1. ஓம் அனுமனே போற்றி 2. ஓம் அஞ்சனை மைந்தனே போற்றி 3. ஓம் அறக்காவலனே போற்றி 4. ஓம் அவதார புருஷனே போற்றி 5. ஓம் அறிஞனே போற்றி 6. ஓம் அடக்கவடிவே…
View More அனுமன் 108 போற்றிCategory: ஆன்மீகம்
எதற்கு எடுத்தாலும் புலம்பலாமா
எப்போதும் புலம்பாதீர்கள் குறைகளும்,ஏக்கங்களும் நிரம்பியது தான் வாழ்க்கை! குறைகளை சரி செய்ய முயற்சி செய்யுங்கள்;ஏக்கங்களை பூர்த்தி செய்ய முயலுங்கள்; இயலாத பட்சத்தில் இது தான் வாழ்க்கை என்று ஏற்றுக் கொள்ளுங்கள்; அடிக்கடி புலம்பிக் கொண்டே…
View More எதற்கு எடுத்தாலும் புலம்பலாமாஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளை போற்றும் ஆடிப்பூர விரதம்
திருமணத்தடை உள்ள கன்னிப் பெண்கள் ஆடிப்பூரம் அன்று விரதம் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்து ஆண்டாளை தரிசனம் செய்தால் அவர்களுக்கு மாங்கல்ய பாக்கியம் உடனே கிடைக்கும் என்கிறார்கள். பூமாதேவி அவதரித்த ஆனந்த மாதமும் இந்த ஆடி…
View More ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளை போற்றும் ஆடிப்பூர விரதம்பைரவருக்குரிய அட்ட வீரட்டாண தலங்கள் செல்லும் குறிப்புகள்
முருகக் கடவுளுக்கு அறுபடை வீடுகள் இருப்பது போல,பைரவருக்கு எட்டு படைவீடுகள் இருக்கின்றன;இந்த எட்டு படை வீடுகளிலும் மூலவராக பைரவப் பெருமானே,சிவலிங்க வடிவில் இருக்கின்றார்;ஈசனும் பைரவரும் ஒருவரே! என்பதை இதன் மூலம் பைரவப் பெருமான் நமக்கு…
View More பைரவருக்குரிய அட்ட வீரட்டாண தலங்கள் செல்லும் குறிப்புகள்ஸ்ரீ ஆதிசங்கரரும் கொல்லூர் மூகாம்பிகையும்
ஆதி சங்கரரும் மூகாம்பிகையும்* ஜோதிர் லிங்கம் முன்னாள் அமர்ந்து ஆதிசங்கரர் தியானம் செய்து கொண்டிருந்தபோது ஒருநாள் அவர் முன் ஜெகஜோதியாக அம்பிகையின் உருவம் ஒளிர்ந்து காட்சி அளித்தது. கேரளாவில் காலடியில் பிறந்த ஆதிசங்கரருக்கு எத்தனையோ…
View More ஸ்ரீ ஆதிசங்கரரும் கொல்லூர் மூகாம்பிகையும்இன்று ஆன்மிக மாதம் ஆடி பிறக்கிறது
ஆடி மாதம் என்பது உத்ராயணம் தட்சிணாயனத்தை அடிப்படையாக கொண்டது. முதலில் உத்ராயணம் தட்சிணாயணம் என்றால் என்ன என்று பார்ப்போம். 1. உத்தராயனம் உத்தர் என்றால் வடக்கு என்று பொருள். சூரிய பகவான் தென்திசையிலிருந்து வடதிசை…
View More இன்று ஆன்மிக மாதம் ஆடி பிறக்கிறதுவெளிநாட்டில் இருப்பவர்கள் சங்கல்பங்கள் செய்ய சொல்ல வேண்டிய வார்த்தை
இங்கு இருப்பது போல் வெளிநாட்டில் சங்கல்பங்கள் செய்வது கடினமான விசயம்தான். இருந்தாலும் தற்போதுள்ள நாகரீக காலத்தில் இராமேஸ்வரம். காவிரிக்கரை யில் உள்ள புரொகிதர்களுடன் பேசி வெளிநாட்டில் இருந்தபடி வாட்ஸப்பிலேயே திதி தர்ப்பணம் போன்றவற்றை கொடுக்கின்றனர்.…
View More வெளிநாட்டில் இருப்பவர்கள் சங்கல்பங்கள் செய்ய சொல்ல வேண்டிய வார்த்தைதெய்வசக்தி அளிக்கும் புனுகு
புனுகு பற்றிய ஆன்மீக உண்மைகள் எந்த ஒரு தெய்வத்தை வழிபட வேண்டும் என்றாலும் அதற்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்ய வேண்டும்.பூஜை அபிஷேகம் ஆராதனையின் முடிவில் கண்டிப்பாக அன்னதானம் செய்ய வேண்டும். விநாயகரில் ஆரம்பித்து…
View More தெய்வசக்தி அளிக்கும் புனுகுதிருமலை திருப்பதி தரிசன டிக்கெட்டுகள் வரும் 20ல் வருகிறது
இந்தியாவின் புகழ்பெற்ற விஷ்ணு ஆலயம் ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள திருமலை வெங்கடாசலபதி கோவில். இக்கோவிலுக்கு செல்வதற்கு கொரோனா காரணமாக நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள் பெற்றவர்கள் மட்டும் தற்போதைக்கு…
View More திருமலை திருப்பதி தரிசன டிக்கெட்டுகள் வரும் 20ல் வருகிறதுசிவன் சொத்து குல நாசம் என்றால் என்ன
பலர் சிவன் சொத்து குல நாசம் என்று ஆன்றோர்கள் கூறிவந்த கூற்றை தவறுதலாகப் புரிந்து கொண்டு சிவன் கோவிலில் இருந்து மட்டும் பிரசாதத்தைத் தவிர வேறு எதையும் தவறுதலாகக் கொண்டுவரக் கூடாது என்று பொருள்…
View More சிவன் சொத்து குல நாசம் என்றால் என்னகிராம தேவதைகள் வழிபாடு முக்கியம்- ஆதினம் வலியுறுத்தல்
கிராம தேவதைகள் வழிபாடு மிகவும் முக்கியம் என கோவை காமாட்சிபுரி ஆதினம் வலியுறுத்தியுள்ளார்.திருப்பூர் மாவட்டம் பல்லடம் சித்தம்பலத்தில் நேற்று நடந்த அமாவாசை வழிபாட்டில் பங்கேற்றபின் காமாட்சிபுரி ஆதினம் சிவலிங்கேஸ்வர ஸ்வாமிகள் கூறியதாவது. தொற்று பரவலை…
View More கிராம தேவதைகள் வழிபாடு முக்கியம்- ஆதினம் வலியுறுத்தல்இன்று ஆஷாட நவராத்திரி விழா
தஞ்சாவூர் பெரிய கோயிலில் வாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா ஜூலை 9-ம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்குகிறது. ஆஷாட நவராத்திரி என்பது வராஹிக்கு உகந்ததாகும். இந்த* *நவராத்திரி* *அன்னை லலிதா த்ரிபுரஸுந்தரி என்று…
View More இன்று ஆஷாட நவராத்திரி விழா