நாள்தோறும் சிவன் கோவிலில் குங்கிலியப்புகை போடுவருக்கு தெய்வீக ரகசியங்கள் தெரியவரும் என்பது அகத்திர்யர் வாக்கு. எமதூதர்களிடமிருந்து காக்கும் சக்தி குங்கிலிய புகைக்கு உண்டு. தன்னை மட்டுமல்லாமல் தன்னை சார்ந்தோருக்கும் எமதூதர்களிடமிருந்து காக்கும் சக்தியும் கிடைக்கும்.…
View More எமதூதர்களை விரட்டி அடிக்க வேண்டுமா?! அப்ப, தினமும் சிவன் கோவிலில் இதை செய்ங்க…Category: ஆன்மீகம்
பிரகாசமான எதிர்காலம் அமைய சூரிய பகவானை இந்த 108 துதி சொல்லி வணங்குங்க! – தினம் ஒரு மந்திரம்
அனைத்து உயிர்கள் மற்றும் புல், பூண்டு என அனத்தின் தோற்றத்திற்கும், இயக்கத்திற்கும் ஆதாரமாய் இருப்பது சூரிய சக்தியாகும். சூரியன் இல்லையேல் செடி கொடிகள் செழித்து வளராது, தாவர பட்சிணிகள் பட்டினி கிடக்கும், தாவர பட்சிணிகளை…
View More பிரகாசமான எதிர்காலம் அமைய சூரிய பகவானை இந்த 108 துதி சொல்லி வணங்குங்க! – தினம் ஒரு மந்திரம்எந்தெந்த பௌர்ணமியில் விளக்கேற்றினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?!
தினமும் அதிகாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள்ளாகவும், மாலை 6 மணியிலும் விளக்கேற்றுவதால் பல நன்மைகள் கிடைக்கும். ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் விரதமிருந்து விளக்கேற்றுவதால் மேலும் நற்பலன்கள் கிடைக்கும்… எந்தெந்த பௌர்ணமியில் விளக்கேற்றினால்…
View More எந்தெந்த பௌர்ணமியில் விளக்கேற்றினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?!உங்க பூஜையறையை அழகாகவும், தெய்வாம்சம் மிக்கதாகவும் இருக்கனுமா? – பூஜையறை டிப்ஸ்
வீட்டின் எல்லா இடங்களையும் பூஜையறை போன்று சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியம். எல்லா இடங்களையும் சுத்தமாக வைத்துக்கொள்ள எத்தனையோ டிப்ஸ் இருப்பதுப்போல் பூஜையறையை சுத்தமாகவும், அழகாகவும், தெய்வாம்சம் பொருந்தியதாகவும் வைத்திருக்க சில டிப்ஸ்கள் இருக்கின்றது… பூக்கட்ட…
View More உங்க பூஜையறையை அழகாகவும், தெய்வாம்சம் மிக்கதாகவும் இருக்கனுமா? – பூஜையறை டிப்ஸ்வினைப்பயன் தீர்க்கும் பிரதோஷ காலத்தில் சொல்லவேண்டிய மந்திரம் -தினம் ஒரு மந்திரம்
அமாவாசை அல்லது பௌர்ணமி தினங்களுக்கு மூன்று நாட்களுக்கு முந்தைய நாளே பிரதோஷமாகும். அன்றைய தினம் அனைத்து சிவாலயங்களிலும் பிரதோஷ காலம் எனப்படும் மாலை 4.30 மணிமுதல் 6 மணிவரை நந்திக்கு அபிஷேகம் செய்விக்கப்படும். கோவிலுக்கு…
View More வினைப்பயன் தீர்க்கும் பிரதோஷ காலத்தில் சொல்லவேண்டிய மந்திரம் -தினம் ஒரு மந்திரம்முன்னோர்களின் பாவம் போக்கும் ஏகாதசி விரதம்…
சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை.. காயத்ரிக்கு மிஞ்சிய மந்திரமில்லை, ஏகாதசிக்கு மிஞ்சிய விரதமில்லை என்பது ஆன்றோர் வாக்கு. அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். மாதத்திற்கு இரண்டு என வரும் ஏகாதசியில் விரதமிருந்தால் கிடைக்கும் நன்மைகள்…
View More முன்னோர்களின் பாவம் போக்கும் ஏகாதசி விரதம்…மனக்கவலை நீங்க ஏகாதசி நாளில் பெருமாள் துதி சொல்வோம்- தினம் ஒரு மந்திரம்
மனிதனாய் பிறந்தவனுக்கு நித்தம் ஒரு பிரச்சனை. அவரவர் தகுதிக்கேற்ப மனக்கவலைகள் இருந்துக்கொண்டே இருக்கும். மனக்கவலை நீங்க காக்கும் கடவுளான விஷ்ணுவின் அவதாரமான பெருமாளை வழிபடுவது நல்லது. பெருமாள் துதி.. வளம்யாவும் தந்திடுவாய் வைஸ்ரவணா போற்றி…
View More மனக்கவலை நீங்க ஏகாதசி நாளில் பெருமாள் துதி சொல்வோம்- தினம் ஒரு மந்திரம்உங்க எல்லா பிரச்சனையையும் தீர்க்க இந்த ஒரு வழிபாடு போதும்..
