பொதுவாக பூஜைகளில் பஞ்சகவ்யம் பயன்படுத்தப்படும் அப்படி என்றால் என்ன. பஞ்சகவ்யம் பற்றிய பதிவுகள் பஞ்ச என்றால் ஐந்து, கவ்யம் என்றால் பசுவிடமிருந்து என பொருள்படும். பசுவிடம் இருந்து பெறப்படும் 5 மூலப்பொருட்களான 1. சாணம், …
View More பஞ்ச கவ்யம் என்றால் என்னCategory: ஆன்மீகம்
முருகனை போற்றிய அடியார்கள்
முருகனருள் பெற்ற அடியார்கள்… சிவபெருமான், அகத்தியர், அருணகிரி நாதர் மூவரும் முறையே தேவதேவர், முநிசிரேஷ்டர், நர சிரேஷ்டர் என்று முருகனருள் பெற்று போற்றப்படுகின்றனர். பன்னிரண்டு ஆண்டுகள் முருகப்பெருமானை நோக்கி கடுந்தவம் இருந்து நாரதமுனிவர் சப்தரிஷிகளைவிட…
View More முருகனை போற்றிய அடியார்கள்கோவில்கள் திறந்ததால் பக்தர்கள் மகிழ்ச்சி
தமிழ்நாட்டில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் அதிமுக ஆட்சியிலேயே கொரோனா லாக் டவுன் காரணமாக கோவில்கள் அடைக்கப்பட்டன. கொரோனா வைரஸ் தமிழகத்தில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் அது மிகவும் இருள் சூழ்ந்த காலமாக…
View More கோவில்கள் திறந்ததால் பக்தர்கள் மகிழ்ச்சிசதுரகிரி மலை கோவில் 4 நாட்களுக்கு மட்டும் திறப்பு
விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டத்தோடு இணைந்த பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் உள்ளது. இந்த புகழ்பெற்ற கோவிலிலும் இந்த மலையினிலும் 18 சித்தர்கள் வாசம் செய்வதாக ஐதீகம். ஏராளமான அதிசய சம்பவங்கள் தற்காலத்திலும் நடந்து…
View More சதுரகிரி மலை கோவில் 4 நாட்களுக்கு மட்டும் திறப்புபழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு கட்டாயம்
கொரோனா ஊரடங்கால் கடந்த 60 நாட்களுக்கும் மேலாக தமிழ்நாட்டில் கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டது. தினமும் நித்திய கால பூஜைகள் மட்டும் நடைபெற்றது பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. 60 நாட்களுக்கு பிறகு தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கடந்த வாரம்…
View More பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு கட்டாயம்வரும் வாரம் முதல் கோவில்கள் திறப்பு- மக்கள் மகிழ்ச்சி
கடந்த வருடம் 2019 இறுதியில் ஆரம்பித்த கொரோனாவின் கோர தாண்டவம் இன்றுவரை பல தாங்க முடியாத நஷ்டங்களையும் கஷ்டங்களையும் கொடுத்து சென்றுவிட்டது. கொரோனா தொற்றின் காரணமாக கடந்த வருடமும் வழிபாட்டு தலங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டன.…
View More வரும் வாரம் முதல் கோவில்கள் திறப்பு- மக்கள் மகிழ்ச்சிநடிகர் அர்ஜூன் கட்டிய ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் இனிதே நடந்தது
நடிகர்களில் மிகுந்த ஆஞ்சநேயர் பக்தி உள்ளவர் நடிகர். ஆஞ்சநேயர் மீது அளவற்ற பக்தியுடைய அர்ஜூன் சென்னை கெருகம்பாக்கத்தில் நீண்ட நாட்களாகவே ஆஞ்சநேயர் கோவில் ஒன்றை கட்டி வந்தார். இது பற்றிய செய்திகள் பத்திரிக்கைகளில் வந்து…
View More நடிகர் அர்ஜூன் கட்டிய ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் இனிதே நடந்ததுபலன் கொடுக்கும் தெய்வீக ரகசியங்கள் சில
1.சிவன் கோவில் வன்னி மரம், வில்வ மரத்தை 21 முறை ஓம் ரீங் சிவ சிவ என்று ஜெபம் செய்து , வலம் வந்து நமது குறைகளைக் கூற,நல்ல பலன் கிடைக்கும். தீர்ப்புகள் சாதகம்…
View More பலன் கொடுக்கும் தெய்வீக ரகசியங்கள் சிலகொல்லிமலை ரகசியம் என்றால் என்ன
யாராவது ஒரு விசயத்தை சொல்ல மாட்டேன் என்று சொன்னால் பெரிய கொல்லிமலை ரகசியம் என்று விளையாட்டாய் சொல்வதுண்டு. காலம் காலமாய் சொல்லப்பட்டு வரும் விசயம் இது. கொல்லிமலை ரகசியம் என்றால் என்ன. நாமக்கல் மாவட்டம்…
View More கொல்லிமலை ரகசியம் என்றால் என்னஎந்த காரியத்துக்கு எந்த கடவுளை வணங்க வேண்டும் சிறு குறிப்பு
காரியம் நடக்க விக்னங்கள், இடையூறுகள் நீங்க – விநாயகர் செல்வம் சேர-ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீ நாராயணர் நோய் தீர- ஸ்ரீ தன்வந்தரி, தட்சிணா மூர்த்தி வீடும், நிலமும் பெற- ஸ்ரீ சுப்ரமண்யர், செவ்வாய் பகவான் ஆயுள், ஆரோக்கியம் பெற- ருத்திரன்…
View More எந்த காரியத்துக்கு எந்த கடவுளை வணங்க வேண்டும் சிறு குறிப்புபுகழ்பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் தீ விபத்து
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ளது பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில். அங்கு நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் கோவில் கருவறையின் மேற்கூரை எரிந்து சேதமாகிவிட்டது. கோவில் விளக்கில் இருந்து தீ பிடித்திருக்கலாம் என்று காவல்துறையினர்…
View More புகழ்பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் தீ விபத்துநெல்லை மாவட்டம் என்றாலே சுடலை மாடசாமிதான்
தமிழகத்தில் நெல்லை மாவட்ட வட்டார வழக்கும் அந்த மனிதர்களின் பண்பாடு பழக்க வழக்கங்களும் கொஞ்சம் வித்தியாசமானது. தாமிரபரணி பாயும் நெல்லையில் பல தெய்வங்கள் இருந்தாலும் . இவ்வட்டார மக்கள் பெரும்பாலும் இம்மண்ணை காக்கும் எல்லை…
View More நெல்லை மாவட்டம் என்றாலே சுடலை மாடசாமிதான்