சம்பா அரிசியில் செய்த அவல் நிவேதனம் குபேரருக்கு உகந்தது. மென்மையான இழை போன்ற அவலை குபேரர் விரும்பி புசிப்பதாக ஐதீகம். குபேரர் கீரிப்பிள்ளையை தொடையில் வைத்து இருப்பார். செல்வச்செழிப்பில் திளைப்பவர்களுக்கு எதிரிகளால் பல இடையூறுகள்…
View More குபேரன் பற்றிய முக்கிய குறிப்புகள்Category: ஆன்மீகம்
அட்சதை ஏன் போடுகிறோம்
பொதுவாக வாழ்த்துக்களை தெரிவிப்பதற்கு மணமக்களுக்கு, தமது குழந்தைகளுக்கு தொழில் துவங்கும் நம் வீட்டு வாரிசுகளுக்கு ஏன் அட்சதை போடுகிறோம். முனை முறியாத அரிசி தான் அட்சதை , நன் மங்களங்களை நல்குவது மஞ்சள் .…
View More அட்சதை ஏன் போடுகிறோம்உப்பை இலவசமாக கொடுக்க கூடாது தெரியுமா
மகாலட்சுமிக்கு பிடித்த பதார்த்தம் இனிப்பு. இதனால் மகாலட்சுமியை வேண்டி செய்யப்படும் பூஜைகள், யாகங்களில் இனிப்பு பண்டங்களைதான் பிரதானமாக வைப்பர். காசியில் அன்னபூரணி சன்னதியில் அம்பாள், லட்டு தேரில் புறப்பாடாவாள். இதைப்போல, உப்பும் மகாலட்சுமிக்கு மிகவும் உகந்ததாகும். சமுத்திரராஜனின் மகளான…
View More உப்பை இலவசமாக கொடுக்க கூடாது தெரியுமாஇன்று முருகனுக்குரிய வைகாசி விசாக திருநாள்
முருகனின் அவதார திருநாளே வைகாசி விசாக திருநாளாகும். இந்த வைகாசி விசாகம் முருக பக்தர்களால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் பழனி, திருச்செந்தூர், திருத்தணி, திருப்பரங்குன்றம், பழமுதிர்ச்சோலை, குன்றக்குடி, மருதமலை, ஸ்வாமி மலை,சிறுவாபுரி, எட்டுக்குடி, சிக்கல்,…
View More இன்று முருகனுக்குரிய வைகாசி விசாக திருநாள்திருவண்ணாமலை அதிசயம்
ஞானிகளும் யோகியர்களும் வாழ்ந்து மறைந்தும் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் அற்புத மலை திருவண்ணாமலை ஆகும். நினைத்தாலே முக்தி தரும் அக்னி ஸ்தலம் இதுவாகும். இங்கு அண்ணாமலையாரும் உண்ணாமலையம்மனும் அருள்பாலித்து மக்களின் துன்பங்களை தீர்த்து வருகின்றனர்.…
View More திருவண்ணாமலை அதிசயம்கெட்ட கனவுகள் வராமல் தடுக்க
கனவு என்பது எல்லோருக்கும் வரக்கூடிய விசயமாகும். சிலருக்கு சில கனவுகள் அடிக்கடி வந்து துன்புறுத்தும் ஏன் தொடர்ந்து கெட்ட கனவுகளாக வருகிறது என புரிந்து கொள்ள முடியாது. இப்படிப்பட்டவர்கள் எப்போதுமே கல் உப்பு, மஞ்சள்…
View More கெட்ட கனவுகள் வராமல் தடுக்கவீட்டில் தெய்வம் இல்லை என்றால் தென்படும் அறிகுறி
சிலர் இருக்கும் வீடு ஏதோ அமைதியிழந்து எப்போதும் பிரச்சினைகளாகவே இருக்கும். ஒன்று போனால் ஒன்று என்ற அளவில் பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கும். குல தெய்வமோ மற்ற தெய்வங்களோ கை கொடுக்கும் என்றால் சில…
View More வீட்டில் தெய்வம் இல்லை என்றால் தென்படும் அறிகுறிபுகுந்த வீட்டு பெண் தீபமேற்றும் தாத்பர்யம்
திருமணமான பெண்கள் முதன் முதலில் ஒரு வீட்டுக்குள் நுழைந்த உடன் அந்த பெண்ணை விளக்கேற்ற சொல்லிதான் வழிபட சொல்கிறோம் இதன் தாத்பர்யம் என்னவென்றால், பழங்காலம் முதலே பெண்கள்தான் விளக்கேற்ற வேண்டும் என கூறப்படுவதுண்டு. திருமணமாகிப் போன பெண்…
View More புகுந்த வீட்டு பெண் தீபமேற்றும் தாத்பர்யம்விளக்கு துலக்க உகந்த நாட்கள் என்ன
வீட்டில் மங்களகரமானது விளக்கு. பூஜையறையில் குத்துவிளக்குகள் ஏற்றி வழிபடுவதே பெரும் ஆனந்தத்தை தரும் ஒரு விசயமாகும். அப்படிப்பட்ட விளக்கை சுத்தம் செய்வதற்கு சில நாட்கள் உண்டு அப்படிப்பட்ட நாட்கள் என்ன என்பதை பார்ப்போம். குத்துவிளக்கை…
View More விளக்கு துலக்க உகந்த நாட்கள் என்னஅமைதியாக நடந்த கெங்கையம்மன் சிரசு திருவிழா
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ளது புகழ்பெற்ற கெங்கையம்மன் கோவில். இங்கு நடைபெறும் சிரசு திருவிழா மிக புகழ்பெற்றது வருடா வருடம் நடக்கும் இவ்விழா புகழ்பெற்ற விழாவாகும். இந்த வருடம் கொரோனா பேராபத்தால் சிற்சில விதிமுறைகளுடன்…
View More அமைதியாக நடந்த கெங்கையம்மன் சிரசு திருவிழாகடுமையான சூழலில் சிவபெருமானை வணங்கும் குரங்கு
தற்போது கொரோனா தொற்று உலகம் முழுவதும் பலரை ஆட்டிவைத்து வருகிறது. அதிலும் இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக வேகமாகவும் மோசமாகவும் பரவி வருவதால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில் செங்கல்பட்டு…
View More கடுமையான சூழலில் சிவபெருமானை வணங்கும் குரங்குசோதனையான நேரத்தில் உயிர்கள் அனைத்திற்கும் உணவளிப்போம்
தற்போது கொரோனா வைரஸ் தலைவிரித்தாடுவதால் எல்லா மாநில அரசுகளும் கடுமையான லாக் டவுன் முறையை கொண்டு வந்துள்ளது. இதனால் உணவகங்கள் டீக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. திருமண மண்டபங்கள் போன்றவையிலும் திருமணங்கள் எதுவும் நடைபெறாத நிலையில்…
View More சோதனையான நேரத்தில் உயிர்கள் அனைத்திற்கும் உணவளிப்போம்