அன்னப் பூரணி தேவியின் வரம் கிடைத்தால், வீட்டில் உள்ள பசிப் பிணி போன்றவை காணாமல் போகும், இதனால் வீட்டில் உள்ள வறுமை காணாமல் போக வேண்டுவோர், பசி, வறுமை காணாமல் போக வேண்டுவோர், அன்னபூரணி…
View More அன்னப்பூரணிக்கான விரதத்தினை இருக்கும் முறை!!Category: ஆன்மீகம்
சிவபெருமானுக்கு உகந்த 16 சோமவார விரதம்!!
சிவ பெருமானுக்கு உகந்த திங்கட் கிழமையில் செய்யு விரதம்தான் சோமவார விரதம், இந்த விரதத்தினை 16 திங்கட்கிழமைகள் சிவ பெருமானின் அனுகூலத்தைப் பெற வேண்டும் என்ரு கருதி இருந்தால் நிச்சயம் நம்முடைய பிரச்சினைகள் அனைத்தும்…
View More சிவபெருமானுக்கு உகந்த 16 சோமவார விரதம்!!சமயபுரத்து மாரியம்மனுக்கு உகந்த பச்சைப்பட்டினி விரதம்!!
சமயபுரத்து மாரியம்மனுக்கு உகந்த பச்சைப்பட்டினி விரதம் பற்றிப் பார்ப்போம். சமயபுரத்து மாரியம்மன் திருச்சியில் உள்ள சமயபுரம் என்னும் ஊரில் வீற்றிருக்கிறாள். மற்ற கோவில்களில் சில சிறப்புமிக்க மாதங்களில் அம்மனுக்கு வழிபாடு நடத்தப்படும். ஆனால் சமயபுரத்து…
View More சமயபுரத்து மாரியம்மனுக்கு உகந்த பச்சைப்பட்டினி விரதம்!!சக்தி வாய்ந்த ஆஞ்சநேயருக்கான விரதம்!!
இராமனின் மிகப் பெரும் பக்தனான ஸ்ரீ ஆஞ்சநேயர் திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மச்சாரியாக இருந்தவர். அவர் பிரம்மச்சாரியாக இருந்தாலும், திருமண வரம் வேண்டுவோருக்கு வரம் அருள்கிறார். திருமண வரம் வேண்டுவோர் ஸ்ரீ ஆஞ்சநேயரின் அனுகூலத்தைப்…
View More சக்தி வாய்ந்த ஆஞ்சநேயருக்கான விரதம்!!திருமணம் கைகூட கல்யாண வெங்கடேசப் பெருமாள் வழிபாடு!!
இன்றைய இளைஞர்கள் கொண்டிருக்கும் பிரச்சினைகளில் ஒன்று திருமணம் கைகூடாமை தான். திருமணம் கை கூட வேண்டுமெனில் பல வகையான பரிகாரங்கள், தோஷ நிவர்த்திகள், கோயில் வழிபாடுகள் போன்றவற்றினை செய்வது குறித்து நாம் பார்த்திருப்போம். என்ன…
View More திருமணம் கைகூட கல்யாண வெங்கடேசப் பெருமாள் வழிபாடு!!பெருமாளுக்கான புரட்டாசி மாத விரதம் இருக்கும் முறை!!
பெருமாளுக்கு உகந்த மாதம் புரட்டாசி மாதமாகும், பெருமாளின் அனுகூலத்தைப் பெற விரும்புவோர் புரட்டாசி முழுவதும் விரதம் இருந்து வழிபடுவது வழக்கம். மேலும் புரட்டாசி மாதத்தில் பெருமாளை வழிபடுவோர் அசைவ உணவுகளைத் தவிர்த்தல் வேண்டும். மேலும்…
View More பெருமாளுக்கான புரட்டாசி மாத விரதம் இருக்கும் முறை!!ஆவணி கிருத்திகை விரதத்தினை மேற்கொள்வது எப்படி?
