சத்தியமங்கலம் பண்ணாரியம்மன் சிறப்புகள்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே வனப்பகுதியில் உள்ள சக்தி வாய்ந்த கோவில் பண்ணாரி மாரியம்மன் கோவில். இந்த கோவிலுக்கு தமிழ்நாடெங்கும் பக்தர்கள் கூட்டம் உள்ளது மிக சக்தி வாய்ந்த இந்த கோவிலில் விபூதி பிரசாதம்…

View More சத்தியமங்கலம் பண்ணாரியம்மன் சிறப்புகள்

படவேட்டம்மன் கோவில் – பாடி

அந்தக்காலத்தில் திருப்பதி ஏழுமலையானை வண்டி கட்டி கொண்டு தரிசித்து விட்டு வந்த சிலர் சாலையோரத்தில் ஒரு கல் உருண்டு போனதை பார்த்திருக்கிறார்கள் என்ன கல் என்று பார்க்கையில் அது சிரசு வரைக்குமான அம்மன் சிலை.…

View More படவேட்டம்மன் கோவில் – பாடி

தஞ்சாவூர் கோவில் தேரோட்டம் ரத்து

தஞ்சாவூர் பெரிய கோயிலில் சித்திரைப் திருவிழா கொடியேற்றத்துடன் 8ம் காலை (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. இக்கோயிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் சித்திரைப் பெருந்திருவிழா 18 நாள்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த 2020 -ம் ஆண்டில்…

View More தஞ்சாவூர் கோவில் தேரோட்டம் ரத்து

இன்று தமிழ்ப்புத்தாண்டு பிறந்தது- பிலவ வருடம்

இன்று தமிழ்ப்புத்தாண்டு பிறந்துள்ளது. உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் அனைவரும் தமிழ்ப்புத்தாண்டு தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். சித்திரை முதல் பங்குனி வரை உள்ள மாதங்களும் பிரபவ முதல் அட்சய வரை உள்ள வருடங்களுமே…

View More இன்று தமிழ்ப்புத்தாண்டு பிறந்தது- பிலவ வருடம்

நவக்கிரகம் இல்லாத சிவன் கோவில்

பெரும்பாலும் சிவன் கோவில்கள் அனைத்திலும் ஆகம விதிக்கு உட்பட்டு நவக்கிரகம் இருக்கும். இராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கையில் உள்ள மங்களநாதர் கோவிலில் மட்டும் நவக்கிரகம் இல்லை. இதற்கு காரணம் உண்டு. மண் தோன்றுவதற்கு முன்பே மங்கை…

View More நவக்கிரகம் இல்லாத சிவன் கோவில்

திருப்பதி கோவிலில் இலவச தரிசனம் ரத்து

திருப்பதி கோவிலில் தினம் தோறும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து குவிகின்றனர்.நடைபாதையில் நடந்து பாதயாத்திரையாகவும் வாகனங்களிலும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். கடந்த வருடம் கொரோனா பரவல் காரணமாக வரலாற்றிலேயே முதல் முறையாக 100…

View More திருப்பதி கோவிலில் இலவச தரிசனம் ரத்து

கோவில் கொடிமரம் பற்றிய சிறப்புகள்

கோவில் கொடிமரத்தின் முக்கியத்துவம். ஆலயம் தொழுவது சாலவும் நன்று. ஆலயத்தின் ஒவ்வொரு பகுதியும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றாலும், கொடிமரத்திற்கு என்று ஒரு முக்கியத்துவம் உண்டு. கோவில்களில் பலிபீடத்திற்கு அருகே அமைக்கப்பெறுகின்ற கொடியேற்றுகின்ற மரம் கொடிமரம்…

View More கோவில் கொடிமரம் பற்றிய சிறப்புகள்

ஆஞ்சநேயர் பிறந்த வரலாற்று ஆதாரம் வெளியிடுகிறது திருப்பதி தேவஸ்தானம்

இராமயணத்தின் முக்கிய வீரம் மிகுந்த கதாபாத்திரம் ஆஞ்சநேயர். இவர்தான் ராமர் இலங்கைக்கு செல்ல பாலம் அமைக்க உதவியதாகவும் மேலும் ராமர் சீதையை மீட்க பல்வேறு வழிகளில் ஆஞ்சநேயர் உதவியதாகவும் கூறப்படுகிறது. இப்படி இராமாயணம் முழுவதும்…

View More ஆஞ்சநேயர் பிறந்த வரலாற்று ஆதாரம் வெளியிடுகிறது திருப்பதி தேவஸ்தானம்

18ம் படி கருப்பண்ணசாமி கோவில் அழகர்கோவில்

மதுரை அழகர் கோவிலை கருப்பண்ணசாமிதான் காவல் காத்துக்கொண்டிருக்கும் மிக சக்தி வாய்ந்த தெய்வமாக இங்கு வீற்றிருப்பது 18ம்படி கருப்பண்ணசாமி கோவில். இப்பகுதியை சேர்ந்த மக்கள் இந்த கருப்பசாமி மேல் மிகுந்த பக்தி கொண்டு மிகவும் பயபக்தியுடன்…

View More 18ம் படி கருப்பண்ணசாமி கோவில் அழகர்கோவில்

அங்கோவார்ட் கோவில் வரலாறு

உலகின் மிகப்பெரிய கோவில் இது. இந்த கோவில் கம்போடிய நாட்டில் உள்ளது கம்போடிய நாட்டுக்கு வருமானம் தரும் முக்கிய கோவிலாக இது உள்ளது இந்த கோவிலை தரைத்தளத்தில் இருந்து முழுமையாக படம் பிடிக்க முயல்வது…

View More அங்கோவார்ட் கோவில் வரலாறு

திரைப்படங்களின் மூலம் பக்தி பரப்பிய ஏ.பி. நாகராஜன்

நாம் தினமும் ஆன்மிக இணையதளங்கள் பலவற்றை பார்வை இடுகிறோம். விநாயகர், சிவன், பிரம்மன், முருகன் என பலரை பற்றி தெரிந்து கொள்கிறோம் பல புராணக்கதைகள் பலவற்றை படிக்கிறோம் ஆனால் முதன் முதலில் புராணம் என்றால்…

View More திரைப்படங்களின் மூலம் பக்தி பரப்பிய ஏ.பி. நாகராஜன்

திருப்பரங்குன்றத்தில் பங்குனி தீர்த்த உற்சவம்

மதுரையில் அறுபடை வீடுகளில் இரண்டு உள்ளன ஒன்று பழமுதிர்ச்சோலை மற்றொன்று திருப்பரங்குன்றம். இது முருகன் வள்ளி தெய்வானையை மணம் முடித்த இடமாக சொல்லப்படுகிறது. இந்த இடத்தில்தான் அறுபடை வீடுகளில் ஒன்று. இந்த புகழ்பெற்ற முருகன்…

View More திருப்பரங்குன்றத்தில் பங்குனி தீர்த்த உற்சவம்