isha

ராமன், லட்சுமணன், பரதன், சத்ருக்ணனின் ராசிகள் தெரியுமா?!

தீயவனான ராவணனை அழிக்க உருவான ராம அவதாரத்தில் விஷ்ணு அம்சமான ராமன், ஆதிசேஷன் அம்சமான லட்சுமணன், சங்கு, சக்கரம் முறையே பரதன், சத்ருக்ணனாய் அவதரித்தனர். அவர்கள் குணாதிசயங்களை முன்கூட்டியே கணிக்குமளவுக்கு அவரவர் அவதரித்த நட்சத்திரம்…

View More ராமன், லட்சுமணன், பரதன், சத்ருக்ணனின் ராசிகள் தெரியுமா?!

இந்த மந்திரம் சொல்லி அனுமனை வழிபடுங்கள்! வெற்றி உங்களுக்குதான்..

அனுமன் சீதாதேவியை கண்டுபிடிக்க அசோகவனத்திற்கு செல்வதற்கு முன் இந்த மந்திரத்தினை சொல்லித்தான் கிளம்பி, வெற்றிகரமாக சீதாதேவியை கண்டுபிடித்து வந்தாராம். அதனால் எந்தச் செயலைத் தொடங்கினாலும் அதில் வெற்றி கிடைக்க இந்த மந்திரத்தினை சொல்லி அனுமனை…

View More இந்த மந்திரம் சொல்லி அனுமனை வழிபடுங்கள்! வெற்றி உங்களுக்குதான்..

சனிக்கிழமையில் பாராயணம் செய்ய விஷ்ணுவின் 108 அஷ்டோத்திர நாமாவளி

நாமாவளி என்பது குறிப்பிட்டதொரு இறைவனின் திருப்பெயர்களை சொல்லி போற்றி பாடப்படும் தோத்திரப்பாடலாகும். எல்லா இறைவனுக்கும், இறைவிக்கும் நாமாவளி பாடல்கள் உண்டு. சனிக்கிழமையான இன்று விஷ்ணு பகவானின் அஷ்டோத்திர நாமாவளியை பாராயணம் செய்வோம். 01 ஓம்…

View More சனிக்கிழமையில் பாராயணம் செய்ய விஷ்ணுவின் 108 அஷ்டோத்திர நாமாவளி

வழக்குகளில் நியாயமான தீர்ப்பு கிடைக்க பிரத்யங்கரா தேவி 108 துதி..

சக்தியின் உக்கிர வடிவமே பிரத்யங்கரா தேவி. சிங்க முகமும், மனித உடலுடன் காட்சியளிக்கும் இவள் நியாயம் தப்பி நடப்பவருக்கு கடுந்தண்டனை தருவாள். நியாயமாய் கேட்ட வரத்தினை அருளும் இளகிய மனம் கொண்டவள். எதிரிகளிடம் மாட்டி…

View More வழக்குகளில் நியாயமான தீர்ப்பு கிடைக்க பிரத்யங்கரா தேவி 108 துதி..

மருது சகோதரர்களில் பெரிய மருதுவின் நோய் தீர்த்த குன்றக்குடி முருகன் ஆலயம்- ஆலயம் அறிவோம்

சஷ்டி தினமான இன்று திருமண வாழ்வை சிறப்பானதாக செய்யும் சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடியிலிருந்து சுமார்  10 கி.மீ தொலைவில் உள்ள குன்றக்குடி திருத்தலத்தை ஆலயம் அறிவோம் பகுதியில் தரிசிக்கலாம். குன்றக்குடி, குன்னக்குடி, சிகண்டிமலை, மயூரகிரி…

View More மருது சகோதரர்களில் பெரிய மருதுவின் நோய் தீர்த்த குன்றக்குடி முருகன் ஆலயம்- ஆலயம் அறிவோம்

தரையில் அமர்ந்து பூஜை செய்பவரா நீங்கள்!? அப்ப இந்த டிப்ஸ் உங்களுக்குதான்.

இறை நம்பிக்கை கொண்டோர் தனக்கு விருப்பமான கடவுளை நினைத்து தினமும் பூஜை செய்வது வாடிக்கை. அப்படி பூஜை செய்யும்போது நமக்கே தெரியாமல் சில தவறுகளை செய்துவிடுவோம். அப்படி தெரியாமல் செய்த தவறால் பூஜையின் பலன்…

View More தரையில் அமர்ந்து பூஜை செய்பவரா நீங்கள்!? அப்ப இந்த டிப்ஸ் உங்களுக்குதான்.

