தமிழ்நாட்டில் எப்படி முருகனுக்கு அறுபடை வீடுகள் உள்ளதோ அதுபோல மலேசியாவில் பத்துமலை, கல்லுமலை, தண்ணீர்மலை முருகன் கோவில்கள் சிறப்புற்று விளங்குகின்றன. பத்துமலை முருகன் கோவில் பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கும். மிக உயர்ந்த சிலையுடன் உள்ள…
View More மலேசியா தண்ணீர்மலை முருகன் கோவில்Category: ஆன்மீகம்
தெய்வச்செயல்புரம் ஆஞ்சநேயர் சிறப்புகள்
தமிழ்நாட்டில் ஆஞ்சநேயர் கோவில்கள் நிறைய உள்ளது. பல இடங்களில் விஸ்வரூப தரிசனத்துடன் ஆஞ்சநேயர் சிலைகள் உள்ளது. இது போல விஸ்வரூப தரிசனத்துடன் பிரமாண்டமாக காட்சியளிப்பவர்தான் தெய்வச்செயல்புரம் ஆஞ்சநேயர். தூத்துக்குடி நெல்லை சாலையில் இரண்டு ஊருக்கும்…
View More தெய்வச்செயல்புரம் ஆஞ்சநேயர் சிறப்புகள்இலங்கை நல்லூர் முருகன் கோவில்
இலங்கையில் முக்கிய முருகன் கோவில்களில் நல்லூர் முருகன் கோவில் முக்கியமானதாகும். இலங்கையில் கண்டி கதிர்காமர் முருகன் கோவில் பற்றி எல்லோருக்கும் தெரியும். ஆனால் யாழ்ப்பாணம் நகருக்கு அருகில் இருக்கும் இக்கோவில் பற்றி ஒரு சிலர்…
View More இலங்கை நல்லூர் முருகன் கோவில்திருப்புல்லாணி சேதுக்கரையில் ஆதி ஜெகநாதபெருமாள் தீர்த்தவாரி எழுந்தருளல்
இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் வருடத்திற்கு இருமுறை தேரோட்டம் நடைபெறும். பங்குனி மாதம் இங்குள்ள ஆதி ஜெகநாத பெருமாளுக்கும், சித்திரை மாதம் இங்குள்ள ராமருக்கும் தேர்த்திருவிழா நடைபெறும். அடுத்த நாள் அருகில் உள்ள புண்ணியத்தலமான சேதுக்கரை…
View More திருப்புல்லாணி சேதுக்கரையில் ஆதி ஜெகநாதபெருமாள் தீர்த்தவாரி எழுந்தருளல்சேதுக்கரையில் நடக்கும் பத்தாம் திருவிழா- தீர்த்தவாரி
ஒவ்வொரு வருடமும் இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோவிலில் எழுந்தருளி இருக்கும் ஆதி ஜெகநாத பெருமாளுக்கும் அங்கிருக்கும் இராமருக்கும் தேர்த்திருவிழா நடக்கும். பங்குனி மாதம் ஜெகநாத பெருமாளுக்கும், சித்திரை மாதம் ராமருக்கும்…
View More சேதுக்கரையில் நடக்கும் பத்தாம் திருவிழா- தீர்த்தவாரியாக்ஞவ்ல்ய மஹரிஷி இயற்றிய சூரிய கவசம்
சூரியனைப் போற்றி மகிழத்தக்க பல ஸ்தோத்திரங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் இந்த ஸ்ரீசூர்ய கவச ஸ்தோத்திரம். இதனைப் பாராயணம் செய்தால், எல்லா நோய்களும் நீங்கும்; நீண்ட ஆயுள் கிட்டும்; உடலில் ஆரோக்கியம் சீர்படும்; புத்தி…
View More யாக்ஞவ்ல்ய மஹரிஷி இயற்றிய சூரிய கவசம்துன்பம் அகற்றும் பைரவ கவசம்
மனித வாழ்வில் துன்பங்கள் என்பது இன்றியமையாதது போல் ஆகிவிட்டது. மனிதனாக பிறந்தால் துன்பத்தை அனுபவித்துதான் ஆக வேண்டும் . கடவுள் மனிதன் ராமனாக அவதாரம் எடுத்தாரே அவரே துன்பத்தைதான் அனுபவித்தார். அவரவர் கர்மவினைக்கேற்ப துன்பங்கள்…
View More துன்பம் அகற்றும் பைரவ கவசம்பங்குனி உத்திரம்- திருப்புல்லாணி ஆதி ஜெகநாதபெருமாள் தேரோட்ட விழா
பங்குனி உத்திர திருநாள் முருகனுக்கு உகந்த நாள் ஆக உள்ளது. பங்குனி உத்திரத்தன்று அனைத்து முருகன் கோவில்களிலும் விசேஷ வழிபாடுகள் சிறப்பாக நடக்கும். அதே போல் பங்குனி உத்திரத்தன்றுதான் சபரி சாஸ்தா ஐயப்பன் பிறந்த…
View More பங்குனி உத்திரம்- திருப்புல்லாணி ஆதி ஜெகநாதபெருமாள் தேரோட்ட விழாதிறமை இருந்தும் வாழ்க்கை எதுவும் அமையவில்லையா- பஞ்சபைரவர்களை வழிபடுங்கள்
கும்பகோணத்தை அடுத்துள்ளtது வலங்கைமான் இதன் அருகில் உள்ளது ஆவூர் பசுபதீஸ்வரர் திருக்கோயில். இறைவன் பசுபதீஸ்வரர். இறைவி பங்கஜவல்லி. வசிஷ்ட முனிவரால் சாபம் பெற்ற காமதேனு என்ற பசு இறைவனை பூஜித்து சாப விமோஷனம் பெற்றதால்…
View More திறமை இருந்தும் வாழ்க்கை எதுவும் அமையவில்லையா- பஞ்சபைரவர்களை வழிபடுங்கள்மங்கள வராஹியும் சீதளா தீர்த்தமும்
‘சீதப் புனலாடி சிற்றம் பலம்பாடி”என்று மாணிக்கவாசகர் திருவெம்பாவையில் போற்றும் ”சீதப் புனல்” என்னும் ”சீதளா தீர்த்தம்” இராமநாதபுரம் உத்தரகோசமங்கை மங்களாம்பிகை உடனுறை மங்களநாத சுவாமி திருக்கோயிலின் அருகில் சிறிது தூரத்தில் மங்கள மகா காளி…
View More மங்கள வராஹியும் சீதளா தீர்த்தமும்கன்னி தெய்வம் என்பது யார்
யாராவது ஒரு குடுகுடுப்பை அடிப்பவரோ, இல்லை குறி சொல்பவரோ பொதுவாக யாரையும் பார்த்த உடன் சொல்லும் வார்த்தை உங்க வீட்ல உள்ள கன்னி தெய்வம் உங்களை காக்கிறது என்ற வார்த்தையைத்தான். ஆம் ஒவ்வொரு வீட்டிலும்…
View More கன்னி தெய்வம் என்பது யார்வனதிருப்பதி கோவில்- புன்னை நகர்
வனதிருப்பதி கோவில் சரவணபவன் ஹோட்டல் நிர்வாகத்தினரால் கட்டப்பட்டது. சரவணபவன் ஹோட்டல் நிறுவனர் இந்த கோவிலை கட்டினார். தனியார் கோவில் என்றாலும் திருப்பதி போல இந்த கோவில் உள்ளது 3 பெருமாள் சிலைகளுடன் இந்த கோவில்…
View More வனதிருப்பதி கோவில்- புன்னை நகர்