குலசை தசராவின் சிகர நிகழ்ச்சி…. இரவு முழுக்க விழாக்கோலம்…!குலசை முத்தாரம்மன்
ஏழு கடல்களைத் தாண்டிய முத்தாரம்மனின் வரலாறு… அரக்கிகளின் குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளித்த அம்மன்..!
குலசை முத்தாரம்மன் உருவான வரலாறாக வெவ்வேறு கதைகள் சொல்லப்படுகிறது. அவற்றில் இது கொஞ்சம் சுவாரசியமானது. ஏழு கடல்களைத் தாண்டிய கதை. பார்க்கலாமா… 7 கடல்களைத் தாண்டி நடக்கும் ஒரு வரலாறு முத்தாரம்மனுக்கு உண்டு. உவர்க்கடல்,…
View More ஏழு கடல்களைத் தாண்டிய முத்தாரம்மனின் வரலாறு… அரக்கிகளின் குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளித்த அம்மன்..!அகத்தியரிடம் சாபம் வாங்கியும் ஆட்டிப்படைத்த மகிஷாசூரனைக் கொன்ற முத்தாரம்மன்
ஆண்டுதோறும் குலசை முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா களைகட்டும். பக்தர்கள் பல்வேறு வேடங்கள் பூண்டு கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடனை செலுத்துவர். தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களே இந்தத் திருவிழாவால் ஒரு மாதமாகக் கோலாகலமாக இருக்கும். பொதுவாக…
View More அகத்தியரிடம் சாபம் வாங்கியும் ஆட்டிப்படைத்த மகிஷாசூரனைக் கொன்ற முத்தாரம்மன்