New Project 2024 12 17T194844.604

கோவிலில் செய்யக்கூடாது 3 விஷயங்கள்… அட இவ்ளோ நாளா தெரியாமப் போச்சே!

  மார்கழி மாதம் அதிகாலையில் இறைவனைப் பற்றி சிந்திப்பது அலாதி சந்தோஷம் தரும் விஷயம். எல்லா நாளுமே காலையில் இப்படி இருக்கக்கூடாதா என யோசிக்கக்கூடிய மாதம். மார்கழி மாதம் ஒவ்வொரு நாளும் காலையில் தெய்வீக…

View More கோவிலில் செய்யக்கூடாது 3 விஷயங்கள்… அட இவ்ளோ நாளா தெரியாமப் போச்சே!

லட்சுமி கடாட்சம் எப்போதும் கிடைக்க இதை மட்டும் செய்தால் போதும்… தேவர்களுக்கே கிடைக்காத பேறு நமக்கு…?!

எப்போதும் நாம் மனநிறைவுடனும், நிம்மதியுடனும், ஆரோக்கியத்துடனும், செல்வ வளத்துடனும் இருக்கவே ஆசைப்படுவோம். ஆனால் அதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதை நாம் ஒருபோதும் அறிவதில்லை. அதை தெரிவிக்கும் வகையில் இன்றைய மார்கழி 30 (14.1.2023)…

View More லட்சுமி கடாட்சம் எப்போதும் கிடைக்க இதை மட்டும் செய்தால் போதும்… தேவர்களுக்கே கிடைக்காத பேறு நமக்கு…?!

கடவுளை நெருங்கும்போது நமக்கு என்ன தெரிகிறது? கண்ணனுக்குப் பிடித்த உணவு எது தெரியுமா?

கடவுள் யார்? எப்படிப்பட்டவர்? அவரிடம் நாம் என்ன கேட்க வேண்டும்? எதைக் கேட்டாலும் தருவாரா? எப்படி தருவார் என்ற கேள்விகள் ஆரம்ப காலத்தில் பக்தனுக்கு வந்து போவதுண்டு. ஒரு கட்டத்தில் அவனுக்கே அது குறித்த…

View More கடவுளை நெருங்கும்போது நமக்கு என்ன தெரிகிறது? கண்ணனுக்குப் பிடித்த உணவு எது தெரியுமா?

இறைவனை வணங்கும்போது யாருக்கு எல்லாம் வருகிறது ஆனந்தக் கண்ணீர்..? சீதா தேவியின் சிறைவாசம் உணர்த்தும் நீதி

நாம் எல்லோரும் கோவிலுக்குச் செல்கிறோம். சாமி கும்பிடுகிறோம். உள்ளக்குமுறலை இறைவனிடம் கொட்டுகிறோம். ஆனால் எப்படி வணங்குகிறோம் என்று தெரியாமலேயே வணங்கிவிட்டும் வந்து விடுகிறோம். இறைவனை வணங்கும் முறை பற்றியும், மாணிக்கவாசகர், ஆண்டாள் பாடல்களைப் பற்றியும்…

View More இறைவனை வணங்கும்போது யாருக்கு எல்லாம் வருகிறது ஆனந்தக் கண்ணீர்..? சீதா தேவியின் சிறைவாசம் உணர்த்தும் நீதி

எமனைக் காலால் எட்டி உதைத்தது சக்தியா….சிவமா?! காவலனிடம் பேசுவது எப்படி?

இந்த வருடத்தின் கடைசி நாளான இன்றைய இனிய நாளில் மார்கழி 16 (31.12.2022) மாணிக்கவாசகர், ஆண்டாள் அருளிய பாடல்களைப் பற்றிப் பார்ப்போம். முன்னிக்கடலை சுருக்கி என்று தொடங்குகிறது இன்றைய பாடல். இதில் மாணிக்கவாசகர் என்ன…

View More எமனைக் காலால் எட்டி உதைத்தது சக்தியா….சிவமா?! காவலனிடம் பேசுவது எப்படி?

இறைவனின் அருள்பார்வை கிடைக்க என்ன செய்ய வேண்டும்? சொர்க்கத்திற்குப் போக சுலபமான வழி…!!!

விரதம் எதற்காக இருக்கிறோம்? இறைவனின் அருள்பார்வை கிடைக்க நாம் இரண்டு விஷயங்களைப் பின்பற்றினால் போதும். அவை என்னென்ன என்று இங்கு பார்ப்போம். இன்று மார்கழி 10 (25.12.2022) ஞாயிற்றுக்கிழமை. பாதாளம் ஏழினும்கீழ் என்று தொடங்குகிறது.…

View More இறைவனின் அருள்பார்வை கிடைக்க என்ன செய்ய வேண்டும்? சொர்க்கத்திற்குப் போக சுலபமான வழி…!!!

தாய் தந்தையரை வணங்கியதால் கிடைத்த பெரும் பேறு…கடவுளே பக்தனை தேடி வந்த அதிசயம்…!

இன்று தொடங்கியுள்ள அற்புதமான மார்கழி மாதத்தில் (16.12.2022) அழகான காலைப்பொழுதில் இறைவனைப் பற்றி நினைப்பதும், வழிபடுவதும், அந்த சிந்தனையிலேயே ஊறி இருப்பதும் கிடைத்ததற்கரிய பேறு. எம்பெருமானின் திருவடி நிழலை நாம் எல்லோரும் அடையவேண்டும் என்பதற்காக…

View More தாய் தந்தையரை வணங்கியதால் கிடைத்த பெரும் பேறு…கடவுளே பக்தனை தேடி வந்த அதிசயம்…!