மஹா சிவராத்திரி அன்று இந்த உலகத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களுமே விடிய விடிய திறந்திருக்கும். உலகை காக்கும் பரம்பொருள் ஆன ஈசனை மகிழ்வித்து குளிர்விக்க செய்யப்படும் ஒரு விழாவே சிவராத்திரி விழாவாகும். இறைவனிடம் பொதுவாக…
View More மஹா சிவராத்திரி வழிபாடு மற்றும் குலதெய்வ வழிபாடு பற்றிய விளக்கம்Category: ஆன்மீகம்

குற்றாலநாதர் கோவில்- மஹா சிவராத்திரி ஸ்பெஷல்
எல்லோரும் குளு குளு சீசனை தமிழ்நாட்டில் செல்லும் முக்கிய இடங்களில் குற்றாலமும் உண்டு. இங்கு ஐந்தருவி, புலியருவி, செண்பகாதேவி அருவி,பழையகுற்றாலம், மெயினருவி என பல அருவிகள் உள்ளன. இங்கு சீசனை அனுபவிக்க வருவோர் குளித்துக்கொண்டே…
View More குற்றாலநாதர் கோவில்- மஹா சிவராத்திரி ஸ்பெஷல்மஹா சிவராத்திரி ஸ்பெஷல்- ஸ்ரீசைலம் சிவன் கோவில்
மஹா சிவராத்திரிக்காக சிறப்பான சில தலங்களை தரிசித்து வருகிறோம். அந்த வகையில் ஆந்திரமாநிலத்திலுள்ள ஸ்ரீசைலம் சிவன் கோவிலை பற்றி இன்று பார்க்கப்போகிறோம். இந்த கோவில் இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றாகும் ஆந்திராவில்…
View More மஹா சிவராத்திரி ஸ்பெஷல்- ஸ்ரீசைலம் சிவன் கோவில்மஹாசிவராத்திரி ஸ்பெஷல்- சோமநாதர் கோவில், குஜராத்
இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு ஜோதிர்லிங்க தலம் உள்ளது. தமிழ்நாட்டில் ராமேஸ்வரம் உள்ளது. இந்த ராமேஸ்வரத்தில் நீங்கள் ராமநாதரை பார்க்கலாம். அதைப்போல இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் சோமநாதர் கோவில்…
View More மஹாசிவராத்திரி ஸ்பெஷல்- சோமநாதர் கோவில், குஜராத்திருவானைக்காவல் கோவில் – மகா சிவராத்திரி வழிபாடு
தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாநகரத்திலும் ஒரு பெரிய சிவன்கோவில் இருக்கும். சென்னையில் கபாலீஸ்வரர் என்றால் மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர், திருச்சியில் ஜம்புகேஸ்வரர் . திருச்சி மாநகரத்தில் அனைவரும் உச்சரிக்கும் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி அம்மனை பற்றிதான் சிவராத்திரி…
View More திருவானைக்காவல் கோவில் – மகா சிவராத்திரி வழிபாடுமகா சிவராத்திரி ஸ்பெஷல் – உத்திரகோசமங்கை வாருங்கள்
நம் பதிவுகளில் பலமுறை பார்த்த கோவில்தான் உத்திரகோசமங்கை. இருப்பினும் இக்கோவில் பற்றி திரும்ப திரும்ப நினைவூட்ட காரணமே உலகத்தில் தோன்றிய முதல் சிவன் ஆலயம் இது என்பதனாலும், சிவன் பார்வதியின் சொந்த ஊர் இது…
View More மகா சிவராத்திரி ஸ்பெஷல் – உத்திரகோசமங்கை வாருங்கள்சிவன் சன்னதிக்குள் நாகம் பட்டுக்கோட்டை அருகே பரபரப்பு
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகேயுள்ள பரக்கலக்கோட்டையில் பொது ஆவுடையார் கோவில் உள்ளது. இக்கோவில் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே திங்கட்கிழமை இரவு 12 மணிக்கு மட்டுமே திறக்கப்படும். உலகில் எந்த சிவாலயத்திலும் இப்படி ஒரு நடை…
View More சிவன் சன்னதிக்குள் நாகம் பட்டுக்கோட்டை அருகே பரபரப்புராமேஸ்வரம் ராமர் பாதம் கோவில்
ராமேஸ்வரம் கோவில் சென்று எல்லா தீர்த்தத்திலும் நீராடி கடலில் குளித்து ராமேஸ்வரம் ராமநாதஸ்வாமியை வணங்கி வருவார்கள். அவ்வாறு ராமநாதஸ்வாமியை வணங்கிய பிறகு நேராக ஊருக்கு செல்லாமல் கந்தமாதன பர்வதம் எங்கே இருக்கு என கேட்டால்…
View More ராமேஸ்வரம் ராமர் பாதம் கோவில்நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் வரலாறு மற்றும் சிறப்புகள்
1. நாமக்கல் மாவட்டத்தில் மாவட்ட தலை நகரான நாமக்கல் நகரத்திலேயே இக்கோவில் உள்ளது. 2. நாமக்கல் நகர பேருந்து நிலையத்தில் இருந்து ஓரளவு நடந்து செல்லும் தூரத்தில்தான் இக்கோவில் இருக்கும். 3. இந்த கோவிலுக்கு…
View More நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் வரலாறு மற்றும் சிறப்புகள்காசிக்கு நிகரான புரசைவாக்கம் கங்காதீஸ்வர் கோவில்
சென்னை புரசைவாக்கத்தில் கங்காதீஸ்வரர் கோவில் எங்குள்ளது என கேட்டால் எல்லோரும் கை காண்பிக்கும் அளவுக்கு மிக முக்கியமான சாலை அருகே உள்ளது. கங்காதீஸ்வரர் சிவாலயம். புராதணப் பெருமைகள் கொண்ட இந்த ஆலயம் இக்ஷ்வாகு வம்சத்துடன் தொடர்பு…
View More காசிக்கு நிகரான புரசைவாக்கம் கங்காதீஸ்வர் கோவில்வருடத்துக்கு ஒரு முறை மட்டுமே காட்சி தரும் முருகனின் வேல்
இராமநாதபுரம் மாவட்டம் பெருவயலில் உள்ளது ரணபலி முருகன் கோவில். இந்த கோவிலை கட்டியது. தளவாய் வைரவன் சேர்வை இவர் இராமநாதபுரம் சேதுபதி மன்னரின் படைத்தளபதி ஆவார். இவர் கனவில் அருகில் உள்ள தேவிபட்டினம் கடலில்…
View More வருடத்துக்கு ஒரு முறை மட்டுமே காட்சி தரும் முருகனின் வேல்வெங்கடேச சுப்ரபாதத்தை எழுதியவர் யார் தெரியுமா
திருப்பதியில் அதிகாலையில் கோவிலில் இருந்து கேட்கும் வெங்கடேச சுப்ரபாதம் புகழ்பெற்றது. இந்த வெங்கடேச சுப்ரபாதத்தை புகழ்பெற்ற பாடகி எம்.எஸ் சுப்புலட்சுமி அவர்கள் பாடியுள்ளார். ஆன்மிக மணம் கமழும் இந்த பாடல் காலையில் ஒலிக்காத இல்லங்களும்…
View More வெங்கடேச சுப்ரபாதத்தை எழுதியவர் யார் தெரியுமா