isha

சிறப்பு வாய்ந்த சித்ரா பௌர்ணமி

இந்துக்களுக்கும் பௌர்ணமிக்கும் நெருங்கிய ஒற்றுமை உண்டு. ஒவ்வொரு பௌர்ணமிக்கு எதாவது ஆன்மீக நிகழ்வுகள் இருக்கும். சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமிக்கு சித்ரா பௌர்ணமி எனப்பெயர். “திருச்சி நெடுங்குளம் நெடுங்கலாத சுவாமி கோயில் கல்வெட்டில் சித்ரா…

View More சிறப்பு வாய்ந்த சித்ரா பௌர்ணமி

நலம் தரும் நரசிம்மரின் 9 வகை திருக்கோலம் பற்றி அறிவோமா?!

அதர்மத்தை அழித்து தர்மத்தைக் காக்க திருமால் எடுத்த அவதாரங்களில் நரசிம்ம அவதாரமும் ஒன்று. தசாவதாரத்தில் இது 4வது அவதாரமாகும்.இரணியன் இறைவனை நோக்கி கடும் தவம் இருந்து பூமியிலோ அல்லது வானத்திலோ, உள்ளேயோ அல்லது வெளியிலோ…

View More நலம் தரும் நரசிம்மரின் 9 வகை திருக்கோலம் பற்றி அறிவோமா?!

நரசிம்ம ஜெயந்தி வழிபாட்டுக்குண்டான நேரம் எதுவென தெரியுமா?!

நரசிம்மர் விரத வழிபாட்டிற்கு உகந்த நேரம் அந்திசாயும் வேளையான மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை. இன்று புதன்கிழமை (6/5/2020)நரசிம்ம ஜெயந்தி, சித்திரை மாதவளர்பிறை சதுர்த்தசி திதியில்  நரசிம்ம ஜெயந்தி வரும். இன்றைய தினம்…

View More நரசிம்ம ஜெயந்தி வழிபாட்டுக்குண்டான நேரம் எதுவென தெரியுமா?!

எதிரிகள் தொல்லையிலிருந்து தப்பிக்க நரசிம்மர் மந்திரம்…

இன்றைய தினம் நரசிம்ம ஜெயந்தி. எதிரிகளால் ஏற்படும் இன்னல், இனம்தெரியாத பயம் போன்றவற்றை நீக்கி நம்மை காப்பவர் இந்த நரசிம்மர். நரசிம்மரை நம்பிக்கையோடு வழிபடுபவர்களுக்கு நற்பலன்கள் கிடைக்கும். மந்திரம்… உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம்…

View More எதிரிகள் தொல்லையிலிருந்து தப்பிக்க நரசிம்மர் மந்திரம்…

மனித உடலும், சிங்க முகமுமாய் நரசிம்மர் அவதரிக்க என்ன காரணம் ?! – நரசிம்ம ஜெயந்தி ஸ்பெஷல்

மனிதனுமல்லாத மிருகமுமல்லாத உயிரினத்தால், உள்ளேயுமல்லாமல், வெளியேயுமல்லாத இடத்தில், ஆகாயமுமல்லாத பூமியுமில்லாத வெளியில், இரவுமில்லாத பகலுமல்லாத வேளையில், எந்தவித ஆயுதத்தாலின்றி ஒரு சொட்டு ரத்தமும் கீழே சிந்தாத வகையில் தனக்கு மரணம் நிகழவேண்டுமென சிவனிடம் வரம்பெற்று…

View More மனித உடலும், சிங்க முகமுமாய் நரசிம்மர் அவதரிக்க என்ன காரணம் ?! – நரசிம்ம ஜெயந்தி ஸ்பெஷல்

வைத்தியத்தால் கடனாளியாகமல் இருக்க ருண விமோசன பிரதோசத்தில் சொல்ல வேண்டிய மந்திரம்

செவ்வாய் கிழமையில் வரும் பிரதோசத்தினை ருண விமோசன பிரதோஷம்.. என அழைப்பர். ருணம் என்றால் கடன். கடன் பிரச்சினையால் இன்றைக்கு பலரும் தத்தளிக்கின்றனர். ரோகம் என்றால் நோய். கடனும் நோயும்தான் இன்றைக்கு மிகப்பெரிய பிரச்சனையாக…

