புதன் கிழமைகளில் கீழ்க்காணும் புதன் பகவானுக்கான காயத்ரி மந்திரத்தை சொல்லி வந்தால் நரம்பு கோளாறுகள் நீங்கும். காரணம், நவக்கிரகங்களில் நரம்பு மண்டலத்தில் ஆதிக்கம் செலுத்துவது புதன் பகவானாகும். நரம்புகள் புத்துணர்ச்சி பெறுவதோடு, கல்வியிலும் சிறந்து…
View More நரம்பு கோளாற்றை சரி செய்யும் புதன் பகவான் காயத்ரி மந்திரம்Category: ஆன்மீகம்
பாரதியாரால் வணங்கப்பட்ட மணக்குள வினாயகர் கோவில்-அறிவோம் ஆலயம்
பாண்டிச்சேரி என்றதும் ‘மது’தான் நினைவுக்கு வரும். ஆனால், பாண்டிச்சேரி ஆன்மீகத்திற்கும் பெயர்போனது. ஏராளமான சித்தர்களை தன்வசத்தால் ஈர்த்த புண்ணிய பூமி இது. பாண்டிச்சேரியில் பத்துக்கும் மேற்பட்ட புகழ்பெற்ற கோவில்கள் இருக்கு, சங்கடஹர சதுர்த்தி தினமான…
View More பாரதியாரால் வணங்கப்பட்ட மணக்குள வினாயகர் கோவில்-அறிவோம் ஆலயம்சங்கடங்கள் தீர சங்கடஹர சதுர்த்தியில் இந்த மந்திரம் சொல்லி கணபதியை வணங்குவோம்.
கணேச காயத்திரி மந்திரம்: ‘ஓம் தத் புருஷாய வித்மஹேவக்ர துண்டாய தீமஹிநந்தோ தந்தி ப்ரசோதயாத்’ பொருள்:- முழுமுதற் கடவுளான பரம புருஷனை நாம் அறிவோமாக. வக்ர துண்டன் மீது தியானம் செய்கிறோம். தந்தினாகிய அவன்…
View More சங்கடங்கள் தீர சங்கடஹர சதுர்த்தியில் இந்த மந்திரம் சொல்லி கணபதியை வணங்குவோம்.விரதத்தில் இத்தனை வகைகள் இருப்பது உங்களுக்கு தெரியுமா?!
இந்துக்களின் வழிபாட்டு முறைகளில் விரதம் என்னும் சொல்லை அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம். விரதம் என்ற சொல்லுக்கு உணவை குறைத்தல், அல்லது உணவை உண்ணாமல் தவிர்ப்பது என பொருள்படும். விரதத்திற்கு இணையாக உபவாசம், நோன்பு என்ற வார்த்தைகளையும்…
View More விரதத்தில் இத்தனை வகைகள் இருப்பது உங்களுக்கு தெரியுமா?!இந்த சிவ மந்திரத்தை தினமும் சொல்லி வாங்க! உங்க பாவங்கள் காணாமல் போகும்..
எந்த ஒரு வினைக்கும் எதிர் வினை உண்டு… இது அறிவியலில் நிரூபிக்கப்பட்ட உண்மை. அதற்கேற்றவாறு, நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் அதற்கேற்ற பலாபலன் உண்டு. நமது கர்ம வினைப்படியே நமது வாழ்வும் அமையும். எத்தனைதான்…
View More இந்த சிவ மந்திரத்தை தினமும் சொல்லி வாங்க! உங்க பாவங்கள் காணாமல் போகும்..மற்றவர் ஏற்றிய தீபத்திலிருந்து நாம் தீபம் ஏற்றலாமா?!
கோவிலில் மற்றவர் ஏற்றி வைத்திருக்கும் அகல் விளக்குகளிலிருந்து நாம் நம் தீபத்தினை ஏற்றலாமா? யார் ஏற்றினாலும் தீபம் ஒன்றுதான். சுவாமி சந்நிதியில் தீபமேற்றினால் நாம் செய்த பாவங்கள் நீங்கி புண்ணியம் கிடைக்கிறது. இது விளக்கேற்றினால்…
View More மற்றவர் ஏற்றிய தீபத்திலிருந்து நாம் தீபம் ஏற்றலாமா?!ராமன், லட்சுமணன், பரதன், சத்ருக்ணனின் ராசிகள் தெரியுமா?!
