தமிழ்க் கடவுள் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில் உலகப் புகழ் பெற்றது. சூரனை வதம் செய்து கடற்கரையில் சுப்ரமணியராக முருகப் பெருமான் வீற்றிருக்கிறார். இங்கு வந்து முருகப்…
View More திருச்செந்தூர் முருகனை தரிசிக்க விரைவு கட்டணம் இவ்ளோ ஓகேவா..? பொதுமக்களிடம் கருத்து கேட்கும் கோவில் நிர்வாகம்..Category: தமிழகம்
gold price | தங்கம் விலை ஒரே மாதத்தில் 2920 ரூபாய் உயர்வு.. இன்று ஒரு நாளில் மட்டும் 480 ரூபாய் உயர்வு
சென்னை: ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை செப்டம்பர் 25ம் தேதியான இன்று 480 ரூபாய் உயர்ந்து ரூ. 56,480 ஆக விற்பனையாகிறது. தங்கம் விலை இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.60 உயர்ந்து,…
View More gold price | தங்கம் விலை ஒரே மாதத்தில் 2920 ரூபாய் உயர்வு.. இன்று ஒரு நாளில் மட்டும் 480 ரூபாய் உயர்வுகிணற்றுக்குள் கேட்ட அலறல் சத்தம்.. எட்டிப் பார்த்தவர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி.. எமனையே வென்ற மூதாட்டி
மயிரிழையில் உயிர் தப்பினார் என்று படித்திருப்போம்.. சில வேளைகளில் புல் தடுக்கி விழுந்தவர்களுக்குக் கூட மரணம் நிகழும். ஆனால் இங்கு ஓர் பாட்டி கிணற்றுக்குள் 6 மணி நேரமாகத் தவித்து எமனுடன் போரிட்டு மீண்டும்…
View More கிணற்றுக்குள் கேட்ட அலறல் சத்தம்.. எட்டிப் பார்த்தவர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி.. எமனையே வென்ற மூதாட்டிபள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.. விடுமுறையை நீட்டிப்பு செய்து அறிவிப்பு வெளியிட்ட பள்ளிக் கல்வித் துறை
தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வானது நடைபெற்று வருகிறது. கடந்த செப்டம்பர் 19 அன்று தொடங்கிய தேர்வுகள் வருகிற 27.09.24 வரை நடைபெறுகிறது. அதன்பின் காலாண்டுத் தேர்வு…
View More பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.. விடுமுறையை நீட்டிப்பு செய்து அறிவிப்பு வெளியிட்ட பள்ளிக் கல்வித் துறைசொன்னது மட்டுமல்லாமல் செயலிலும் இறங்கிய கடலூர் மேயர்.. குவியும் பாராட்டு..
கடலூர் மாநகராட்சியில் உள்ள கடற்கரைச் சாலையில் அமைந்திருக்கும் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மேயர் சுந்தரி ராஜா மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி பின்னர் வகுப்பறைகளை ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவர்களின் காலணிகள் வகுப்பறைக்கு வெளியே விடப்பட்டிருந்தது.…
View More சொன்னது மட்டுமல்லாமல் செயலிலும் இறங்கிய கடலூர் மேயர்.. குவியும் பாராட்டு..கோவையில் சாலையில் கிடந்த ரூ.50,000 த்தை போலீசில் ஒப்படைத்த பெண்.. கோவை போலீஸ் கமிஷனர் பாராட்டு
கோவை: சாலையில் கிடந்த ரூ.50,000 த்தை போலீசில் ஒப்படைத்த பெண்ணை நேரில் அழைத்து கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பாராட்டினார். கோவை சித்தாபுதூர் பாலாஜி நகரைச் சேர்ந்தவர் நிர்மலா (வயது 41). இவர் தனது…
View More கோவையில் சாலையில் கிடந்த ரூ.50,000 த்தை போலீசில் ஒப்படைத்த பெண்.. கோவை போலீஸ் கமிஷனர் பாராட்டுஒரு காலத்தில் தமிழ்நாட்டில் ஓஹோன்னு இருந்த டிப்ளமோ படிப்பு.. இன்று இப்படியாகிடுச்சே
