முருக பக்தி பாடல்களை பாடி ஒரு காலத்தில் பாடி புகழ்பெற்றவர் மறைந்த பாடகர் பித்துக்குளி முருகதாஸ். சிறப்பாக பல பாடல்களை பாடி கடந்த 2015ம் ஆண்டு முருகன் திருவடி சேர்ந்தார். அந்தக்காலங்களில் இவரின் கச்சேரி…
View More முருகப்பெருமானும் பக்தி பாடகரும் அதிசயமும்Category: ஆன்மீகம்
பெண்ணின் நோய் தீர்த்த வல்லநாடு சித்தர் சாது சிதம்பர ஸ்வாமிகள்
துத்துக்குடி திருநெல்வேலி நான்கு வழிச்சாலையில் திருநெல்வேலிக்கு முன்பு உள்ள ஒரு சிற்றூர்தான் வல்லநாடு. இங்குதான் வல்லநாடு சாது சிதம்பர ஸ்வாமிகள் என்ற மகானின் ஜீவசமாதி உள்ளது. இளம் வயதிலேயே ஆன்மிக நாட்டம் அதிகம் உள்ளவர்…
View More பெண்ணின் நோய் தீர்த்த வல்லநாடு சித்தர் சாது சிதம்பர ஸ்வாமிகள்சஷ்டி விரதமும், முருகப் பெருமானும்…..
நம்மில் பெரும்பாலானோர் பல விரதங்களை கடைபிடிப்பார்கள். இந்த விரதங்களில் சஷ்டி விரதமும் ஒன்று. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த விரதத்தை பெரும்பாலான மக்கள் கடைபிடிக்கின்றனர். அதுவும் செவ்வாய் கிழமையில் வரும் சஷ்டி மிகச் சிறப்பு…
View More சஷ்டி விரதமும், முருகப் பெருமானும்…..பெண் தெய்வத்தை வணங்கும் பழக்கம் நம்மிடம் எப்படி வந்தது?..
பெண்கள் நம் நாட்டின் கண்கள் என்று கூறுவார்கள். மேலும் ஒரு குடும்பத்தை உயரத்தில் கொண்டு செல்வதற்கு ஒரு பெண் தான் காரணமாக இருப்பாள். சமைப்பது, வீட்டு வேலை செய்வது எல்லாம் பெண்களின் கடமை என்று…
View More பெண் தெய்வத்தை வணங்கும் பழக்கம் நம்மிடம் எப்படி வந்தது?..ஸ்படிக மாலையை அணிவதால் நமக்கு ஏற்படும் பலன்கள்…..
உலகில் உள்ள ஒவ்வொன்றுக்கும் ஒரு அர்த்தமும், பயனும் உள்ளது. அதுபோல தான் நாம் உபயோகிக்க கூடிய ஒவ்வொன்றிற்கும் ஒரு காரணமும், அர்த்தமும் உள்ளது. அப்படி என்றால் ஸ்படிக மாலை அணிவதற்கும் ஒரு காரணம் இருக்கும்…
View More ஸ்படிக மாலையை அணிவதால் நமக்கு ஏற்படும் பலன்கள்…..மாசி மாதத்தில் மாசி மகம் போன்று உள்ள வேறு சில முக்கிய நாட்கள்….
நாம் சில நாட்களாகவே மாசி மாதத்தின் சிறப்புகள் பற்றி தான் பார்த்துக் கொண்டு வருகிறோம். மாசி மாதம் நீராடுவதற்கு புனித மாதம் என்று நாம் அனைவருக்கும் தெரியும். அதாவது மாசி மகத்தின் போது புனித…
View More மாசி மாதத்தில் மாசி மகம் போன்று உள்ள வேறு சில முக்கிய நாட்கள்….பாவங்களை நீக்குவதற்கு செய்யப்படும் புனித நீராடும் முறைகள்….
புனித தளங்களில் நீராடினால் நாம் செய்த பாவங்கள் தீரும் என்பது நம் அனைவரின் நம்பிக்கை. இது பற்றி தான் நேற்று பார்த்தோம். இன்று நாம் பார்க்க இருப்பது புனித தளங்களில் நீராடும் முறையைப் பற்றி…
View More பாவங்களை நீக்குவதற்கு செய்யப்படும் புனித நீராடும் முறைகள்….மாசி மகா மகத்தின் சிறப்புகள்….
மாசி மாதத்தில் கொண்டாடப்படும் மிக முக்கிய திருவிழாவாக கருதப்படுவது மாசி மகா மகம். இந்த மாசி மகம் நாள் என்று எந்த நாளை சொல்கிறோம் என்றால் சூரியன் கும்ப ராசியில் இருக்கும்போது சிம்ம ராசியில்…
View More மாசி மகா மகத்தின் சிறப்புகள்….முருகப்பெருமானை எந்தெந்த நாட்களில் வழிபாடு செய்யலாம்…
நாம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கடவுளைப் பிடிக்கும். இப்படி எனக்கு மிகவும் பிடித்த முருக கடவுளை எந்த நாட்களில் தரிசனம் செய்யலாம் என்பதை பற்றி தான் நான் இன்று கூறப் போகிறேன். நம்மில் பெரும்பாலானோருக்கு முருகப்பெருமானின்…
View More முருகப்பெருமானை எந்தெந்த நாட்களில் வழிபாடு செய்யலாம்…மாசி மாதத்தின் மகத்துவம்…..
நாம் வாழும் இவ்வுலகம் பல உயிரினங்களை உள்ளடக்கியது. இந்த உயிரினங்களில் மிக முக்கியமாக கருதப்படுவது ஆறறிவு கொண்ட மனித உயிரினம் தான். மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவரும் பல பாவங்களை செய்து விட்டு இந்த பாவத்தை…
View More மாசி மாதத்தின் மகத்துவம்…..குல தெய்வ வழிபாடு ஏன் நமக்கு மிக மிக முக்கியமானது…..
நம் குடும்பத்தில் பல பிரச்சனைகளும், கஷ்டங்களும் மாறி மாறி வரும். ஏன் இப்படி ஏற்படுகிறது என்றால் இதற்கு பல காரணங்கள் உள்ளது. இதில் மிக முக்கியமான காரணம் குல தெய்வத்தை வழிபடாததே… ஆம், இது…
View More குல தெய்வ வழிபாடு ஏன் நமக்கு மிக மிக முக்கியமானது…..உண்மையில் ஆன்மிக வாழ்க்கை என்பது என்ன?
நம் வாழ்க்கையோடு கலந்தது தான் ஆன்மிகம். ஆன்மிகம் என்றால் எப்பொழுதும் கடவுளை தரிசனம் செய்து கொண்டே இருப்பது. நெற்றியில் திருநீறு, குங்குமம், சந்தனம் போன்றவற்றை எந்நேரமும் பூசிக் கொண்டு இருப்பது மட்டும் கிடையாது. நம்…
View More உண்மையில் ஆன்மிக வாழ்க்கை என்பது என்ன?