வாழும் இந்த உலகம் முன்பு போல் இல்லை அமைதியாக ஆர்ப்பாட்டமில்லாமல் சந்தோஷமாக வாழ்ந்த நம் முன்னோர்கள் வாழ்வைப்போல் தற்போதைய விஞ்ஞான உலகம் இல்லை. எல்லாவற்றுக்கும் காரணம் அவசரமான இந்த மாடர்னான உலகம்தான் என்றால் மாற்றுக்கருத்தில்லை.…
View More உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை அடிக்கடி அவசியம்Category: ஆன்மீகம்
சக்தி வாய்ந்த ஸ்ரீ ராகவேந்திர கவசம்
இன்று வியாழக்கிழமை குருமார்களுக்கு ஏற்ற உகந்த நாள். சாய்பாபா, ராகவேந்திரர் கோவில்களில் வழிபாடுகள் அதிகம் நடக்கும் நாள் இன்றைய நாளில் சாய்பாபா கோவிலுக்கு சென்றும், ராகவேந்திரர் கோவிலுக்கும் சென்று வழிபாடுவார்கள் மக்கள். ராகவேந்திரர் தமிழ்…
View More சக்தி வாய்ந்த ஸ்ரீ ராகவேந்திர கவசம்அரசியலில் புகழ் ஏற்பட வேண்டுமா- இந்த மந்திர ஜபம் செய்யுங்கள்
அபாத்ம ஜாநுதேஸாத் வரகநகநிபம் நாபிதேஸாததஸ்தாந் முக்தாபம் கண்டதேஸாத்தருணரவிநிபம் மஸ்தகாந் நீலபாஸம் ஈடே ஹஸ்தேர்ததாநம் ரதசரணதரெள் கட்ககேடே கதாக்யாம் ஸக்திம் தாநாபயே ச க்ஷிதிதரணலஸத்தம்ஸ்ஷ்ட்ரமாத்யம் வராஹம். மூல மந்திரம் ஓம் நமோ பகவதே வராஹரூபாய பூர்…
View More அரசியலில் புகழ் ஏற்பட வேண்டுமா- இந்த மந்திர ஜபம் செய்யுங்கள்சதுரகிரியில் சித்தர்கள் வாழும் தவசிப்பாறை
விருதுநகர் மாவட்டமும் மதுரை மாவட்டமும் சேர்ந்த ஒரு இடத்தில் உள்ளது சதுரகிரி மலை. 18 சித்தர்களும் நின்று பேசும் இடமாக பல அற்புதங்களை இன்றளவும் செய்யும் ஒரு இடமாக இந்த சதுரகிரி உள்ளது. இந்த…
View More சதுரகிரியில் சித்தர்கள் வாழும் தவசிப்பாறைஐயப்பன் கோவில் நடை திறப்பு புதிய விதிமுறைகளுடன் பக்தர்கள் அனுமதி
கடந்த கொரொனா காலத்தில் இது வரை இல்லாத அளவுக்கு பல கோவில்களின் நடை சாற்றப்பட்டது. திருப்பதி ஏழுமலையான் கோவில் கூட நீண்ட வருடங்களாக அடைக்கப்படாமல் இருந்து 150 நாட்கள் அடைக்கப்பட்டது. இது போல் இந்தியாவில்…
View More ஐயப்பன் கோவில் நடை திறப்பு புதிய விதிமுறைகளுடன் பக்தர்கள் அனுமதிகடும் கடன் நெருக்கடிகளை களைய உதவும் மந்திரம்
தாரித்ரிய தஹன் சிவ ஸ்தோத்திரம் என்ற சிவ ஸ்தோத்திரம் உள்ளது. இந்த ஸ்தோத்திரம் கடும் கடன் நெருக்கடிகளையும் தரித்திரம் பிடித்தவர் என்று சிலரை சொல்வோம். அப்படிப்பட்டவருக்கு வாழ்க்கையில் எதுவும் சிறப்பாக இருக்காது எல்லாவற்றிலும் தரித்திர…
View More கடும் கடன் நெருக்கடிகளை களைய உதவும் மந்திரம்இன்று மஹா சிவராத்திரி- அனைவரும் தவறாமல் கோவில் செல்லுங்கள்