தீயவனான ராவணனை அழிக்க உருவான ராம அவதாரத்தில் விஷ்ணு அம்சமான ராமன், ஆதிசேஷன் அம்சமான லட்சுமணன், சங்கு, சக்கரம் முறையே பரதன், சத்ருக்ணனாய் அவதரித்தனர். அவர்கள் குணாதிசயங்களை முன்கூட்டியே கணிக்குமளவுக்கு அவரவர் அவதரித்த நட்சத்திரம்…
View More ராமன், லட்சுமணன், பரதன், சத்ருக்ணனின் ராசிகள் தெரியுமா?!இந்த மந்திரம் சொல்லி அனுமனை வழிபடுங்கள்! வெற்றி உங்களுக்குதான்..
அனுமன் சீதாதேவியை கண்டுபிடிக்க அசோகவனத்திற்கு செல்வதற்கு முன் இந்த மந்திரத்தினை சொல்லித்தான் கிளம்பி, வெற்றிகரமாக சீதாதேவியை கண்டுபிடித்து வந்தாராம். அதனால் எந்தச் செயலைத் தொடங்கினாலும் அதில் வெற்றி கிடைக்க இந்த மந்திரத்தினை சொல்லி அனுமனை…
View More இந்த மந்திரம் சொல்லி அனுமனை வழிபடுங்கள்! வெற்றி உங்களுக்குதான்..சனிக்கிழமையில் பாராயணம் செய்ய விஷ்ணுவின் 108 அஷ்டோத்திர நாமாவளி
நாமாவளி என்பது குறிப்பிட்டதொரு இறைவனின் திருப்பெயர்களை சொல்லி போற்றி பாடப்படும் தோத்திரப்பாடலாகும். எல்லா இறைவனுக்கும், இறைவிக்கும் நாமாவளி பாடல்கள் உண்டு. சனிக்கிழமையான இன்று விஷ்ணு பகவானின் அஷ்டோத்திர நாமாவளியை பாராயணம் செய்வோம். 01 ஓம்…
View More சனிக்கிழமையில் பாராயணம் செய்ய விஷ்ணுவின் 108 அஷ்டோத்திர நாமாவளிவழக்குகளில் நியாயமான தீர்ப்பு கிடைக்க பிரத்யங்கரா தேவி 108 துதி..
சக்தியின் உக்கிர வடிவமே பிரத்யங்கரா தேவி. சிங்க முகமும், மனித உடலுடன் காட்சியளிக்கும் இவள் நியாயம் தப்பி நடப்பவருக்கு கடுந்தண்டனை தருவாள். நியாயமாய் கேட்ட வரத்தினை அருளும் இளகிய மனம் கொண்டவள். எதிரிகளிடம் மாட்டி…
View More வழக்குகளில் நியாயமான தீர்ப்பு கிடைக்க பிரத்யங்கரா தேவி 108 துதி..மருது சகோதரர்களில் பெரிய மருதுவின் நோய் தீர்த்த குன்றக்குடி முருகன் ஆலயம்- ஆலயம் அறிவோம்
சஷ்டி தினமான இன்று திருமண வாழ்வை சிறப்பானதாக செய்யும் சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடியிலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ள குன்றக்குடி திருத்தலத்தை ஆலயம் அறிவோம் பகுதியில் தரிசிக்கலாம். குன்றக்குடி, குன்னக்குடி, சிகண்டிமலை, மயூரகிரி…
View More மருது சகோதரர்களில் பெரிய மருதுவின் நோய் தீர்த்த குன்றக்குடி முருகன் ஆலயம்- ஆலயம் அறிவோம்தரையில் அமர்ந்து பூஜை செய்பவரா நீங்கள்!? அப்ப இந்த டிப்ஸ் உங்களுக்குதான்.
இறை நம்பிக்கை கொண்டோர் தனக்கு விருப்பமான கடவுளை நினைத்து தினமும் பூஜை செய்வது வாடிக்கை. அப்படி பூஜை செய்யும்போது நமக்கே தெரியாமல் சில தவறுகளை செய்துவிடுவோம். அப்படி தெரியாமல் செய்த தவறால் பூஜையின் பலன்…
View More தரையில் அமர்ந்து பூஜை செய்பவரா நீங்கள்!? அப்ப இந்த டிப்ஸ் உங்களுக்குதான்.