commonwealthh

காமன்வெல்த் போட்டி: டேபிள் டென்னிசில் இந்திய மகளிர் அணி இரண்டாவது வெற்றி!!

நம் தமிழகத்தில் உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று கொண்டு வருகிறது. இந்த சமயம் அனைவரின் பார்வையும் தமிழகம் பக்கமே திரும்பி உள்ளது. ஆயினும் இங்கிலாந்து நாட்டில் காமன்வெல்த் போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று…

View More காமன்வெல்த் போட்டி: டேபிள் டென்னிசில் இந்திய மகளிர் அணி இரண்டாவது வெற்றி!!
chess olympiad

இந்தியா தனது முதல் டிரா முடிவு-இரு வீராங்கனைகளுக்கும் அரை புள்ளி!!

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இதில் உலகில் உள்ள பல நாடுகள் பங்கேற்று விளையாடிக் கொண்டு வருகின்றன. ஆனால் பாகிஸ்தானோ விளையாட்டில் இருந்து வெளியேறுவதாக கூறியுள்ளது.…

View More இந்தியா தனது முதல் டிரா முடிவு-இரு வீராங்கனைகளுக்கும் அரை புள்ளி!!
karthikeyen murali

ஆளப்போறான் தமிழன்; ஒலிம்பியாட்டில் கார்த்திகேயன் முரளி இரண்டாவது வெற்றி!!

தொடர்ந்து செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய வீரர்களின் ஆதிக்கமே அதிக அளவு காணப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக தமிழக வீரர்களின் வெற்றியானது இன்றைய தினம் தொடர்ந்து கிடைத்துக் கொண்டே வருகிறது. இந்தியாவின்  செஸ் கிராண்ட்…

View More ஆளப்போறான் தமிழன்; ஒலிம்பியாட்டில் கார்த்திகேயன் முரளி இரண்டாவது வெற்றி!!

இந்திய அணியின் கிரான் மாஸ்டர் பிரக்ஞானந்தா வெற்றி.!!

சென்னை மாமல்லபுரத்தில் 44வது ஒலிம்பியாட் போட்டி மிகவும் கோலாகலமாக நடைபெற்று கொண்டு வருகிறது. நேற்று மாலை 3 மணிக்கு தொடங்கிய போட்டியில் இந்திய அணி வீரர்கள் தொடர்ந்து வெற்றியினை பெற்றுக்கொண்டு வருகின்றனர். அதிலும் இன்றைய…

View More இந்திய அணியின் கிரான் மாஸ்டர் பிரக்ஞானந்தா வெற்றி.!!
gururaja

காமன்வெல்த்தில் கலக்கும் இந்தியா! வெண்கல பதக்கம் வென்றார் குருராஜா;

தற்போது காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று கொண்டு வருகிறது. முதல் முறையாக காமன்வெல்த் போட்டியில் கிரிக்கெட் அணியும் இடம் பெற்றுள்ளன. அதன்படி நேற்றைய தினம் மகளிர் டி20 போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்த…

View More காமன்வெல்த்தில் கலக்கும் இந்தியா! வெண்கல பதக்கம் வென்றார் குருராஜா;
chess olympiad 2022

செஸ் ஒலிம்பியாட்: இரண்டாவது சுற்றில் இன்றும் இந்தியா வெற்றி!!

நேற்றைய தினம் 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்கியது. அதற்கான ஏற்பாடுகள் தமிழகத்தில் அதிதீவிரமாக நடைபெற்றது. நேற்றைய முன்தினம் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இந்த நிலையில் செஸ்…

View More செஸ் ஒலிம்பியாட்: இரண்டாவது சுற்றில் இன்றும் இந்தியா வெற்றி!!
chess olympiad 2022

44வது செஸ் ஒலிம்பியாட்: சொந்த மண்ணில் இந்தியா முதல் வெற்றி!!

தமிழகத்தின் தலைநகரமான சென்னைக்கு அருகே உள்ள மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இது இந்தியாவில் முதல்முறையாக நடைபெறும் போட்டியாகும். இதற்காக நேற்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு…

View More 44வது செஸ் ஒலிம்பியாட்: சொந்த மண்ணில் இந்தியா முதல் வெற்றி!!
commonwealth

காமன்வெல்த் விளையாட்டில் டி20 போட்டி: இந்தியா-ஆஸ்திரேலியா இன்று மோதல்!!

இன்றைய தினம் இந்தியாவிற்கே விளையாட்டு தினமாக மாறி உள்ளது. ஏனென்றால் இன்றைய செஸ் ஒலிம்பியார்ட் போட்டி தொடங்குகிறது. மேலும் மேற்கத்திய தீவுகள் அணி இடையேயான முதல் 20 ஓவர் போட்டியும் இன்றைய தினம் தான்…

View More காமன்வெல்த் விளையாட்டில் டி20 போட்டி: இந்தியா-ஆஸ்திரேலியா இன்று மோதல்!!
ind vs wi

இந்தியாவை பழிவாங்குமா வெஸ்ட் இண்டீஸ்? முதல் டி20 போட்டி இன்று தொடக்கம்.!!

தற்போது இந்திய அணி அதிதீவிரமாக தனது திறமையை வெளிக்காட்டிக் கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக இந்திய அணியின் முக்கிய வீரர்கள் ஓய்வு பெற்றாலும் கூட சக வீரர்கள் நன்றாகவே விளையாடிக் கொண்டு வருகின்றனர். அதற்கு…

View More இந்தியாவை பழிவாங்குமா வெஸ்ட் இண்டீஸ்? முதல் டி20 போட்டி இன்று தொடக்கம்.!!
chess olympiad

44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி-பெண்கள் பிரிவில் மூன்றாவது அணி அறிவிப்பு!!!

சென்னை மாமல்லபுரத்தில் ஜூலை 28ஆம் தேதி 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் சென்னை மாநகர முழுவதும் அதிதீவிரமாக நடைபெற்று கொண்டு வருகிறது. சென்னை ஓஎம்ஆர் சாலையில் வரிசையாக…

View More 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி-பெண்கள் பிரிவில் மூன்றாவது அணி அறிவிப்பு!!!
India West Indies Cricket 71 1644324813221 1644324845159

தொடரை வென்றது இந்தியா; 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி!!

இன்று இந்தியா இங்கிலாந்து இடையே மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் டாசை வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனால் பேட்டிங் செய்த…

View More தொடரை வென்றது இந்தியா; 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி!!
Rishabh Pant

ஒரு நாள் போட்டியில் ‘முதல் சதம்’.! அதிரடி காட்டிய விக்கெட் கீப்பர் ‘ரிஷப் பண்ட்’!!

இன்றைய தினம் இந்தியாவில் மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்த போட்டியின் முடிவில் எந்த அணி தொடரை வெல்லும் என்பது தெரியவரும். ஏனென்றால் இதற்கு முன்பு நடந்த இரண்டு போட்டிகளில்…

View More ஒரு நாள் போட்டியில் ‘முதல் சதம்’.! அதிரடி காட்டிய விக்கெட் கீப்பர் ‘ரிஷப் பண்ட்’!!