சோதனையான நேரத்தில் உயிர்கள் அனைத்திற்கும் உணவளிப்போம்

தற்போது கொரோனா வைரஸ் தலைவிரித்தாடுவதால் எல்லா மாநில அரசுகளும் கடுமையான லாக் டவுன் முறையை கொண்டு வந்துள்ளது. இதனால் உணவகங்கள் டீக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. திருமண மண்டபங்கள் போன்றவையிலும் திருமணங்கள் எதுவும் நடைபெறாத நிலையில்…

View More சோதனையான நேரத்தில் உயிர்கள் அனைத்திற்கும் உணவளிப்போம்

விபூதியை எந்த விரலால் தொட்டு அணியலாம்

கோவிலுக்கு சென்று ஸ்வாமியை வணங்கினால் அர்ச்சகர் தரும் விபூதியை எடுத்து கொள்வோம் ஆனால் விபூதி எடுக்க குறிப்பிட்ட விரலை மட்டுமே பயன்படுத்த வேண்டும் நாம் அப்படி செய்வதில்லை . விபூதியை எடுக்க‍ சில‌ விரல்களை…

View More விபூதியை எந்த விரலால் தொட்டு அணியலாம்

கொரோனா வைரஸ் விலக கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் யாகம்

கடந்த வருடம் ஆரம்பித்த கொரோனா வைரஸின் துயரம் ஒட்டுமொத்த உலக மக்களையும் விட்டு விலகுவதாய் இல்லை. இருப்பினும் பல இடங்களில் இறைவன் மேல் நம்பிக்கை வைத்து யாகங்கள், வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த சில…

View More கொரோனா வைரஸ் விலக கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் யாகம்

வாழைப்பழம் தேங்காய் இறைவனுக்கு படைப்பது ஏன்

கோவிலுக்கு சென்றாலே கோவில் வெளியே கடை வைத்திருப்பவர்கள் சார் சாமிக்கு தேங்காய் பழம் வாங்கிக்கோங்க என்று நம்மை வாங்காமல் விட மாட்டார்கள் எதற்காக ஸ்வாமிக்கு தேங்காய் பழம் படைக்கிறோம் என்பதை பற்றிய பதிவே இது…

View More வாழைப்பழம் தேங்காய் இறைவனுக்கு படைப்பது ஏன்

மந்திரத்தை எங்கு ஜெயித்தால் என்ன பலன்

எந்த இடத்தில் மந்திரங்கள் ஜெபித்தால் எவ்வளவு பலன் என்பதற்கு எளிமையான விளக்கம்  !!! நாம் நமது வீட்டில் ஒரு மந்திரத்தை ஒரு முறை ஜபித்தால்,பத்துமுறை ஜபித்தமைக்கான பலன்கள் கிடைக்கும்; நமது ஊரில் இருக்கும் பழமையான…

View More மந்திரத்தை எங்கு ஜெயித்தால் என்ன பலன்

இன்று சித்ரா பவுர்ணமி தினம்

மாதம் தோறும் வரும் பெளர்ணமி தினம் மிக ஒரு அற்புதமான திருநாளாக கருதப்படுகிறது. பெளர்ணமி தினத்தில் கோவில்கள் அனைத்திலும் விசேஷ வழிபாடுகள் நடைபெறும். திருவண்ணாமலை, பழனி, திருப்பரங்குன்றம் போன்ற மலைக்கோவில்களில் கிரிவலமும், சித்தர்களின் ஜீவசமாதியில்…

View More இன்று சித்ரா பவுர்ணமி தினம்

சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் குங்குமம்

திருப்பூர் அருகே உள்ள புகழ்பெற்ற கோவில் சிவன்மலை ஆண்டவர் கோவில். இங்கு சிவவாக்கியர் தவம் இருந்திருக்கிறார். இன்றும் இந்த சிவன்மலை முருகன் அமானுஷ்யமாக பக்தர்கள் வாழ்வில் பல அற்புதங்களை நிகழ்த்தி வருகிறார். இங்கு உள்ள…

View More சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் குங்குமம்

ஆன்மிகத்தை விறு விறு நடையில் தரும் எழுத்தாளர்

சில வருடங்களுக்கு முன் தொலைக்காட்சியில் வந்த மர்மதேசம் என்ற தொடரின் மூலம் அனைவருக்கும் தெரிந்தவர் எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன். எத்தனையோ ஆன்மிக எழுத்தாளர்கள் இருந்தாலும் இவரின் எழுத்து கொஞ்சம் வித்தியாசமானது. தற்போது இருக்கும் இளைய…

View More ஆன்மிகத்தை விறு விறு நடையில் தரும் எழுத்தாளர்

மகாபலிபுரம் ஸ்தல சயன பெருமாள் கோவில்

செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரம் ஒரு அழகிய கடற்கரை பிரதேசம். பல்லவர்கள் கட்டிய சிற்பங்களையும் அத்துடன் கூடிய கோவிலையும் காண இங்கு தினம்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகின்றனர். இங்குதான் அழகிய ஸ்தல சயன பெருமாள் கோவில்…

View More மகாபலிபுரம் ஸ்தல சயன பெருமாள் கோவில்

இன்று ஸ்ரீராமருக்குரிய ஸ்ரீ ராம நவமி

மனிதனாய் பிறந்தால் கஷ்டங்கள் எதுவும் இல்லாத மனிதன் இல்லை. நாட்டின் பிரதமர் ஆக இருந்தாலும் , பணம் கோடி கோடியாய் கொட்டி வைத்திருந்தாலும் ஒரு மனிதனுக்கு எதிர்பாராத கஷ்டங்கள் வந்து விட்டால் அதில் இருந்து…

View More இன்று ஸ்ரீராமருக்குரிய ஸ்ரீ ராம நவமி

விநாயகரின் சொல்லப்படாத உண்மை வரலாறு

பார்வதி தேவியின் அழுக்கில் இருந்து பிறந்தவர் விநாயகர் என்ற கதை நீண்ட நாளாக சொல்லப்பட்டு வருகிறது. இது உண்மை இல்லை என்றும் சொல்லப்படுகிறது. அப்படியானால் எது உண்மை என்று கேட்டால் இதுதான் உண்மை என…

View More விநாயகரின் சொல்லப்படாத உண்மை வரலாறு

இரண்டாவது வருடமாக தடைபடும் ஆன்மிக விழாக்கள்

கடந்த 2019ல் சீனாவின் வூகான் மாகாணத்தில் ஏற்பட்ட கொரோனா தொடர்ந்து இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் அனைத்திலும் பரவி விட்டது. இதனால் கடந்த வருடம் லாக் டவுன் செய்யப்பட்டது. வரலாற்றிலேயே இல்லாத அளவு திருப்பதி…

View More இரண்டாவது வருடமாக தடைபடும் ஆன்மிக விழாக்கள்