oonjal urchavam

ஊஞ்சல் உற்சவம் நடப்பது வெறும் சடங்குக்காக அல்ல..! இவ்ளோ விஷயம் இருக்கா?

கடவுளுக்கே ஊஞ்சல் உற்சவம் நடக்கும். அதனால்தான் மனிதர்களுக்கும் திருமண சடங்கின்போது ஊஞ்சல் சடங்கும் நடக்கிறது. இதற்குப் பின்னால் அறிவியல் காரணம் எதுவும் உள்ளதா என்றால் ஆச்சரியமாகவே உள்ளது. வாங்க என்னன்னு பார்க்கலாம். முன்பெல்லாம் ஊருக்கு…

View More ஊஞ்சல் உற்சவம் நடப்பது வெறும் சடங்குக்காக அல்ல..! இவ்ளோ விஷயம் இருக்கா?
Aadipooram 1

நீண்ட நாள்களாக குழந்தை இல்லையா… திருமணம் ஆகவில்லையா? கைமேல் பலன் தருகிறது ஆடிப்பூரம்..!

ஆடிப்பூரம் என்றாலே ஆண்டாளின் அவதாரத் திருநாள். அதனால் ஆண்டாள் எழுந்தருளிய கோவில்களில் எல்லாம் ஆடிப்பூரம் உற்சவம் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படும். அதே போல் அம்மன் கோவில்களில் அம்பிகைக்கு வளைகாப்பு உற்சவம் நடைபெறும். சைவ ஆலயங்களில் எல்லாம்…

View More நீண்ட நாள்களாக குழந்தை இல்லையா… திருமணம் ஆகவில்லையா? கைமேல் பலன் தருகிறது ஆடிப்பூரம்..!