முருகப் பெருமானுக்கு உகந்த மாதங்களில் ஒன்று ஆவணி மாதம், இந்த மாதத்தில் வரும் கிருத்திகை அன்று முருகனை வழிபட்டால் அனைத்துவகையான செல்வங்களையும் நாம் பெற முடியும். அத்தகைய சிறப்புமிக்க ஆவணி கிருத்திகை விரதத்தினை எவ்வாறு…
View More ஆவணி கிருத்திகை விரதத்தினை மேற்கொள்வது எப்படி?சபரிமலை ஐயப்பனுக்கு செய்யப்படும் பூஜைகள்!!
சபரிமலை ஐயப்பனை வழிபட்டால் நம் வாழ்வில் 16 வகையான செல்வங்களையும் பெற முடியும், அதாவது ஐயப்பன் பூஜையானது மற்ற கடவுள்களின் பூஜையில் இருந்து வேறுபட்டது. சபரிமலைக்கு மாலையிட்டு நடைபயணம் மேற்கொண்டு ஐயப்பனை தரிசித்து வரும்…
View More சபரிமலை ஐயப்பனுக்கு செய்யப்படும் பூஜைகள்!!திருப்பதி போனால் வாழ்வில் திருப்பம் கிடைக்குமா?
வட இந்தியக் கோயில்களில் அதிக அளவில் மக்கள் தரிசிக்கும் கோயிலாக இருப்பது திருப்பதியில்தான். காசு லட்டுக்கு கொட்டு கொட்டுன்னு கொட்டுது அப்படி என்று பலரும் சொல்ல நாம் கேட்டிருப்போம். அதாவது திருப்பதி போய்விட்டு வீடு…
View More திருப்பதி போனால் வாழ்வில் திருப்பம் கிடைக்குமா?ஞாயிறு கிழமை ராகுகாலத்தில் துர்க்கை அம்மனை வணங்க இதுதான் காரணமா?!
செவ்வாய், ஞாயிற்றுக்கிழமை ராகுகால வேளையில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை விளக்கேற்றி, அம்மனை வழிபடுவதை பார்த்திருப்போம். ராகுகாலம், எமகண்ட வேளையில் பயணம்,எந்த நல்ல காரியமும் தொடங்குவதை பெரியவர்கள் தவிர்க்கும்போது துர்க்கை அம்மனை வணங்குதல் எவ்வாரு சரியாகும்ன்னு…
View More ஞாயிறு கிழமை ராகுகாலத்தில் துர்க்கை அம்மனை வணங்க இதுதான் காரணமா?!விநாயகர் உருவம் நமக்கு உணர்த்து சேதி என்னவென தெரியுமா?!
காரணமில்லாமல் காரியமில்லை… இது மனித வாழ்வுக்கு மட்டுமல்ல! இறைவனுக்கும் பொருந்தும். ஒவ்வொரு இறைவன்/வியின் தோற்றத்திற்கான காரணம் எதாவது ஒரு தீமையை அழிப்பதற்கோ அல்லது மனிதனை பக்குவப்படுத்த ஒரு கருத்தினை சொல்லவோதான் இருக்கும். அதன்படி விநாயகரின்…
View More விநாயகர் உருவம் நமக்கு உணர்த்து சேதி என்னவென தெரியுமா?!“பிள்ளை” யார்?! பிள்ளையார்…
பல நூறு தெய்வங்கள் இருந்தாலும் வணங்க மிக எளிமையான தெய்வம் பிள்ளையார் ஆகும். சாணம், மஞ்சள், சந்தனம் என எதிலும் அவரை உருவாக்கமுடியும். அத்தனை எளிமையாய் இருப்பதாலேயே ஆற்றங்கரை, அரசமர நிழல், தெருமுனை எங்கும்…
View More “பிள்ளை” யார்?! பிள்ளையார்…