இப்போதெல்லாம் மன அமைதியை தேடி நிறைய கோவில் செல்ல ஆரம்பித்து விட்டார்கள். அப்படி செல்பவர்களில் பலர் ஏதாவது பிரச்சினைக்காகவும், ஜோதிடர் சொல்லும் பரிகாரத்துக்காகவும் கோவிலுக்கு வருவதை பார்த்து இருப்பீர்கள். பலர் கோவிலுக்கு செல்வதே கிடையாது…
View More இன்று மஹா சிவராத்திரி- அனைவரும் தவறாமல் கோவில் செல்லுங்கள்மஹா சிவராத்திரி வழிபாடு மற்றும் குலதெய்வ வழிபாடு பற்றிய விளக்கம்
மஹா சிவராத்திரி அன்று இந்த உலகத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களுமே விடிய விடிய திறந்திருக்கும். உலகை காக்கும் பரம்பொருள் ஆன ஈசனை மகிழ்வித்து குளிர்விக்க செய்யப்படும் ஒரு விழாவே சிவராத்திரி விழாவாகும். இறைவனிடம் பொதுவாக…
View More மஹா சிவராத்திரி வழிபாடு மற்றும் குலதெய்வ வழிபாடு பற்றிய விளக்கம்குற்றாலநாதர் கோவில்- மஹா சிவராத்திரி ஸ்பெஷல்
எல்லோரும் குளு குளு சீசனை தமிழ்நாட்டில் செல்லும் முக்கிய இடங்களில் குற்றாலமும் உண்டு. இங்கு ஐந்தருவி, புலியருவி, செண்பகாதேவி அருவி,பழையகுற்றாலம், மெயினருவி என பல அருவிகள் உள்ளன. இங்கு சீசனை அனுபவிக்க வருவோர் குளித்துக்கொண்டே…
View More குற்றாலநாதர் கோவில்- மஹா சிவராத்திரி ஸ்பெஷல்மஹா சிவராத்திரி ஸ்பெஷல்- ஸ்ரீசைலம் சிவன் கோவில்
மஹா சிவராத்திரிக்காக சிறப்பான சில தலங்களை தரிசித்து வருகிறோம். அந்த வகையில் ஆந்திரமாநிலத்திலுள்ள ஸ்ரீசைலம் சிவன் கோவிலை பற்றி இன்று பார்க்கப்போகிறோம். இந்த கோவில் இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றாகும் ஆந்திராவில்…
View More மஹா சிவராத்திரி ஸ்பெஷல்- ஸ்ரீசைலம் சிவன் கோவில்மஹாசிவராத்திரி ஸ்பெஷல்- சோமநாதர் கோவில், குஜராத்
இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு ஜோதிர்லிங்க தலம் உள்ளது. தமிழ்நாட்டில் ராமேஸ்வரம் உள்ளது. இந்த ராமேஸ்வரத்தில் நீங்கள் ராமநாதரை பார்க்கலாம். அதைப்போல இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் சோமநாதர் கோவில்…
View More மஹாசிவராத்திரி ஸ்பெஷல்- சோமநாதர் கோவில், குஜராத்திருவானைக்காவல் கோவில் – மகா சிவராத்திரி வழிபாடு
தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாநகரத்திலும் ஒரு பெரிய சிவன்கோவில் இருக்கும். சென்னையில் கபாலீஸ்வரர் என்றால் மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர், திருச்சியில் ஜம்புகேஸ்வரர் . திருச்சி மாநகரத்தில் அனைவரும் உச்சரிக்கும் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி அம்மனை பற்றிதான் சிவராத்திரி…
View More திருவானைக்காவல் கோவில் – மகா சிவராத்திரி வழிபாடு