சென்னை: ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் ஓஹோன்னு இருந்த டிப்ளமோ படிப்பு இன்று இப்படியாகிடுச்சே ஏங்கும் அளவிற்கு நிலைமை மாறி உள்ளது. அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் மொத்தமுள்ள 18 ஆயிரம் இடங்களில், தற்போது வரை 12…
View More ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் ஓஹோன்னு இருந்த டிப்ளமோ படிப்பு.. இன்று இப்படியாகிடுச்சேமதில்சுவர் விவகாரம்.. அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட பிரச்னை.. நடிகை திரிஷா வழக்கில் திருப்பம்
சென்னை: மதில்சுவர் தொடர்பாக பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட பிரச்னையில் சமரசம் செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து, நடிகை திரிஷா தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற முடித்து வைத்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில்…
View More மதில்சுவர் விவகாரம்.. அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட பிரச்னை.. நடிகை திரிஷா வழக்கில் திருப்பம்விமான கட்டணத்துக்கு நிகரா டோல்கேட் கட்டணம்.. மயிலை எம்.பி. கடும் கண்டனம்
சென்னையில் விமான நிலையத்தில் டோல்கேட் கட்டண வசூலிப்பு கட்டாயமாக நடைபெறுவதாக மயிலாடுதுறை எம்.பி. சுதா குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து தனியார் தனது எக்ஸ்தளப் பக்கத்திலும், தனியார் செய்திச் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, டெல்லியிலிருந்து…
View More விமான கட்டணத்துக்கு நிகரா டோல்கேட் கட்டணம்.. மயிலை எம்.பி. கடும் கண்டனம்தவெக-வின் முதல் மாநில மாநாடு.. தொண்டர்களுக்கு என்னென்ன ரூல்ஸ் தெரியுமா?
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள கிராமத்தில் வருகிற அக்டோபர் 27 அன்று நடைபெறும் என கட்சித் தலைவர் விஜய் அதிகாரப்பூர்வ அறிவித்திருந்தார். இதனையொட்டி அரசியல்…
View More தவெக-வின் முதல் மாநில மாநாடு.. தொண்டர்களுக்கு என்னென்ன ரூல்ஸ் தெரியுமா?சென்னை கிண்டி ரேஸ் கிளப்பில்.. 118 ஏக்கரில் பிரமாண்ட பசுமை பூங்கா.. என்னென்ன வசதிகள் தெரியுமா?
சென்னை: சென்னை கிண்டியில் 160.86 ஏக்கர் பரப்பளவில் குதிரை பந்தய மைதானம் (ரேஸ் கிளப்) அமைந்துள்ளது. இந்த இடத்தை 99 ஆண்டு குத்தகைக்காக தமிழக அரசு வழங்கிஇருந்தது. இதனை தற்போது மீட்டுள்ள தமிழக…
View More சென்னை கிண்டி ரேஸ் கிளப்பில்.. 118 ஏக்கரில் பிரமாண்ட பசுமை பூங்கா.. என்னென்ன வசதிகள் தெரியுமா?Kodaikanal | கொடைக்கானலில் நில அதிர்வு? 300 அடி தூரத்துக்கு பிளந்த பூமி.. மக்கள் அச்சம்
கொடைக்கானல்: கொடைக்கானல் மேல்மலையில் பூண்டி ஊராட்சிக்கு உட்பட்ட கிளாவரை கிராமம் அமைந்துள்ளது. இந்த மலைக்கிராமம் கேரள மாநில எல்லையை ஒட்டி அமைந்துள்ள தமிழ்நாட்டின் கடைகோடி கிராமம் ஆகும். இங்கு வனப்பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டதாக…
View More Kodaikanal | கொடைக்கானலில் நில அதிர்வு? 300 அடி தூரத்துக்கு பிளந்த பூமி.. மக்கள் அச்சம்