pambattam

சீறிப் பாய்ந்ததா ஜீவன், மல்லிகா ஷெராவத்தின் பாம்பாட்டம்?.. விமர்சனம் இதோ!..

சன்னி லியோனை வைத்து வீரமாதேவி படத்தை இயக்கி வந்த வடிவுடையான் அந்தப் படம் டிராப் ஆன நிலையில், மல்லிகா ஷெராவத் மற்றும் ஜீவனை வைத்து பாம்பாட்டம் எனும் படத்தை இயக்கினார். நீண்ட கால தாமதத்திற்கு…

View More சீறிப் பாய்ந்ததா ஜீவன், மல்லிகா ஷெராவத்தின் பாம்பாட்டம்?.. விமர்சனம் இதோ!..
ganesh venkatraman

மிஸ்டர் இந்தியா ஆகியும் தமிழ் சினிமாவில் கிடைக்காத இடம்.. நடிப்பு திறமை இருந்து பாடுபடும் கணேஷ் வெங்கட்ராம்..

திரை உலகில் சிலர் சிறப்பாக நடித்து வந்த போதிலும் சிலருக்கான சரியான வாய்ப்பு பெரும்பாலும் கிடைப்பதில்லை என்பது நிதர்சனமான உண்மை. இந்த விஷயத்தில் பிரபல நடிகர் கணேஷ் வெங்கட்ராமும் விதிவிலக்கு கிடையாது. கடந்த 2003…

View More மிஸ்டர் இந்தியா ஆகியும் தமிழ் சினிமாவில் கிடைக்காத இடம்.. நடிப்பு திறமை இருந்து பாடுபடும் கணேஷ் வெங்கட்ராம்..
shabeer

பர்த்மார்க் விமர்சனம்!.. கர்ப்பகாலத்தில் மனைவிக்கு எமனாக மாறும் கணவன்.. என்ன ஆகுது?

மனைவியின் பேறு காலத்தை சிறப்பாக இயற்கை முறையில் நடத்த வேண்டும் என நினைக்கும் டான்ஸிங் ரோஸாக நடித்து ரசிகர்களை கவர்ந்த ஷபீர் கல்லரக்கல் ஜெயிலர் படத்தில் முத்துவேல் பாண்டியன் மருமகளாக நடித்த மலையாள நடிகை…

View More பர்த்மார்க் விமர்சனம்!.. கர்ப்பகாலத்தில் மனைவிக்கு எமனாக மாறும் கணவன்.. என்ன ஆகுது?
vijayakumar 1

மஞ்சுளாவிற்கு இப்படியொரு துரோகத்தை செய்து விட்டார் விஜயகுமார்!.. பயில்வான் ரங்கநாதன் சொன்ன பகீர் விஷயம்!..

மூத்த நடிகரான விஜயகுமார் பேத்தி தியாவின் திருமணம் கோலாகலமான கொண்டாட்டத்துடன் முடிந்தது. இந்நிலையில் தற்போது விஜயகுமார் அவரது இரண்டாம் மனைவி மஞ்சுளாவிற்கு துரோகம் செய்ததாக பயில்வான் ரங்கநாதன் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 400 படங்களுக்கு…

View More மஞ்சுளாவிற்கு இப்படியொரு துரோகத்தை செய்து விட்டார் விஜயகுமார்!.. பயில்வான் ரங்கநாதன் சொன்ன பகீர் விஷயம்!..
senthil goundamani

ரஜினி படத்தில் தனியாக நடித்த செந்தில்.. ஃபோன் செய்து ஒரே வார்த்தையில் சோலியை முடித்த கவுண்டமணி..

தமிழ் திரை உலகில் தனித்தனியாக காமெடிகள் கலக்கிய பல நட்சத்திரங்களின் பெயர்களை நாம் சொல்லிக் கொண்டே போகலாம். இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் இரண்டு பேராக இணைந்து காமெடி செய்த பிரபலங்களும்…

View More ரஜினி படத்தில் தனியாக நடித்த செந்தில்.. ஃபோன் செய்து ஒரே வார்த்தையில் சோலியை முடித்த கவுண்டமணி..
Muratukaalai

ரஜினியை அன்றே கணித்த ஏ.வி.மெய்யப்ப செட்டியார்.. ஹீரோவை வில்லனாக்கி, வில்லனை ஹீரோவாக்கி ஹிட் கொடுத்த மேஜிக்!

தமிழ் சினிமாவில், ஏன் இந்திய சினிமாவிலேயே ஒரு நடிகரை வைத்து 1000 கோடிக்கு மேல் வர்த்தகம் செய்யப்படுவது என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகத்தான் இருக்க முடியும். ஏனெனில் ரஜினி என்ற ஒற்றை…

View More ரஜினியை அன்றே கணித்த ஏ.வி.மெய்யப்ப செட்டியார்.. ஹீரோவை வில்லனாக்கி, வில்லனை ஹீரோவாக்கி ஹிட் கொடுத்த மேஜிக்!
thiruvilayadal sivaji

நான் சிவனா நடிக்கமாட்டேன்.. சிவாஜி மறுத்தும் திருவிளையாடல் படம் சூப்பர் ஹிட்டானது எப்படி?