எவ்வளவோ கஷ்டதிற்கு தீர்வு காண நாம் முறையிடும் ஒரே இடம் நம் பூஜை அறை தான். சுவாமி படங்கள் மட்டுமல்லாமல் பூஜை அறையில் சில பொருட்கள் அல்லது விக்ரகங்கள் அல்லது படங்களை வைத்து வழிபடுவதால்…
View More உங்க எல்லா பிரச்சனையையும் தீர்க்க இந்த ஒரு வழிபாடு போதும்..காரணமின்றி பய உணர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா?! அப்ப இந்த ஸ்லோகத்தை சொல்லுங்க – தினம் ஒரு மந்திரம்
என்னதான் கல்வி, சொத்து, பதவி என இருந்தாலும் ஒருவன் கோழையாய் இருந்துவிட்டால் எதையும் தற்காத்து வைத்துக்கொள்ள முடியாது. மனிதனுக்கு வீரத்தை தருவது அஷ்டலட்சுமியில் ஒருவளான வீரலட்சுமியாகும். இவள் பராசக்தியின் அம்சமும்கூட… இவளை வணங்குவதால் தைரியம்…
View More காரணமின்றி பய உணர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா?! அப்ப இந்த ஸ்லோகத்தை சொல்லுங்க – தினம் ஒரு மந்திரம்தீராத சொத்து பிரச்சனையை தீர்க்கும் பத்மாவதி தாயார் ஸ்லோகம் – தினம் ஒரு மந்திரம்
விஷ்ணு பகவான் தசாவதாரம் அல்லாத பல அவதாரம் எடுத்திருப்பதாய் புராணங்கள் சொல்கின்றது. அதில் ஒன்றுதான் சீனிவாசன் அவதாரம். சீனிவாசனாய் விஷ்ணு பகவான் அவதரிக்கும்போது அவருக்கு மனைவியாய் அலர்மேலுமங்கையாய் மகாலட்சுமி அவதரித்தாள். ஆகாசராஜன் ஏர் உழும்போது…
View More தீராத சொத்து பிரச்சனையை தீர்க்கும் பத்மாவதி தாயார் ஸ்லோகம் – தினம் ஒரு மந்திரம்தினமும் நெற்றியில் பச்சை நிற குங்குமம் இட்டுக்கொள்வதால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா?!
பச்சை நிறம் பசுமை, வளத்தினை குறிக்கின்றது. பச்சை நிறம் குபேரருக்கு உரியது. பச்சை நிற குங்குமத்தில் குபேரன் அருள் பரிபூரணமாய் நிரம்பி வழிகின்றது. தினமும் பச்சை நிற குங்குமத்தினை இட்டுக்கொள்வதால் குபேரன் அருள் கிட்டும்.…
View More தினமும் நெற்றியில் பச்சை நிற குங்குமம் இட்டுக்கொள்வதால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா?!பெண்களின் துயர் தீர்க்க ஓடிவரும் பத்ரகாளியம்மனின் 108 துதி – தினம் ஒரு மந்திரம்
தீமையை அழிக்க பராசக்தி எடுத்த அவதாரங்களில் மிக முக்கியமானது பத்ரகாளி ஆகும். உக்கிரமான தெய்வமாய் அறியப்பட்டாலும் கருணை கொண்டவள். இவளை வணங்கினால் துஷ்ட சக்தி அண்டாது. பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்க ஓடோடி வருவாள்.…
View More பெண்களின் துயர் தீர்க்க ஓடிவரும் பத்ரகாளியம்மனின் 108 துதி – தினம் ஒரு மந்திரம்