isha

ஆஞ்சநேயர் பிறந்த வரலாற்று ஆதாரம் வெளியிடுகிறது திருப்பதி தேவஸ்தானம்

இராமயணத்தின் முக்கிய வீரம் மிகுந்த கதாபாத்திரம் ஆஞ்சநேயர். இவர்தான் ராமர் இலங்கைக்கு செல்ல பாலம் அமைக்க உதவியதாகவும் மேலும் ராமர் சீதையை மீட்க பல்வேறு வழிகளில் ஆஞ்சநேயர் உதவியதாகவும் கூறப்படுகிறது. இப்படி இராமாயணம் முழுவதும்…

View More ஆஞ்சநேயர் பிறந்த வரலாற்று ஆதாரம் வெளியிடுகிறது திருப்பதி தேவஸ்தானம்

18ம் படி கருப்பண்ணசாமி கோவில் அழகர்கோவில்

மதுரை அழகர் கோவிலை கருப்பண்ணசாமிதான் காவல் காத்துக்கொண்டிருக்கும் மிக சக்தி வாய்ந்த தெய்வமாக இங்கு வீற்றிருப்பது 18ம்படி கருப்பண்ணசாமி கோவில். இப்பகுதியை சேர்ந்த மக்கள் இந்த கருப்பசாமி மேல் மிகுந்த பக்தி கொண்டு மிகவும் பயபக்தியுடன்…

View More 18ம் படி கருப்பண்ணசாமி கோவில் அழகர்கோவில்

அங்கோவார்ட் கோவில் வரலாறு

உலகின் மிகப்பெரிய கோவில் இது. இந்த கோவில் கம்போடிய நாட்டில் உள்ளது கம்போடிய நாட்டுக்கு வருமானம் தரும் முக்கிய கோவிலாக இது உள்ளது இந்த கோவிலை தரைத்தளத்தில் இருந்து முழுமையாக படம் பிடிக்க முயல்வது…

View More அங்கோவார்ட் கோவில் வரலாறு

திரைப்படங்களின் மூலம் பக்தி பரப்பிய ஏ.பி. நாகராஜன்

நாம் தினமும் ஆன்மிக இணையதளங்கள் பலவற்றை பார்வை இடுகிறோம். விநாயகர், சிவன், பிரம்மன், முருகன் என பலரை பற்றி தெரிந்து கொள்கிறோம் பல புராணக்கதைகள் பலவற்றை படிக்கிறோம் ஆனால் முதன் முதலில் புராணம் என்றால்…

View More திரைப்படங்களின் மூலம் பக்தி பரப்பிய ஏ.பி. நாகராஜன்

திருப்பரங்குன்றத்தில் பங்குனி தீர்த்த உற்சவம்

மதுரையில் அறுபடை வீடுகளில் இரண்டு உள்ளன ஒன்று பழமுதிர்ச்சோலை மற்றொன்று திருப்பரங்குன்றம். இது முருகன் வள்ளி தெய்வானையை மணம் முடித்த இடமாக சொல்லப்படுகிறது. இந்த இடத்தில்தான் அறுபடை வீடுகளில் ஒன்று. இந்த புகழ்பெற்ற முருகன்…

View More திருப்பரங்குன்றத்தில் பங்குனி தீர்த்த உற்சவம்

மலேசியா தண்ணீர்மலை முருகன் கோவில்

தமிழ்நாட்டில் எப்படி முருகனுக்கு அறுபடை வீடுகள் உள்ளதோ அதுபோல மலேசியாவில் பத்துமலை, கல்லுமலை, தண்ணீர்மலை முருகன் கோவில்கள் சிறப்புற்று விளங்குகின்றன. பத்துமலை முருகன் கோவில் பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கும். மிக உயர்ந்த சிலையுடன் உள்ள…