நடிகர் திலகம் என அறியப்படும் சிவாஜி கணேசன், தனது திரை பயணத்தில் சினிமா அழியும் வரை நிலைத்து நிற்கக் கூடிய வகையில் பல கதாபாத்திரங்களை நடித்து பெயர் எடுத்துள்ளார். நாயகன் என்ற அந்தஸ்துடன் சிவாஜி…

View More நான் சிவனா நடிக்கமாட்டேன்.. சிவாஜி மறுத்தும் திருவிளையாடல் படம் சூப்பர் ஹிட்டானது எப்படி?
Jamuna

கண்ணதாசன் சிபாரிசை ஒதுக்கிய எம்.எஸ்.வி., விடாப்பிடியாக நின்ற கவியரசர்.. சாதித்த ஜமுனா ராணி..

தமிழ் சினிமாவின் பொற்காலமாகக் கருதப்பட்ட 1960-70 களில் வந்த படங்கள் அனைத்தும் பெரும்பாலும் வெற்றியைக் குவித்தது. எம்.ஜி.ஆர், சிவாஜி, எம்.எஸ்.வி, கண்ணதாசன் என ஜாம்பவான்கள் வீற்றிருந்த காலகட்டம் அது. பல வெற்றிகளையும், சாதனைகளையும் இந்திய…

View More கண்ணதாசன் சிபாரிசை ஒதுக்கிய எம்.எஸ்.வி., விடாப்பிடியாக நின்ற கவியரசர்.. சாதித்த ஜமுனா ராணி..
alaigal oivathillai

தடபுடல் விருந்தில் சாப்பிடாமல் காத்திருந்த எம்.ஜி.ஆர். மனுஷனுக்கு எப்படிப்பட்ட மனசு பார்த்தீங்களா?

வாரி வழங்கும் வள்ளல் குணத்திற்குச் சொந்தக்காரரான எம்.ஜி.ஆர்., ஒவ்வொரு தருணத்திலும் தன்னிடம் இருந்த தனிப்பட்ட வள்ளல் குணத்தையும், பெருந்தன்மையையும் இயல்பாகவே உணர்த்தியுள்ளார். இதற்க தக்க சான்று தான் இந்த சம்பவம். இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில்,…

View More தடபுடல் விருந்தில் சாப்பிடாமல் காத்திருந்த எம்.ஜி.ஆர். மனுஷனுக்கு எப்படிப்பட்ட மனசு பார்த்தீங்களா?
Keladi kanmani

இயக்குநர் வசந்த் எடுத்த துணிச்சல் முடிவால் ஹீரோ ஆன எஸ்.பி.பி.. கேளடி கண்மணி உருவான வரலாறு..

90 களின் காலகட்டத்தில் சிவாஜி, ரஜினி, கமல், சிவக்குமார், மோகன், ராமராஜன் என்று முன்னனி ஹீரோக்களின் படங்களின் மட்டுமே திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த காலகட்டங்களில் முதன் முறையாக பாடகர் ஒருவரை ஹீரோவாக்கி அவரது நடிப்பினையும்…

View More இயக்குநர் வசந்த் எடுத்த துணிச்சல் முடிவால் ஹீரோ ஆன எஸ்.பி.பி.. கேளடி கண்மணி உருவான வரலாறு..
MS Subbulakshmi

சங்கீத மேதை இப்படி இருக்கக் கூடாது.. எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு தகுந்த நேரத்தில் உதவிய எம்.ஜி.ஆர்..

சங்கீதம் அறியாதவனைக் கூட தனது பாடல்களால் இரசிக்க வைத்து இசையில் அற்புதத்தை உலகறியச் செய்த மாபெரும் மேதைதான் எம்.எஸ்.சுப்புலட்சுமி. மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி என்பதன் சுருக்கமே எம்.எஸ்.சுப்புலட்சுமி என்றானது. புகழ்பெற்ற கர்நாடக இசை சங்கீத…

View More சங்கீத மேதை இப்படி இருக்கக் கூடாது.. எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு தகுந்த நேரத்தில் உதவிய எம்.ஜி.ஆர்..
raju sundaram

நடனம், நடிப்பு மட்டுமில்ல.. அதையும் தாண்டி ராஜு சுந்தரத்திற்கு இருந்த வேறொரு முகம்..

பிரபுதேவாவின் சகோதரர் ராஜூ சுந்தரம் ஒரு  நடன இயக்குனர் என்பது அனைவருக்கும் தெரியும். மேலும் அவர் ஒரு சில படங்களில் நடனம் ஆடி உள்ளார் என்பதும் தெரியும். ஆனால் அவர் ஒரு நடிகர் என்பதும்…

View More நடனம், நடிப்பு மட்டுமில்ல.. அதையும் தாண்டி ராஜு சுந்தரத்திற்கு இருந்த வேறொரு முகம்..