மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கீதா என்பவர் புகார் கொடுக்க வந்தவர்களிடம் வாங்கி ரூ.42 லட்சத்துக்கு நகைகளை அடகு வைத்துள்ளார். இவர் எப்படி சிக்கினார். போலீஸ் உயர்…
View More அவ்வளவும் தங்க நகை.. திண்டுக்கல்லைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் கீதா சிக்கியது எப்படிCategory: தமிழகம்
பட்டா, பத்திரப்பதிவு, மின்சார வாரியம், கிராம நத்தம் என எல்லாமே ஒரே கிளிக்கில்.. தமிழக அரசு சூப்பர்
சென்னை: பட்டா சேவைகள் பெற தனி இணையதளம், நிலம் தொடர்பான பிரச்சினைகள்-வழக்குகள் கண்டறிய தனி இணையதளம், அந்த நிலத்திற்கான சொத்து வரி, குடிநீர் வரி அறிந்து கொள்ள தனி இணையதளம், மின் இணைப்பு விவரம்…
View More பட்டா, பத்திரப்பதிவு, மின்சார வாரியம், கிராம நத்தம் என எல்லாமே ஒரே கிளிக்கில்.. தமிழக அரசு சூப்பர்மின்வாரிய அதிகாரிகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு முக்கிய உத்தரவு
சென்னை: வருகிற வடகிழக்கு பருவ மழை காலத்தில் தடையில்லா சீரான மின்சாரம் வழங்க வேண்டும் என்று அமைச்சர் தங்கம் தெனனரசு உத்தரவிட்டார். சென்னை, அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக…
View More மின்வாரிய அதிகாரிகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு முக்கிய உத்தரவுகூட்டுறவு செயலி மூலம் ரூ.75 லட்சம் வரை வீட்டுக் கடன் பெறுவது எப்படி? தமிழக அரசு விளக்கம்
சென்னை: ‘கூட்டுறவு’ செயலி மூலம் ரூ.75 லட்சம் வரை வீட்டுக் கடன் எப்படி பெறலாம் என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுதவிரதமிழக கூட்டுறவுத் துறை பயிர் கடன், நகைக்கடன் உள்ளிட்ட பல்வேறு…
View More கூட்டுறவு செயலி மூலம் ரூ.75 லட்சம் வரை வீட்டுக் கடன் பெறுவது எப்படி? தமிழக அரசு விளக்கம்மேயர் பிரியா ராஜன் vs பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன்.. சென்னை மாநகராட்சி கூட்டத்தில் என்ன நடந்தது தெரியுமா?
சென்னை: சென்னை மாநகராட்சி கூட்டத்தில் பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் இன்று ஆங்கில மொழி உச்சரிப்பு குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு மாநகராட்சி மேயர் பிரியா உடனடியாக பதில் அளித்தார். அதை பற்றி பார்ப்போம்.…
View More மேயர் பிரியா ராஜன் vs பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன்.. சென்னை மாநகராட்சி கூட்டத்தில் என்ன நடந்தது தெரியுமா?திண்டுக்கல் அருகே சினிமா பாணியில் 35 கிமீ தூரம் விரட்டி செல்போன் திருடர்களை பிடித்த டிரைவர்.. தர்ம அடி
திண்டுக்கல்: தன்னிடம் பறித்த செல்போனை சினிமாவை மிஞ்சும் வகையில் நண்பர்கள் உதவியுடன் 35 கிலோமீட்டர் தூரம் விரட்டி சென்று செல்போன் திருடர்களை வேன் டிரைவர் மடக்கி பிடித்தார். தர்ம அடி கொடுத்து அவர்கள் போலீசில்…
View More திண்டுக்கல் அருகே சினிமா பாணியில் 35 கிமீ தூரம் விரட்டி செல்போன் திருடர்களை பிடித்த டிரைவர்.. தர்ம அடிசென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு அக்டோபர் முதல் ரயில் போக்குவரத்து.. ரயில்வே குட்நியூஸ்
