isha

பாவங்களை நீக்குவதற்கு செய்யப்படும்  புனித நீராடும் முறைகள்….

புனித தளங்களில் நீராடினால் நாம் செய்த பாவங்கள் தீரும் என்பது நம் அனைவரின் நம்பிக்கை. இது பற்றி தான் நேற்று பார்த்தோம். இன்று நாம் பார்க்க இருப்பது புனித தளங்களில் நீராடும் முறையைப் பற்றி…

View More பாவங்களை நீக்குவதற்கு செய்யப்படும்  புனித நீராடும் முறைகள்….

மாசி மகா மகத்தின் சிறப்புகள்….

மாசி மாதத்தில் கொண்டாடப்படும் மிக முக்கிய திருவிழாவாக கருதப்படுவது மாசி மகா மகம். இந்த மாசி மகம் நாள் என்று எந்த நாளை சொல்கிறோம் என்றால் சூரியன் கும்ப ராசியில் இருக்கும்போது சிம்ம ராசியில்…

View More மாசி மகா மகத்தின் சிறப்புகள்….

முருகப்பெருமானை எந்தெந்த நாட்களில் வழிபாடு செய்யலாம்…

நாம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கடவுளைப் பிடிக்கும். இப்படி எனக்கு மிகவும் பிடித்த முருக கடவுளை எந்த நாட்களில் தரிசனம் செய்யலாம் என்பதை பற்றி தான் நான் இன்று கூறப் போகிறேன். நம்மில் பெரும்பாலானோருக்கு முருகப்பெருமானின்…

View More முருகப்பெருமானை எந்தெந்த நாட்களில் வழிபாடு செய்யலாம்…

மாசி மாதத்தின் மகத்துவம்…..

நாம் வாழும் இவ்வுலகம் பல உயிரினங்களை உள்ளடக்கியது. இந்த உயிரினங்களில் மிக முக்கியமாக கருதப்படுவது ஆறறிவு கொண்ட மனித உயிரினம் தான். மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவரும் பல பாவங்களை செய்து விட்டு இந்த பாவத்தை…

View More மாசி மாதத்தின் மகத்துவம்…..

குல தெய்வ வழிபாடு ஏன் நமக்கு மிக மிக முக்கியமானது…..

நம் குடும்பத்தில் பல பிரச்சனைகளும், கஷ்டங்களும் மாறி மாறி வரும். ஏன் இப்படி ஏற்படுகிறது என்றால் இதற்கு பல காரணங்கள் உள்ளது. இதில் மிக முக்கியமான காரணம் குல தெய்வத்தை வழிபடாததே… ஆம், இது…

View More குல தெய்வ வழிபாடு ஏன் நமக்கு மிக மிக முக்கியமானது…..

உண்மையில் ஆன்மிக வாழ்க்கை என்பது என்ன?

நம் வாழ்க்கையோடு கலந்தது தான் ஆன்மிகம். ஆன்மிகம் என்றால் எப்பொழுதும் கடவுளை தரிசனம் செய்து கொண்டே இருப்பது. நெற்றியில் திருநீறு, குங்குமம், சந்தனம் போன்றவற்றை எந்நேரமும் பூசிக் கொண்டு இருப்பது மட்டும் கிடையாது. நம்…

View More உண்மையில் ஆன்மிக வாழ்க்கை என்பது என்ன?

கடவுளை நான் ஏன் நம்ப வேண்டும்? கடவுள் என்று ஒருவர் உள்ளாரா?

நம்மில் பலருக்கு தினந்தோறும் அல்லது வாரந்தோறும் கோவிலுக்கு சென்று கடவுளை தரிசிப்பது வழக்கம். அல்லது ஏதாவது ஒரு பண்டிகை நாட்களில் தவறாமல் நாம் கோயிலுக்கு செல்வோம். அப்படி தரிசனம் செய்து கோவில்களில் கொடுக்கப்படும் திருநீற்றை…

View More கடவுளை நான் ஏன் நம்ப வேண்டும்? கடவுள் என்று ஒருவர் உள்ளாரா?

புரட்டாசி மாத நவராத்திரி விழா…..

இந்தியர்களாகிய நாம் பல விழாக்களை கொண்டாடுகிறோம். மற்ற நாடுகளைக் காட்டிலும் நம் நாட்டில் தான் விழாக்கள் அதிகமாக நடைபெறுகிறது. இந்த விழாக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தன்மையைக் கொண்டிருக்கும். ஆனால், உண்மையில் சொல்லப்போனால் விழாக்கள் கொண்டாடப்படுவது…

View More புரட்டாசி மாத நவராத்திரி விழா…..

புரட்டாசி மாதத்தில் சைவ உணவு வகைகளை ஏன் எடுத்துக் கொள்கிறோம்?….

ஆவணி மாத கடைசியில் நம்மில் பெரும்பாலானோர் வீடுகளை சுத்தம் செய்ய ஆரம்பித்து விடுவார்கள். ஏனெனில் அடுத்து வரும் புரட்டாசி மாத விரதத்திற்கு தான். இந்த மாதத்தில் சனிக் கிழமை விரதம் இருந்து பெருமாளை வழிபடுவார்கள்.…

View More புரட்டாசி மாதத்தில் சைவ உணவு வகைகளை ஏன் எடுத்துக் கொள்கிறோம்?….

தீர்த்தம் அருந்துவதால் ஏற்படும் பயன்கள்……

நம்மில் பெரும்பாலானோர்களுக்கு கோவிலுக்கு செல்லும் பழக்கம் உள்ளது. நாம் பெரும்பாலும் கோவிலுக்கு எதற்கு செல்வோம் என்றால் மன நிம்மதி பெறுவதற்காக மட்டும் தான். அதாவது நம் வீட்டில் சண்டையோ, சிறு பிரச்சினையோ ஏற்பட்டால் அவற்றிலிருந்து…

View More தீர்த்தம் அருந்துவதால் ஏற்படும் பயன்கள்……

தை அமாவாசையின் சிறப்புகள்…..

ஒவ்வொரு மாதமும் அமாவாசையும், பௌர்ணமியும் வரும். பௌர்ணமி நமக்கு எவ்வளவு முக்கியமோ, அதே போலத்தான் அமாவாசையும் மிகவும் முக்கியம். அதாவது வருடத்தில் சில மாதங்களில் வரும் அமாவாசை தான் மிகச் சிறப்பானது. ஒன்று ஆடி…

View More தை அமாவாசையின் சிறப்புகள்…..

விரதத்தினால் ஏற்படும் பயன்கள்…..

நம்மில் பலர் பல காரணங்களுக்காக நமக்கு பிடித்த கடவுளுக்கு விரதம் இருந்து அவர்களை வணங்குவோம். இப்படி விரதம் இருந்து கடவுளை வேண்டி வணங்கினால் நாம் நினைத்த காரியம் நடக்கும் என்பது அனைவரின் நம்பிக்கை. அதாவது…

View More விரதத்தினால் ஏற்படும் பயன்கள்…..