View More மலேசியா தண்ணீர்மலை முருகன் கோவில்

தெய்வச்செயல்புரம் ஆஞ்சநேயர் சிறப்புகள்

தமிழ்நாட்டில் ஆஞ்சநேயர் கோவில்கள் நிறைய உள்ளது. பல இடங்களில் விஸ்வரூப தரிசனத்துடன் ஆஞ்சநேயர் சிலைகள் உள்ளது. இது போல விஸ்வரூப தரிசனத்துடன் பிரமாண்டமாக காட்சியளிப்பவர்தான் தெய்வச்செயல்புரம் ஆஞ்சநேயர். தூத்துக்குடி நெல்லை சாலையில் இரண்டு ஊருக்கும்…

View More தெய்வச்செயல்புரம் ஆஞ்சநேயர் சிறப்புகள்

இலங்கை நல்லூர் முருகன் கோவில்

இலங்கையில் முக்கிய முருகன் கோவில்களில் நல்லூர் முருகன் கோவில் முக்கியமானதாகும். இலங்கையில் கண்டி கதிர்காமர் முருகன் கோவில் பற்றி எல்லோருக்கும் தெரியும். ஆனால் யாழ்ப்பாணம் நகருக்கு அருகில் இருக்கும் இக்கோவில் பற்றி ஒரு சிலர்…

View More இலங்கை நல்லூர் முருகன் கோவில்

திருப்புல்லாணி சேதுக்கரையில் ஆதி ஜெகநாதபெருமாள் தீர்த்தவாரி எழுந்தருளல்

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் வருடத்திற்கு இருமுறை தேரோட்டம் நடைபெறும். பங்குனி மாதம் இங்குள்ள ஆதி ஜெகநாத பெருமாளுக்கும், சித்திரை மாதம் இங்குள்ள ராமருக்கும் தேர்த்திருவிழா நடைபெறும். அடுத்த நாள் அருகில் உள்ள புண்ணியத்தலமான சேதுக்கரை…

View More திருப்புல்லாணி சேதுக்கரையில் ஆதி ஜெகநாதபெருமாள் தீர்த்தவாரி எழுந்தருளல்

சேதுக்கரையில் நடக்கும் பத்தாம் திருவிழா- தீர்த்தவாரி

ஒவ்வொரு வருடமும் இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோவிலில் எழுந்தருளி இருக்கும் ஆதி ஜெகநாத பெருமாளுக்கும் அங்கிருக்கும் இராமருக்கும் தேர்த்திருவிழா நடக்கும். பங்குனி மாதம் ஜெகநாத பெருமாளுக்கும், சித்திரை மாதம் ராமருக்கும்…

View More சேதுக்கரையில் நடக்கும் பத்தாம் திருவிழா- தீர்த்தவாரி

யாக்ஞவ்ல்ய மஹரிஷி இயற்றிய சூரிய கவசம்

சூரியனைப் போற்றி மகிழத்தக்க பல ஸ்தோத்திரங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் இந்த ஸ்ரீசூர்ய கவச ஸ்தோத்திரம். இதனைப் பாராயணம் செய்தால், எல்லா நோய்களும் நீங்கும்; நீண்ட ஆயுள் கிட்டும்; உடலில் ஆரோக்கியம் சீர்படும்; புத்தி…

View More யாக்ஞவ்ல்ய மஹரிஷி இயற்றிய சூரிய கவசம்

துன்பம் அகற்றும் பைரவ கவசம்

மனித வாழ்வில் துன்பங்கள் என்பது இன்றியமையாதது போல் ஆகிவிட்டது. மனிதனாக பிறந்தால் துன்பத்தை அனுபவித்துதான் ஆக வேண்டும் . கடவுள் மனிதன் ராமனாக அவதாரம் எடுத்தாரே அவரே துன்பத்தைதான் அனுபவித்தார். அவரவர் கர்மவினைக்கேற்ப துன்பங்கள்…

View More துன்பம் அகற்றும் பைரவ கவசம்