தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகேயுள்ள பரக்கலக்கோட்டையில் பொது ஆவுடையார் கோவில் உள்ளது. இக்கோவில் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே திங்கட்கிழமை இரவு 12 மணிக்கு மட்டுமே திறக்கப்படும். உலகில் எந்த சிவாலயத்திலும் இப்படி ஒரு நடை…
View More சிவன் சன்னதிக்குள் நாகம் பட்டுக்கோட்டை அருகே பரபரப்புCategory: ஆன்மீகம்
ராமேஸ்வரம் ராமர் பாதம் கோவில்
ராமேஸ்வரம் கோவில் சென்று எல்லா தீர்த்தத்திலும் நீராடி கடலில் குளித்து ராமேஸ்வரம் ராமநாதஸ்வாமியை வணங்கி வருவார்கள். அவ்வாறு ராமநாதஸ்வாமியை வணங்கிய பிறகு நேராக ஊருக்கு செல்லாமல் கந்தமாதன பர்வதம் எங்கே இருக்கு என கேட்டால்…
View More ராமேஸ்வரம் ராமர் பாதம் கோவில்நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் வரலாறு மற்றும் சிறப்புகள்
1. நாமக்கல் மாவட்டத்தில் மாவட்ட தலை நகரான நாமக்கல் நகரத்திலேயே இக்கோவில் உள்ளது. 2. நாமக்கல் நகர பேருந்து நிலையத்தில் இருந்து ஓரளவு நடந்து செல்லும் தூரத்தில்தான் இக்கோவில் இருக்கும். 3. இந்த கோவிலுக்கு…
View More நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் வரலாறு மற்றும் சிறப்புகள்காசிக்கு நிகரான புரசைவாக்கம் கங்காதீஸ்வர் கோவில்
சென்னை புரசைவாக்கத்தில் கங்காதீஸ்வரர் கோவில் எங்குள்ளது என கேட்டால் எல்லோரும் கை காண்பிக்கும் அளவுக்கு மிக முக்கியமான சாலை அருகே உள்ளது. கங்காதீஸ்வரர் சிவாலயம். புராதணப் பெருமைகள் கொண்ட இந்த ஆலயம் இக்ஷ்வாகு வம்சத்துடன் தொடர்பு…
View More காசிக்கு நிகரான புரசைவாக்கம் கங்காதீஸ்வர் கோவில்வருடத்துக்கு ஒரு முறை மட்டுமே காட்சி தரும் முருகனின் வேல்
இராமநாதபுரம் மாவட்டம் பெருவயலில் உள்ளது ரணபலி முருகன் கோவில். இந்த கோவிலை கட்டியது. தளவாய் வைரவன் சேர்வை இவர் இராமநாதபுரம் சேதுபதி மன்னரின் படைத்தளபதி ஆவார். இவர் கனவில் அருகில் உள்ள தேவிபட்டினம் கடலில்…
View More வருடத்துக்கு ஒரு முறை மட்டுமே காட்சி தரும் முருகனின் வேல்வெங்கடேச சுப்ரபாதத்தை எழுதியவர் யார் தெரியுமா
திருப்பதியில் அதிகாலையில் கோவிலில் இருந்து கேட்கும் வெங்கடேச சுப்ரபாதம் புகழ்பெற்றது. இந்த வெங்கடேச சுப்ரபாதத்தை புகழ்பெற்ற பாடகி எம்.எஸ் சுப்புலட்சுமி அவர்கள் பாடியுள்ளார். ஆன்மிக மணம் கமழும் இந்த பாடல் காலையில் ஒலிக்காத இல்லங்களும்…
View More வெங்கடேச சுப்ரபாதத்தை எழுதியவர் யார் தெரியுமாஇன்று பெளர்ணமி தினம் ஆலயம் செல்ல மறவாதீர்
இன்று நன்கு நிறைந்த பெளர்ணமி நாள். மாசி மாதத்தில் மகம் நட்சத்திரம் வரும் நாளே பெளர்ணமி நாளாக வரும். பெளர்ணமி தினத்தில் அந்த முழு நிலவின் ஒளியில் ஆலயங்களுக்கு சென்று வழிபடவேண்டும் என்பது நாம்…
View More இன்று பெளர்ணமி தினம் ஆலயம் செல்ல மறவாதீர்மாசி மகத்திற்கு எங்கெல்லாம் நீராடலாம்?
மாசி மகம் வருடா வருடம் மாசி மாதத்தில் வரும் ஒரு முக்கிய பண்டிகையாகும். கடலாடும் விழா என்று கொண்டாடப்படுகிறது. பிறவிப் பெருங்கடலில் வீழ்ந்து துன்பக்கடலில் மாய்ந்தழுந்தும் ஆன்மாவானது இறைவனது அருட்கடலாகிய இன்பவெள்ளத்தில் அமிழ்ந்து திளைக்கச்…
View More மாசி மகத்திற்கு எங்கெல்லாம் நீராடலாம்?வராஹிக்கு மாதும்பழம் படைப்பது ஏன்
தமிழ்நாட்டில் வராஹிக்கு என்று பழமையான கோவில்கள் மூன்று இடத்தில்தான் இருக்கிறது. அரக்கோணம் அடுத்த பளூரில் வராஹிக்கு கோவில் உள்ளது. இது பழமையான கோவில், இராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கையில் மங்கள வராஹி கோவில் உள்ளது. தஞ்சை…
View More வராஹிக்கு மாதும்பழம் படைப்பது ஏன்வரும் 27ல் மாசி மகம் – திருக்கோஷ்டியூர் செல்ல மறவாதீர்
ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் வரும் மகம் நட்சத்திரத்தன்று புனித நாளாக கருதப்பட்டு பல புண்ணிய தீர்த்தங்களில் நீராடுதல் , வழிபாடு செய்தல் என காலம் காலமாக வழிபாடுகள் நடந்து வருகிறது. கும்பகோணம் மகாமக…
View More வரும் 27ல் மாசி மகம் – திருக்கோஷ்டியூர் செல்ல மறவாதீர்கோதண்டராமர் கோவில்- ராமேஸ்வரம்
ராமேஸ்வரத்தில் உள்ளது கோதண்டராமர் கோவில். இக்கோவில் தனுஷ்கோடி செல்லும் வழியில் முகுந்தராயர் சத்திரத்துக்கு முன்பு உள்ளது இந்த இடத்திற்கு முன்பு செல்ல சரியான சாலை வசதி இருக்காது. தற்போது புயலால் அழிந்த தனுஷ்கோடிக்கு புதிய…
View More கோதண்டராமர் கோவில்- ராமேஸ்வரம்உத்திரகோசமங்கையில் தினமும் 12 மணிக்கு நடக்கும் உச்சிக்கால ஸ்படிக லிங்கபூஜை
இராமநாதபுரம் மாவட்டத்தில் திரு உத்திரகோசமங்கை கோவில். இறைவனும் இறைவியும் அதாவது சிவபெருமானும் பார்வதியும் இவ்வூரில்தான் பிறந்தார்கள் என்பது ஐதீகம். மண் தோன்றும் முன்பே மங்கை தோன்றியது என்பதுதான் வரலாறு. மாணிக்கவாசகரின் இரண்டு பிறவிகள் சம்பந்தப்பட்டது.…
View More உத்திரகோசமங்கையில் தினமும் 12 மணிக்கு நடக்கும் உச்சிக்கால ஸ்படிக லிங்கபூஜை