சென்னை கடற்கரை – எழும்பூர் இடையிலான 4-வது வழித்தடம் வருகிற அக்டோபர் மாதம் நிறைவடைந்த உடன் வேளச்சேரிக்கு வழக்கம் போல் சென்னை கடற்கரையில் இருந்து சேவை அளிக்கப்படும்’ என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை எழும்பூர்…
View More சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு அக்டோபர் முதல் ரயில் போக்குவரத்து.. ரயில்வே குட்நியூஸ்சென்னை-நாகர்கோவில், மதுரை- பெங்களூர் வந்தே பாரத் ரயில்கள் நேர அட்டவணை, முழு விவரம்
சென்னை: நாகர்கோவில்-சென்னை எழும்பூர் மற்றும் மதுரை-பெங்களூரு கண்டோன்மென்ட் இடையே புதிய வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில்களை பிரதமர் மோடி வரும் ஆகஸ்ட் 31-ந் தேதி காணொலி காட்சி மூலம் தொடங்கி…
View More சென்னை-நாகர்கோவில், மதுரை- பெங்களூர் வந்தே பாரத் ரயில்கள் நேர அட்டவணை, முழு விவரம்800 பேர் புகார்.. பல கோடி மோசடி.. தேவநாதன் யாதவ்வின் ஜாமீன் மனு தள்ளுபடி.. சிக்கலாகும் விவகாரம்
சென்னை: சென்னை மயிலாப்பூரில் நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவ்வின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை சிறப்பு நீதிமன்றம், உத்தரவிட்டுள்ளது. சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு…
View More 800 பேர் புகார்.. பல கோடி மோசடி.. தேவநாதன் யாதவ்வின் ஜாமீன் மனு தள்ளுபடி.. சிக்கலாகும் விவகாரம்‘எப்படி நடந்தது..உடனே ஏன் என்னிடம் சொல்லவில்லை’.. கடும் கோபத்தில் விஜய்?
சென்னை: கொடிக்கும், அதில் இடம்பெற்ற யானைக்கும் எதிர்ப்புக் கிளம்புவதால் விஜய் கடும் கோபத்தில் இருக்கிறாராம். விரைவில் இது குறித்து தெளிவான ஒரு விளக்கத்தை விஜய் தருவதற்கு வாய்ப்பு உள்ளதாம். நடிகர் விஜய் அண்மையில் தமிழக…
View More ‘எப்படி நடந்தது..உடனே ஏன் என்னிடம் சொல்லவில்லை’.. கடும் கோபத்தில் விஜய்?பொள்ளாச்சி ஆம்னி பஸ்ஸில் பொல்லாத வேலை.. டிரைவரின் செயலால் ஆடிப்போன மக்கள்
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து பெங்களூர் நோக்கி 50 பயணிகளுடன் ஆம்னி பேருந்தை டிரைவர் ஒருவர் மது போதையில் ஒட்டி சென்றார். பல்லடம் அருகே பேருந்து தள்ளாடியபடி சென்ற நிலையில், டிரைவரிடம் சென்று…
View More பொள்ளாச்சி ஆம்னி பஸ்ஸில் பொல்லாத வேலை.. டிரைவரின் செயலால் ஆடிப்போன மக்கள்‘நடிகர் விஜய் கட்சிக்கு சென்று விடாமல் இளைஞர்களை தடுக்க வேண்டும்’.. திமுக எம்எல்ஏக்கள் பரபரப்பு பேச்சு
திருவள்ளூர்: சினிமாவில் தோற்றவர்கள் எல்லாம் அரசியலுக்கு வந்துவிட்டனர் என்றும், நடிகர் விஜய் போன்ற நடிகர்களை அரசியலில் இளைஞர்கள் பின்தொடர்வதை தடுக்க வேண்டும் என்று திமுகவினருக்கு எம்.எல்.ஏ.க்கள் அறிவுறுத்தினளார்கள திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு அருகே கிழக்கு…
View More ‘நடிகர் விஜய் கட்சிக்கு சென்று விடாமல் இளைஞர்களை தடுக்க வேண்டும்’.. திமுக எம்எல்ஏக்கள் பரபரப்பு பேச்சு