நம் இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து சுற்றுக்கான மேற்கொண்டுள்ளது. இந்த சுற்று பயணத்தில் 3/20 ஓவர் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர்கள் நடைபெற்று கொண்டு வருகிறது. இதில்…
View More அதிரடி காட்டிய ஹர்திக் பாண்டியா; 259 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்.!!Category: விளையாட்டு
கேப்டன் ரோகித் சர்மா அரை சதம்; 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி.!!!
இந்தியா இன்றைய தினம் இங்கிலாந்துடன் ஒருநாள் கிரிக்கெட் போட்டியினை மேற்கொண்டு வருகிறது. ஏனென்றால் தற்போது இந்தியா இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் மூன்று டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள்…
View More கேப்டன் ரோகித் சர்மா அரை சதம்; 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி.!!!6 விக்கெட்டுகள் எடுத்து பும்ரா அபாரம்.!! இங்கிலாந்து 110 ரன்னுக்கு ஆல் அவுட்;
நம் இந்திய கிரிக்கெட் அணி மிகுந்த திறமையாக விளையாடிக் கொண்டு வருகிறது. ஏனென்றால் கடந்த சில போட்டிகளில் இந்திய அணி அந்த அளவிற்கு தங்களின் திறமையை பிரதிபலிக்கவில்லை. இதனால் அணியின் நிலைமை அவ்வளவு தான்…
View More 6 விக்கெட்டுகள் எடுத்து பும்ரா அபாரம்.!! இங்கிலாந்து 110 ரன்னுக்கு ஆல் அவுட்;இன்று ‘இந்தியா-இங்கிலாந்து’ அணிகளுக்கிடையான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி!!
இந்திய அணியின் தரவரிசையை பலரும் விமர்சனம் செய்து கொண்டு வந்த நிலையில் அவர்களின் வாயை மூடும் வகையில் கடந்த இங்கிலாந்து-இந்தியா டி20 தொடர் அமைந்தது. ஏனென்றால் இந்த தொடரினை இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில்…
View More இன்று ‘இந்தியா-இங்கிலாந்து’ அணிகளுக்கிடையான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி!!ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரூபாய் 16800 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள்-தொடங்கி வைக்கிறார் மோடி;
ஒருபுறம் தமிழகத்தில் வரிசையாக நலத்திட்டங்கள் மற்றும் பல்வேறு விதமான கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் மறுபுறமோ இந்திய அளவில் பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாநிலத்திலும் புதுப்புது நலத்திட்டங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு வருகிறார்.…
View More ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரூபாய் 16800 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள்-தொடங்கி வைக்கிறார் மோடி;சூர்யகுமாரின் சதம் வீண்..!! 17 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி!!
3 T20 போட்டிகள் கொண்ட தொடரினை இந்தியா-இங்கிலாந்து மேற்கொண்டு வருகிறது. இந்த தொடர் இங்கிலாந்து நாட்டில் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இதன் இறுதிக்கட்டமாக மூன்றாவது போட்டி தற்போது நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இதில் டாசை…
View More சூர்யகுமாரின் சதம் வீண்..!! 17 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி!!வாயடைத்து போன பவுலர்கள்! – வெறும் 49 பந்துகளில் சதம்; சூர்யகுமார் யாதவ் அதிரடி..!!
நம் இந்திய அணி தற்போது இங்கிலாந்துடன் மூன்று ஒருநாள் 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரை மேற்கொண்டு வருகிறது. மேலும் இந்த போட்டிகள் அனைத்தும் இங்கிலாந்தில் நடைபெற்று கொண்டு வருகிறது. இதில் முதல் இரண்டு…
View More வாயடைத்து போன பவுலர்கள்! – வெறும் 49 பந்துகளில் சதம்; சூர்யகுமார் யாதவ் அதிரடி..!!3rd T20: ஆறுதல் வெற்றியாவது கிடைக்குமா? எதிர்பார்ப்பில் இங்கிலாந்து!!
நம் இந்திய கிரிக்கெட்டின் வீரர்கள் மிகவும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டு வருகின்றனர். ஏனென்றால் இந்திய அணியின் நிலைமை குறித்து பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் அவர்களுக்கு வாய் அடைக்கும் வகையில் செயல்பாட்டினை…
View More 3rd T20: ஆறுதல் வெற்றியாவது கிடைக்குமா? எதிர்பார்ப்பில் இங்கிலாந்து!!இரண்டாவது போட்டியில் மாபெரும் வெற்றி; தொடரை வென்றது இந்தியா!!
நம் இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 3 போட்டிகள் கொண்ட T20 தொடர் ஒன்று உள்ளது. தற்போது அந்த தொடர் தான் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இதில் முதல் போட்டியில்…
View More இரண்டாவது போட்டியில் மாபெரும் வெற்றி; தொடரை வென்றது இந்தியா!!2nd T20: இந்திய அணி பேட்டிங்; பந்துவீச்சை தேர்வு செய்தது இங்கிலாந்து!!
நம் இந்திய கிரிக்கெட் அணி மிகவும் ஆக்ரோஷமான குணத்தில் உள்ளதாக தெரிகிறது. ஏனென்றால் கடந்த சில நாட்களாக இந்தியா அணியில் சில தடுமாற்றங்கள் நிகழ்ந்தது. அந்த தடுமாற்றத்திற்கு உதாரணம் தென்னாப்பிரிக்கா அணியோடு நடந்த ஐந்து…
View More 2nd T20: இந்திய அணி பேட்டிங்; பந்துவீச்சை தேர்வு செய்தது இங்கிலாந்து!!இந்திய அணிக்காக டி20 போட்டியில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தி சிராஜ் சாதனை!!
தற்போது நம் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணியோடு மோதுகிறது. இந்த போட்டியில் இந்தியா மிகவும் ஆக்ரோசமாக விளையாடுவதாக தெரிகிறது. இதற்கு முன்னதாக நடைபெற்ற தென்னாப்பிரிக்காஸ் அணிவிக்கிடையான 20 ஓவர் போட்டியில் சற்று ஏமாற்றத்தை…
View More இந்திய அணிக்காக டி20 போட்டியில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தி சிராஜ் சாதனை!!இவர் மட்டும் அன்று சொல்லாமல் இருந்தால்..; இவரால்தான் மகேந்திர சிங் தோனி.!! யார் இவர்?
நேற்றைய தினம் சரித்திர நாயகனான எம் எஸ் தோனியின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அவருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டு வந்தனர். இந்த நிலையில் எம் எஸ் தோனி என்பவர் அறிமுகம் ஆனதற்கு முதல் காரணமானவர்…
View More இவர் மட்டும் அன்று சொல்லாமல் இருந்தால்..; இவரால்தான் மகேந்திர சிங் தோனி.!! யார் இவர்?


