உத்திரகோசமங்கையில் தினமும் 12 மணிக்கு நடக்கும் உச்சிக்கால ஸ்படிக லிங்கபூஜை

இராமநாதபுரம் மாவட்டத்தில் திரு உத்திரகோசமங்கை கோவில். இறைவனும் இறைவியும் அதாவது சிவபெருமானும் பார்வதியும் இவ்வூரில்தான் பிறந்தார்கள் என்பது ஐதீகம். மண் தோன்றும் முன்பே மங்கை தோன்றியது என்பதுதான் வரலாறு. மாணிக்கவாசகரின் இரண்டு பிறவிகள் சம்பந்தப்பட்டது.…

View More உத்திரகோசமங்கையில் தினமும் 12 மணிக்கு நடக்கும் உச்சிக்கால ஸ்படிக லிங்கபூஜை

மனது சரியில்லையா கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம் அனைத்து பாகமும் கேளுங்க

காரைக்குடியை சேர்ந்த கவிஞர் கண்ணதாசன் இவர் ஆரம்ப காலத்தில் திராவிடர் கழகம் உள்ளிட்டவற்றில் இருந்து கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருந்தவர். ஒரு கட்டத்தில் மிகப்பெரிய ஆன்மிகவாதியாகி தீவிர கடவுள் பற்றாளராகி விட்டார் இவர். அதன்…

View More மனது சரியில்லையா கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம் அனைத்து பாகமும் கேளுங்க

புகழ்பெற்ற அஜ்மீர் தர்ஹாவுக்கு போர்வை வழங்கிய பிரதமர்

ஹிந்து மதத்தில் எப்படி சித்தர்கள் ஜீவசமாதி அடைந்து அவர்களை வழிபடுகிறோமோ அது போல இஸ்லாமிய மதத்திலும் இது போல மகான்களின் சமாதியை வழிபடுகிறார்கள். அந்த இடங்களை தர்ஹா என்கிறார்கள். தமிழ்நாட்டில் ஏர்வாடி தர்ஹா, நாகூர்…

View More புகழ்பெற்ற அஜ்மீர் தர்ஹாவுக்கு போர்வை வழங்கிய பிரதமர்

விநாயகர் முன் சத்தியப்பிரமாணம்

ஆந்திராவில் சித்தூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கோவில் காணிப்பாக்கம் விநாயகர் கோவில். பொதுவாக விநாயகர் காரியத்தடைகளை அகற்றுவார் என்பது நம்பிக்கை. இவரை வணங்கினால் காரியத்தடைகள் அனைத்தும் அகலும் என்பது நம்பிக்கை. அதிலும் காணிப்பாக்கம் விநாயகர்…

View More விநாயகர் முன் சத்தியப்பிரமாணம்

திருக்கழுக்குன்றம் கோவிலில் 12 மணிக்கு கழுகு வருமா

சைவ சமய குறவர்கள் நால்வராலும் பாடல் பெற்ற ஸ்தலம் திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில். இக்கோவில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளது. மலை மேல் உள்ள இக்கோவில் 545 படிக்கட்டுகளுடன் மலையில் இயற்கை எழில் சூழ அமைந்துள்ளது.…

View More திருக்கழுக்குன்றம் கோவிலில் 12 மணிக்கு கழுகு வருமா

லட்சுமிதேவி குடியிருக்கும் 26 இடங்கள் இவைதான்…..

மகாலட்சுமி விரும்பி குடியிருக்கும் 26 இடங்கள்: 1. விஷ்ணு பகவான் மார்பு… மகாலட்சுமி விஷ்ணு பகவானின் மனைவியாவாள். அதனால், விஷ்ணுபகவானின் மார்பில் குடியிருக்கிறாள். அதனால்தான் விஷ்ணு பகவானுக்கு திருவுறைமார்பன் எனப்பொருள்படும்படி ஸ்ரீனிவாசன் என மற்றொரு…

View More லட்சுமிதேவி குடியிருக்கும் 26 இடங்கள் இவைதான்…..

