தீமையை அழிக்க பராசக்தி எடுத்த அவதாரங்களில் மிக முக்கியமானது பத்ரகாளி ஆகும். உக்கிரமான தெய்வமாய் அறியப்பட்டாலும் கருணை கொண்டவள். இவளை வணங்கினால் துஷ்ட சக்தி அண்டாது. பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்க ஓடோடி வருவாள்.…
View More பெண்களின் துயர் தீர்க்க ஓடிவரும் பத்ரகாளியம்மனின் 108 துதி – தினம் ஒரு மந்திரம்Category: ஆன்மீகம்
உங்கள் வீட்டில் அடைந்து கிடக்கும் மூதேவியை அடித்து விரட்ட இந்த தண்ணீர் போதும்..
வெற்றிலை, பாக்கு இல்லாமல் தினசரி பூஜை நிறைவடையாது. முன்பெல்லாம் வீடுகளில் துளசி, கற்பூரவல்லி, தூதுவளை வெற்றிலை மாதிரியான மூலிகைகள் இருப்பது வழக்கம். இப்பொழுது இரண்டு வெற்றிலை ஒரு பாக்கின் விலை 2 ரூபாய். அதனால்,…
View More உங்கள் வீட்டில் அடைந்து கிடக்கும் மூதேவியை அடித்து விரட்ட இந்த தண்ணீர் போதும்..நீண்ட ஆயுள் வேண்டுமா?! மிருத்யுஞ்ஜய மந்திரம் சொல்வோம் – தினம் ஒரு மந்திரம்
மனிதனாய் பிறந்தவன் இறந்தே ஆகவேண்டும் என்பது நியதி. திருமணம், பிள்ளைப்பேறு, அவர்களை வளர்த்து ஆளாக்கி.. என வரிசையாய் வாழ்வில் அனுபவிக்க வேண்டியவற்றை அனுபவித்து வயது முதிர்ந்து முடிவில் இறைவனடி சேர்வதைத்தான் எல்லோரும் விரும்புவர். ஆனால்,…
View More நீண்ட ஆயுள் வேண்டுமா?! மிருத்யுஞ்ஜய மந்திரம் சொல்வோம் – தினம் ஒரு மந்திரம்நல்ல குணமுள்ள குழந்தைகள் பிறக்க வேண்டுமா?! சதுர்த்தி தினமான இன்று உச்சிஷ்ட கணபதியை வணங்குங்கள் -தினம் ஒரு மந்திரம்
உச்சிஷ்டம் என்றால் மிச்சம் அல்லது எச்சம் என்று பொருள். இந்த உலகில் படைக்கப்பட்ட அனைத்தும் அழிந்தே தீரவேண்டுமென்பது நியதி. ஆனா, அவை முழுவதுமாக அழிவதில்லை. அனைத்திலும் மிச்சம் இருக்கும் இதுவும் ஒரு நியதி. அப்படி மிச்சம் வைக்க காரணம் அதையே மூலமாக்கி மற்றொன்று தோன்றும். இப்படி…
View More நல்ல குணமுள்ள குழந்தைகள் பிறக்க வேண்டுமா?! சதுர்த்தி தினமான இன்று உச்சிஷ்ட கணபதியை வணங்குங்கள் -தினம் ஒரு மந்திரம்பிரம்மஹத்தி தோஷம் போக்கும் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம் – அறிவோம் ஆலயம்
பக்தர்களின் பாவத்தை போக்க பல கோவில்கள் இருந்தாலும் அவற்றில் முக்கியமானது இந்த மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி ஆலயமாகும். இங்கு பில்லி,ஏவல், சூனியம் மாதிரியான தீய சக்திகளால் பாதிக்கப்பட்டவர்கள் இக்கோவிலில் தங்கியிருந்து நலம்பெற்று திரும்பி செல்கின்றனர். விழுப்புரம்…
View More பிரம்மஹத்தி தோஷம் போக்கும் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம் – அறிவோம் ஆலயம்மாதவிலக்கான பெண்கள் இறைவழிபாட்டில் ஈடுபடலாமா?!
தெய்வத்துக்கும் மேலாக போற்றப்படுபவள் தாய். ஆனாலும்,இந்து மத மரபுகளின்படி மாதவிலக்கு ஏற்பட்டுள்ள பெண்கள் மாதவிலக்கான நாட்களில் வீட்டிலுள்ள பூஜையறையிலோ அல்லது ஆலயங்களிலோ நுழைய அனுமதிக்கப்படுவதில்லை.. சுமார் 30வருடங்களுக்கு முன்புவரைகூட மாதவிலக்கான பெண்களை தனி அறையில்…
View More மாதவிலக்கான பெண்கள் இறைவழிபாட்டில் ஈடுபடலாமா?!துன்பம் நீக்கும் துர்காதேவியின் 108 துதி – தினம் ஒரு மந்திரம்.