View More வைத்தியத்தால் கடனாளியாகமல் இருக்க ருண விமோசன பிரதோசத்தில் சொல்ல வேண்டிய மந்திரம்

மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் நேரடி ஒளிபரப்பு

உலக புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழாவின் ஒரு அம்சமான மீனாட்சி திருக்கல்யாணம் நேரடி ஒளிபரப்பு. முழுத்தொகுப்பு https://www.facebook.com/News18TamilNadu/videos/2617224805188768/?q=news18%20tamil%20nadu&epa=SEARCH_BOX Staff

View More மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் நேரடி ஒளிபரப்பு

கடுமையான நோய்களை எதிர்க்கும் சக்தி தரும் சிவருத்ர மந்திரம்!!

தீமைகளை அழிக்க சிவன் அவதாரம் எடுத்ததில்லை. ஆனால், தனது அம்சத்தினை அனுப்பி வைத்ததாக புராணங்கள் சொல்கின்றது, அவ்வாறு சிவன் அனுப்பிய அம்சங்களில் ருத்ரன் மிக முக்கியமானவர். இக்கட்டான சூழலில் ருத்ரனை வணங்கினால் தீமைகள் நம்மை…

View More கடுமையான நோய்களை எதிர்க்கும் சக்தி தரும் சிவருத்ர மந்திரம்!!

அக்னி நட்சத்திரத்தில் அனல் அடிப்பது ஏன்?!

மே 4 திங்கட்கிழமையான நாளை அக்னி நட்சத்திரம் தொடங்க இருக்கின்றது. இது மே 29 வரை தொடரும். அக்னி நட்சத்திரமென்றாலே கொளுத்தும் வெயில் நினைவுக்கு வந்து நம்மை பயமுறுத்தும். சுப விசேசங்கள் எதுவும் நடைபெறாது..…

View More அக்னி நட்சத்திரத்தில் அனல் அடிப்பது ஏன்?!

சனி தோசத்திலிருந்து விடுபட சனீஸ்வர பகவானின் 108 துதியை சொல்லி வழிபடுவோம்!!

71/2 சனி, கண்ட சனி மாதிரியான சனிதோசத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பாதிப்பிலிருந்து விடுபட, சனிபகவானுக்குரிய நாளில் நல்லெண்ணெயில் எள் முடிச்சு போட்டு விளக்கேற்றி, எள் சாதம் நைவேத்தியமாய் வைத்து இந்த 108 துதியை சொல்லி வழிபட்டு…

View More சனி தோசத்திலிருந்து விடுபட சனீஸ்வர பகவானின் 108 துதியை சொல்லி வழிபடுவோம்!!

தீராத பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கும் சிவ மந்திரம்…

விரலுக்கு தகுந்த வீக்கம் இருப்பதுபோல ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுக்கேற்றார்போல பிரச்சனை இருக்கத்தான் செய்யும். பிரச்சனை இல்லாத மனிதனே இல்லை எனலாம். சிலர் தன் மதியால் பிரச்சனைகளை வெல்கின்றனர். ஆனால், சிலருக்கு என்ன யோசித்தும் பிரச்சனைக்கு…

View More தீராத பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கும் சிவ மந்திரம்…

விரும்பிய அனைத்தும் ஈடேற ஸ்ரீராகவேந்திரர் மந்திரம்..

கஷ்டம் வரும்போது இறைவனை நினைப்போம். கஷ்டம் தீர்ர்ந்தபிறகு இறைவனை கண்டுக்க மாட்டோம். சந்தோசமான தருணத்திலும் இறைவனுக்கு நன்றி சொல்வது நம்மில் எத்தனை பேர்?! நமது கஷ்டங்களை இறைவனிடத்தில் மட்டுமல்லாமல் இறைதூதர்களிடமும், சித்தர் புருசர்களிடமும், மனித…

View More விரும்பிய அனைத்தும் ஈடேற ஸ்ரீராகவேந்திரர் மந்திரம்..