பூஜையின்போது மணி அடிப்பது ஏன் எனத் தெரியுமா?!

இறைவழிபாட்டின்போது ஏன் மணி அடிக்கிறோம் என என்றாவது யோசித்திருக்கிறோமா?! யாரிடமாவது கேட்டால், நமது கோரிக்கையை இறைவன் காதுகளில் விழவும் இறைவனது சிந்தனை திசை திரும்பாமல் இருக்கவும்தான் மணி அடிக்கிறோம் என சொல்வார்கள். ஆனால், உண்மை…

View More பூஜையின்போது மணி அடிப்பது ஏன் எனத் தெரியுமா?!

வறுமை போக்கி வளமை அளிக்கும் சித்தி புத்தி விநாயகர் உருவான கதை தெரியுமா?!

படைப்புத்தொழிலை செய்துவந்த பிரம்மனுக்கு தனது படைப்புகளில் குறைகள் இருப்பதை உணர்ந்தார். அதற்கு காரணம் என்னவாக இருக்குமென யோசித்த பிரம்மனுக்கு படைப்புத்தொழிலை செய்ய ஆரம்பிக்குமுன் முழுமுதற் கடவுளாம் விநாயகரை வணங்காமல் விட்டது நினைவுக்கு வந்தது. உடனே…

View More வறுமை போக்கி வளமை அளிக்கும் சித்தி புத்தி விநாயகர் உருவான கதை தெரியுமா?!

வைகுண்ட ஏகாதசி – திருக்கோஷ்டியூர் செளமிய நாராயண பெருமாள்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ளது திருக்கோஷ்டியூர் செளமிய நாராயண பெருமாள் கோவில். இது 108 திருப்பதிகளில் 95வது திருப்பதியாகும் எப்போதும் இங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதை காணலாம். இரணியகசிபு என்ற அரக்கன் தன்னையே…

View More வைகுண்ட ஏகாதசி – திருக்கோஷ்டியூர் செளமிய நாராயண பெருமாள்

ஆவிகள் உலக தொடர்பு கொண்ட மதுரை முன்னாள் ஆதினம்

இந்த உலகத்தில் எத்தனையோ அதிசயங்கள் உள்ளன அப்படியொரு அதிசயம்தான் ஆவிகள் உலகம். இறந்து போன நம் முன்னோர்களுடன் தொடர்பு கொள்ள முடியுமா என்றால் முடியும் என்று பல்வேறு ஆராய்ச்சிகளின் மூலம் வெளிநாடுகளிலும், இந்தியாவிலும் நிருபீத்து…

View More ஆவிகள் உலக தொடர்பு கொண்ட மதுரை முன்னாள் ஆதினம்

வள்ளி அம்மன் சாமியாரிடம் பேசிய அதிசய மலை

வேலூர் மாவட்டத்தில் உள்ளது வள்ளிமலை முருகன் கோவில் .முருகன் வள்ளியை மணம் முடித்த இந்த மலையில் வள்ளி அம்மன் அதிசயங்களையும் முருகன் செய்த அதிசயங்களையும் சச்சிதானந்த ஸ்வாமிகள் என்ற வள்ளிமலை ஸ்வாமிகள் எப்படி இங்கு…

View More வள்ளி அம்மன் சாமியாரிடம் பேசிய அதிசய மலை

ஆன்மிக புரட்சி ஏற்படுத்திய ரஜினிகாந்த்

அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் அறிமுகமான ரஜினி தமிழ் சினிமாவில் செய்த சாதனைகள் ஏராளமானது. அவரது சினிமா சாதனைகளை தவிர்த்து விட்டு பார்த்தால் அவரது ஆன்மிக சாதனைகள் அளப்பறியது. திருவண்ணாமலை கோவில் உலக புகழ்பெற்ற…

View More ஆன்மிக புரட்சி ஏற்படுத்திய ரஜினிகாந்த்