பூமி சூரியனைச் சுற்றுகிறது. அதேப்போல, பூமியின் துணைக்கோளான நிலவு பூமியைச் சுற்றி வலம் வருகிறது. பூமியிலிருந்து நிலவின் ஒரு பகுதியை மட்டுமே நாம் பார்க்க முடியும். எனவே நிலவு பூமிக்கும், சூரியனுக்கும் நடுவில் சுற்றி…
View More முற்பிறவி பாவம் போக்கும் மூன்றாம் பிறை தரிசனம்Category: ஆன்மீகம்

ஹோட்டல் ஸ்டைல் வெண்டைக்காய் மோர் குழம்பு செய்வது இத்தனை சுலபமா?!
என்னதான் சமையலில் புலி என்றாலும், சில உணவுகளை சமைக்கும்போது கோட்டை விடுவோம். அவ்வாறு சரியா சமைக்க வராமல் சொதப்பும் உணவில் மோர் குழம்பும் ஒன்று. பார்த்து செய்தாலும் ஹோட்டலில், கல்யாண வீடுகளில் செய்வதுபோல இல்லை…
View More ஹோட்டல் ஸ்டைல் வெண்டைக்காய் மோர் குழம்பு செய்வது இத்தனை சுலபமா?!இந்த சிவ மந்திரத்தை உச்சரித்தால் மனதில் தீய எண்ணம் வராது-தினம் ஒரு மந்திரம்
மனிதனாய் பிறந்த எல்லோருக்குமே ஏதோவொரு தருணத்தில் குடி, புகை, திருட்டு, காமம், குரோதம், பொய் மாதிரியான தீய எண்ணங்கள் தலை தூக்கும். பலர் அந்த எண்ணங்களின் தலையில் ஓங்கி ஒரு தட்டு தட்டி, அடிமனதில்…
View More இந்த சிவ மந்திரத்தை உச்சரித்தால் மனதில் தீய எண்ணம் வராது-தினம் ஒரு மந்திரம்சூரிய கிரகணத்தின்போது நாம் சொல்ல வேண்டிய மந்திரம் இதுதான் – தினம் ஒரு மந்திரம்!
மிக நீண்ட சூரிய கிரகணமான இன்று காலை 10.20முதல் 2.17வரை நிகழவிருக்கிறது. இந்த நேரத்தில் இறைவனை தொழுதலை மட்டுமே செய்யவேண்டுமென சாஸ்திரங்கள் சொல்கின்றது. வெளியில் செல்வதையும் சூரிய கிரகணத்தை வெற்று கண்களாலும் பார்ப்பதை தவிர்ப்பது…
View More சூரிய கிரகணத்தின்போது நாம் சொல்ல வேண்டிய மந்திரம் இதுதான் – தினம் ஒரு மந்திரம்!துன்பங்கள் பஞ்சாய் பறக்க வராக மூர்த்தி காயத்ரி மந்திரம் – தினம் ஒரு மந்திரம்
விஷ்ணு பகவான் எடுத்த பல அவதாரங்களில் முக்கியமானவற்றை தசாவதாரம் என தொகுத்து வைத்துள்ளனர். தசாவதாரத்தில் மூன்றாவது அவதாரம் வராக அவதாரமாகும். இரண்யாட்சகன் பூமியை பாய்போல் சுருட்டி தன் ஆட்சிக்குட்பட்ட பாதாள லோகத்தில் வைத்துக்கொண்டான். பன்றி…
View More துன்பங்கள் பஞ்சாய் பறக்க வராக மூர்த்தி காயத்ரி மந்திரம் – தினம் ஒரு மந்திரம்மாயை அகற்றும் காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயம்- அறிவோம் ஆலயம்
உலகப்புகழ் பெற்றது காஞ்சிபுரம் பட்டு. ஆனால், காஞ்சிபுரம் என்றாலே காமாட்சி அம்மன் தான் பலரது நினைவுக்கு வரும். காஞ்சிபுரத்தில் விற்றிருந்து அருள்பாலிக்கும் காமாட்சி அம்மன் ஆலயம் பற்றி இன்றைய ஆலயம் அறிவோம் பகுதியில் பார்ப்போம்..…
View More மாயை அகற்றும் காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயம்- அறிவோம் ஆலயம்தீய சக்திகளின் ஆதிக்கத்திலிருந்து விடுபட மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி 108 துதி- தினம் ஒரு மந்திரம்
பில்லி, சூனியம், ஏவல் மாதிரியான தீய சக்திகளின் ஆதிக்கத்திலிருந்து விடுபட வழிபடவேண்டியது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல் மலையனூரில் உள்ள அங்காள பரமேஸ்வரியாகும். வெள்ளிக்கிழமையில் அம்மனை வழிபடும்போது இந்த 108 துதியை சொல்லி வணங்குவோம்……
View More தீய சக்திகளின் ஆதிக்கத்திலிருந்து விடுபட மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி 108 துதி- தினம் ஒரு மந்திரம்உலகமே வியந்து போற்றும் போகரால் உருவாக்கப்பட்ட நவபாஷாண முருகன் சிலையின் ரகசியம் இதுதான்..
அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி மலையில் வீற்றிருக்கும் செந்திலாண்டவரின் சிலை ஒன்பது விதமான மூலிகைகளை பக்குவம் செய்து போகர் என்ற சித்தரால் உருவாக்கப்பட்டது. அதனால்தான் அதை நவபாஷாண சிலை என்று பேர் ஏற்பட்டது. நவ…
View More உலகமே வியந்து போற்றும் போகரால் உருவாக்கப்பட்ட நவபாஷாண முருகன் சிலையின் ரகசியம் இதுதான்..கிருத்திகை தினமான இன்று முருகனை இந்த 108 துதியை சொல்லி வழிபடுவோம் – தினம் ஒரு மந்திரம்
ஞானத்தின் அதிபதியான குருவின் அதிதேவதை முருகன் ஆவார். முருகனை வணங்கினால் அறிவிலும் ஞானத்திலும் சிறந்து விளங்குவதோடு.. கணவன் மனைவி ஒற்றுமை, குழந்தைப்பேறு, தடைப்பட்ட திருமணம் நடக்கும். இன்றைய தினம் கிருத்திகை நட்சத்திரமாகும். கிருத்திகை நட்சத்திரம்…
View More கிருத்திகை தினமான இன்று முருகனை இந்த 108 துதியை சொல்லி வழிபடுவோம் – தினம் ஒரு மந்திரம்தினமும் ஜெபம் செய்பவரா நீங்கள்?! அப்ப இதை கவனத்தில் வைங்க!
தினமும் மனதை ஒருநிலைப்படுத்தி, தனக்கு பிடித்த கடவுளை நோக்கி மந்திரங்களை சொல்லி வழிபடுவது வழக்கம். சிலர் கடவுளை நோக்கி , ஜெபம் செய்வர். ஜெபம் என்றால் என்ன?!ஜெபம் என்பது நாம் இறைவனுடனும், இறைவன் நம்முடன்…
View More தினமும் ஜெபம் செய்பவரா நீங்கள்?! அப்ப இதை கவனத்தில் வைங்க!இன்று ஏகாதசி, வாழ்வில் வசந்தம் பிறக்க இந்த மந்திரம் சொல்லி விஷ்ணு பகவானை வழிபடுவோம்.
பெருமாளுக்கு உகந்த திதி ஏகாதசி. ஏகாதசிக்கு மிஞ்சிய விரதமில்லை. அதனால் ஏகாதசி திதியில் விரதம் இருப்பவர்களுக்கு பெருமாளின் அருள் கிடைப்பதுடன், அவன் மார்பில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் மகாலட்சுமியின் அருளும் கிடைக்கும். கீழ்க்காணும் இந்த மந்திரத்தினை…
View More இன்று ஏகாதசி, வாழ்வில் வசந்தம் பிறக்க இந்த மந்திரம் சொல்லி விஷ்ணு பகவானை வழிபடுவோம்.உங்க குழந்தைக்கு பேச்சு குறைபாடா?! சிம்மக்கல் பெரியாச்சியம்மன் கோவிலுக்கு வாங்க!-அறிவோம் ஆலயம்
அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது… மானிடர் ஆயினும் கூன், குருடு, செவிடு, பேடு நீங்கி பிறத்தல் அரிது.. என அவ்வையார் பாடி வைத்துள்ளார். ஒவ்வொரு தம்பதியருக்கும் தனக்கு பிறக்கும் குழந்தை பூரண ஆரோக்கியத்துடன்…
View More உங்க குழந்தைக்கு பேச்சு குறைபாடா?! சிம்மக்கல் பெரியாச்சியம்மன் கோவிலுக்கு வாங்க!-அறிவோம் ஆலயம்