ஞானம் அருளும் ஸ்ரீதட்சிணாமூர்த்தி 108 துதி..- தினம் ஒரு மந்திரம்

தட்சிணம் என்றால் தெற்கு என்றும், ஞானம் என்றும் பொருள்.  த-அறிவு, க்ஷ-தெளிவு, ண-ஞானம் என இம்மூன்றும் பீஜ மந்திரங்களாகும்.  தட்சிணம் என்றால் பெறுதல் அல்லது பெற்று கொள்ளுதல் எனவும் பொருள்படும். ஞானகடவுளாக இருக்கும் பரமகுரு…

View More ஞானம் அருளும் ஸ்ரீதட்சிணாமூர்த்தி 108 துதி..- தினம் ஒரு மந்திரம்

மாங்கல்ய தோசம் போக்கும்அருள்மிகு கந்தசுவாமி திருக்கோவில் -அறிவோம் ஆலயம்

பூமியில் அசுரர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்தது. அசுரர்களை அழிக்க முருகப்பெருமான் அவதரித்தார். தக்க நேரம் வந்ததும் அசுரர்களுடன் நிலம், ஆகாயம், கடல் என மூன்று இடங்களில் போரிட்டார். திருச்செந்தூரில் கடலில் போரிட்டு மாயையை…

View More மாங்கல்ய தோசம் போக்கும்அருள்மிகு கந்தசுவாமி திருக்கோவில் -அறிவோம் ஆலயம்

திருவண்ணாமலையில் வைகாசி பௌர்ணமி கிரிவலமும் ரத்து…

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து திருவண்ணாமலை கோவிலில் சுவாமி தரிசனம் செய்யவும், பௌர்ணமி தினத்தில் கிரிவலம் வரவும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலும் கணிசமான அளவுக்கு கொரோனா தொற்று…

View More திருவண்ணாமலையில் வைகாசி பௌர்ணமி கிரிவலமும் ரத்து…

பிரதோச தினத்தில் சொல்ல சிவஅஷ்டோத்திர சத நாமாவளி- தினம் ஒரு மந்திரம்

நாமாவளி என்பது இறைவனின் திருப்பெயர்களை போற்றி பாடப்படும் தோத்திரப்பாடலாகும். எல்லா இறைவனுக்கும், இறைவிக்கும் நாமாவளி பாடல்கள் உண்டு. இன்று பிரதோச தினமாதலால் சிவனை போற்றி துதிக்கும்விதமாக சிவனின் நாமாவளியை பார்க்கலாம். இத்தொகுப்பானது சிவபெருமான் அஷ்டோத்திர…

View More பிரதோச தினத்தில் சொல்ல சிவஅஷ்டோத்திர சத நாமாவளி- தினம் ஒரு மந்திரம்

பன்னிரண்டு ராசிக்காரர்களுக்கான வெற்றிலை பரிகாரம்!

வெற்றிலையை வைத்து பன்னிரண்டு ராசிக்காரர்களும் செய்யக் கூடிய பரிகாரங்கள். மேஷம்: வெற்றிலையில் மாம்பழம் வைத்து செவ்வாய்க்கிழமை முருகனை வழிபட்டு சாப்பிட துன்பங்கள் அகலும். ரிஷபம்: வெற்றிலையில் மிளகு வைத்து செவ்வாய்க்கிழமை ராகுவை வழிப்பட்டு சாப்பிட்டால்…

View More பன்னிரண்டு ராசிக்காரர்களுக்கான வெற்றிலை பரிகாரம்!

கோவில் மணி ஓசையின் தத்துவம்!

டிங்…. டிங்…ன்னு ஆலயத்தில் ஒலிக்கும் ஆலயமணி நம்மில் ஏதோ மாற்றத்தை உண்டு பண்ணும். வீட்டிலும், கோவிலிலும் ஒலிக்கும் மணி ஏதோ ஒரு உலோகத்தால் செய்யப்படுவது கிடையாது. கேட்மியம் , லெட் , ஜின்க் ,…

View More கோவில் மணி ஓசையின் தத்துவம்!