isha

இன்று பெளர்ணமி தினம் ஆலயம் செல்ல மறவாதீர்

இன்று நன்கு நிறைந்த பெளர்ணமி நாள். மாசி மாதத்தில் மகம் நட்சத்திரம் வரும் நாளே பெளர்ணமி நாளாக வரும். பெளர்ணமி தினத்தில் அந்த முழு நிலவின் ஒளியில் ஆலயங்களுக்கு சென்று வழிபடவேண்டும் என்பது நாம்…

View More இன்று பெளர்ணமி தினம் ஆலயம் செல்ல மறவாதீர்

மாசி மகத்திற்கு எங்கெல்லாம் நீராடலாம்?

மாசி மகம் வருடா வருடம் மாசி மாதத்தில் வரும் ஒரு முக்கிய பண்டிகையாகும்.  கடலாடும் விழா என்று கொண்டாடப்படுகிறது. பிறவிப் பெருங்கடலில் வீழ்ந்து துன்பக்கடலில் மாய்ந்தழுந்தும் ஆன்மாவானது இறைவனது அருட்கடலாகிய இன்பவெள்ளத்தில் அமிழ்ந்து திளைக்கச்…

View More மாசி மகத்திற்கு எங்கெல்லாம் நீராடலாம்?

வராஹிக்கு மாதும்பழம் படைப்பது ஏன்

தமிழ்நாட்டில் வராஹிக்கு என்று பழமையான கோவில்கள் மூன்று இடத்தில்தான் இருக்கிறது. அரக்கோணம் அடுத்த பளூரில் வராஹிக்கு கோவில் உள்ளது. இது பழமையான கோவில், இராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கையில் மங்கள வராஹி கோவில் உள்ளது. தஞ்சை…

View More வராஹிக்கு மாதும்பழம் படைப்பது ஏன்

வரும் 27ல் மாசி மகம் – திருக்கோஷ்டியூர் செல்ல மறவாதீர்

ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் வரும் மகம் நட்சத்திரத்தன்று புனித நாளாக கருதப்பட்டு பல புண்ணிய தீர்த்தங்களில் நீராடுதல் , வழிபாடு செய்தல் என காலம் காலமாக வழிபாடுகள் நடந்து வருகிறது. கும்பகோணம் மகாமக…

View More வரும் 27ல் மாசி மகம் – திருக்கோஷ்டியூர் செல்ல மறவாதீர்

கோதண்டராமர் கோவில்- ராமேஸ்வரம்

ராமேஸ்வரத்தில் உள்ளது கோதண்டராமர் கோவில். இக்கோவில் தனுஷ்கோடி செல்லும் வழியில் முகுந்தராயர் சத்திரத்துக்கு முன்பு உள்ளது இந்த இடத்திற்கு முன்பு செல்ல சரியான சாலை வசதி இருக்காது. தற்போது புயலால் அழிந்த தனுஷ்கோடிக்கு புதிய…

View More கோதண்டராமர் கோவில்- ராமேஸ்வரம்

உத்திரகோசமங்கையில் தினமும் 12 மணிக்கு நடக்கும் உச்சிக்கால ஸ்படிக லிங்கபூஜை

இராமநாதபுரம் மாவட்டத்தில் திரு உத்திரகோசமங்கை கோவில். இறைவனும் இறைவியும் அதாவது சிவபெருமானும் பார்வதியும் இவ்வூரில்தான் பிறந்தார்கள் என்பது ஐதீகம். மண் தோன்றும் முன்பே மங்கை தோன்றியது என்பதுதான் வரலாறு. மாணிக்கவாசகரின் இரண்டு பிறவிகள் சம்பந்தப்பட்டது.…

View More உத்திரகோசமங்கையில் தினமும் 12 மணிக்கு நடக்கும் உச்சிக்கால ஸ்படிக லிங்கபூஜை

மனது சரியில்லையா கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம் அனைத்து பாகமும் கேளுங்க

காரைக்குடியை சேர்ந்த கவிஞர் கண்ணதாசன் இவர் ஆரம்ப காலத்தில் திராவிடர் கழகம் உள்ளிட்டவற்றில் இருந்து கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருந்தவர். ஒரு கட்டத்தில் மிகப்பெரிய ஆன்மிகவாதியாகி தீவிர கடவுள் பற்றாளராகி விட்டார் இவர். அதன்…

View More மனது சரியில்லையா கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம் அனைத்து பாகமும் கேளுங்க

புகழ்பெற்ற அஜ்மீர் தர்ஹாவுக்கு போர்வை வழங்கிய பிரதமர்

ஹிந்து மதத்தில் எப்படி சித்தர்கள் ஜீவசமாதி அடைந்து அவர்களை வழிபடுகிறோமோ அது போல இஸ்லாமிய மதத்திலும் இது போல மகான்களின் சமாதியை வழிபடுகிறார்கள். அந்த இடங்களை தர்ஹா என்கிறார்கள். தமிழ்நாட்டில் ஏர்வாடி தர்ஹா, நாகூர்…

View More புகழ்பெற்ற அஜ்மீர் தர்ஹாவுக்கு போர்வை வழங்கிய பிரதமர்

விநாயகர் முன் சத்தியப்பிரமாணம்

ஆந்திராவில் சித்தூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கோவில் காணிப்பாக்கம் விநாயகர் கோவில். பொதுவாக விநாயகர் காரியத்தடைகளை அகற்றுவார் என்பது நம்பிக்கை. இவரை வணங்கினால் காரியத்தடைகள் அனைத்தும் அகலும் என்பது நம்பிக்கை. அதிலும் காணிப்பாக்கம் விநாயகர்…

View More விநாயகர் முன் சத்தியப்பிரமாணம்

திருக்கழுக்குன்றம் கோவிலில் 12 மணிக்கு கழுகு வருமா

சைவ சமய குறவர்கள் நால்வராலும் பாடல் பெற்ற ஸ்தலம் திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில். இக்கோவில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளது. மலை மேல் உள்ள இக்கோவில் 545 படிக்கட்டுகளுடன் மலையில் இயற்கை எழில் சூழ அமைந்துள்ளது.…

View More திருக்கழுக்குன்றம் கோவிலில் 12 மணிக்கு கழுகு வருமா

லட்சுமிதேவி குடியிருக்கும் 26 இடங்கள் இவைதான்…..

மகாலட்சுமி விரும்பி குடியிருக்கும் 26 இடங்கள்: 1. விஷ்ணு பகவான் மார்பு… மகாலட்சுமி விஷ்ணு பகவானின் மனைவியாவாள். அதனால், விஷ்ணுபகவானின் மார்பில் குடியிருக்கிறாள். அதனால்தான் விஷ்ணு பகவானுக்கு திருவுறைமார்பன் எனப்பொருள்படும்படி ஸ்ரீனிவாசன் என மற்றொரு…

View More லட்சுமிதேவி குடியிருக்கும் 26 இடங்கள் இவைதான்…..

பூஜையின்போது மணி அடிப்பது ஏன் எனத் தெரியுமா?!

இறைவழிபாட்டின்போது ஏன் மணி அடிக்கிறோம் என என்றாவது யோசித்திருக்கிறோமா?! யாரிடமாவது கேட்டால், நமது கோரிக்கையை இறைவன் காதுகளில் விழவும் இறைவனது சிந்தனை திசை திரும்பாமல் இருக்கவும்தான் மணி அடிக்கிறோம் என சொல்வார்கள். ஆனால், உண்மை…

View More பூஜையின்போது மணி அடிப்பது ஏன் எனத் தெரியுமா?!