துர்க்கை என்றால் வெல்லமுடியாதவள் என்று பொருள். இவள் ஆதிபராசக்தியின் அம்சம். மகிஷன் என்ற அரக்கனை வதம் செய்ய அவதரித்தவள். இவளை துதிக்க தீராத பிணி தீரும், திருமண வரம் கிட்டும். பிள்ளைப்பேறு உண்டாகும். ராகுகால…
View More துன்பம் நீக்கும் துர்காதேவியின் 108 துதி – தினம் ஒரு மந்திரம்.முற்பிறவி பாவம் போக்கும் மூன்றாம் பிறை தரிசனம்
பூமி சூரியனைச் சுற்றுகிறது. அதேப்போல, பூமியின் துணைக்கோளான நிலவு பூமியைச் சுற்றி வலம் வருகிறது. பூமியிலிருந்து நிலவின் ஒரு பகுதியை மட்டுமே நாம் பார்க்க முடியும். எனவே நிலவு பூமிக்கும், சூரியனுக்கும் நடுவில் சுற்றி…
View More முற்பிறவி பாவம் போக்கும் மூன்றாம் பிறை தரிசனம்ஹோட்டல் ஸ்டைல் வெண்டைக்காய் மோர் குழம்பு செய்வது இத்தனை சுலபமா?!
என்னதான் சமையலில் புலி என்றாலும், சில உணவுகளை சமைக்கும்போது கோட்டை விடுவோம். அவ்வாறு சரியா சமைக்க வராமல் சொதப்பும் உணவில் மோர் குழம்பும் ஒன்று. பார்த்து செய்தாலும் ஹோட்டலில், கல்யாண வீடுகளில் செய்வதுபோல இல்லை…
View More ஹோட்டல் ஸ்டைல் வெண்டைக்காய் மோர் குழம்பு செய்வது இத்தனை சுலபமா?!இந்த சிவ மந்திரத்தை உச்சரித்தால் மனதில் தீய எண்ணம் வராது-தினம் ஒரு மந்திரம்
மனிதனாய் பிறந்த எல்லோருக்குமே ஏதோவொரு தருணத்தில் குடி, புகை, திருட்டு, காமம், குரோதம், பொய் மாதிரியான தீய எண்ணங்கள் தலை தூக்கும். பலர் அந்த எண்ணங்களின் தலையில் ஓங்கி ஒரு தட்டு தட்டி, அடிமனதில்…
View More இந்த சிவ மந்திரத்தை உச்சரித்தால் மனதில் தீய எண்ணம் வராது-தினம் ஒரு மந்திரம்சூரிய கிரகணத்தின்போது நாம் சொல்ல வேண்டிய மந்திரம் இதுதான் – தினம் ஒரு மந்திரம்!
மிக நீண்ட சூரிய கிரகணமான இன்று காலை 10.20முதல் 2.17வரை நிகழவிருக்கிறது. இந்த நேரத்தில் இறைவனை தொழுதலை மட்டுமே செய்யவேண்டுமென சாஸ்திரங்கள் சொல்கின்றது. வெளியில் செல்வதையும் சூரிய கிரகணத்தை வெற்று கண்களாலும் பார்ப்பதை தவிர்ப்பது…
View More சூரிய கிரகணத்தின்போது நாம் சொல்ல வேண்டிய மந்திரம் இதுதான் – தினம் ஒரு மந்திரம்!துன்பங்கள் பஞ்சாய் பறக்க வராக மூர்த்தி காயத்ரி மந்திரம் – தினம் ஒரு மந்திரம்
விஷ்ணு பகவான் எடுத்த பல அவதாரங்களில் முக்கியமானவற்றை தசாவதாரம் என தொகுத்து வைத்துள்ளனர். தசாவதாரத்தில் மூன்றாவது அவதாரம் வராக அவதாரமாகும். இரண்யாட்சகன் பூமியை பாய்போல் சுருட்டி தன் ஆட்சிக்குட்பட்ட பாதாள லோகத்தில் வைத்துக்கொண்டான். பன்றி…
View More துன்பங்கள் பஞ்சாய் பறக்க வராக மூர்த்தி காயத்ரி மந்திரம் – தினம் ஒரு மந்திரம்