கிருஷ்ணா கிருஷ்ணா கோவிந்தா கிருஷ்ணா கிருஷ்ணா கோவிந்தா கோகுல கிருஷ்ணா கோவிந்தா பக்த வத்ஸலா கோவிந்தா பாண்டு ரங்கா கோவிந்தா! தேவகி நந்தன கோவிந்தா தேவர்கள் ரட்சக கோவிந்தா மாதவ தேவா கோவிந்தா யாதவ…
View More நல்லவை நல்கும் கிருஷ்ணரின் ஸ்லோகம்Category: ஆன்மீகம்
கேட்கும் வரம் தரும் திருவேற்காடு கருமாரியம்மன்
சென்னையில் உள்ளது புகழ்பெற்ற திருவேற்காடு கருமாரியம்மன் கோவில். இது புகழ்பெற்ற கோவிலாகும் இந்த ஆடி மாதத்தில் அம்பாளை தரிசித்தால் கேட்கும் வரம் அனைத்தும் கிடைக்கும். ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் அதனால் ஆடியை…
View More கேட்கும் வரம் தரும் திருவேற்காடு கருமாரியம்மன்இன்றைய நாள் எப்படி
திதி: ஷஷ்டி திதி – முருகனுக்குரிய நாள்- முருகன் கோவில்களில் வழிபடுதல் நலம் நட்சத்திரம்: ரேவதி இராகு காலம்:காலை 10.30 முதல் 12 மணி வரை நல்ல நேரம் : காலை 9.15 முதல் 10.15 வரை…
View More இன்றைய நாள் எப்படிகிரிவலப்பாதையை சுற்றி உள்ள மகான்களின் ஜீவசமாதிகள்
அனைத்து சிவ சொந்தங்களுக்கும் இனிய இரவு வணக்கம் திருச்சிற்றம்பலம் … 23 மகான்களின் சமாதிகள் திருவண்ணமலையில் ஒரே இடத்தில் அமைந்துள்ளது என்றால் நீங்கள் நம்புவீர்களா ? ஆமாம் உண்மை தான் . நீங்கள் கிரிவலம்…
View More கிரிவலப்பாதையை சுற்றி உள்ள மகான்களின் ஜீவசமாதிகள்இன்றைய நாள் எப்படி
கிழமை: வியாழக்கிழமை பிலவ வருடம் ஆடி 13 ஆங்கில தேதி: 29.07.2021 திதி: பஞ்சமி நட்சத்திரம்: உத்திரட்டாதி நல்ல நேரம்: காலை 10.45 முதல் 11.45 வரை …
View More இன்றைய நாள் எப்படிஇன்று பஞ்சமி- வராஹி வழிபாடு கோவில்கள் பற்றிய முழு விளக்கம்
நீங்கள் இன்று வரையிலும் மாந்திரீக பாதிப்பினால் அவதிப்பட்டு கொண்டு இருக்கிறீர்களா? உங்களுக்கு கனவில் அடிக்கடி பாம்புகள் அல்லது மண்டை ஓடு அல்லது இழிவான பொருட்கள் வருகிறதா? ஏழரை சனி மற்றும் அஷ்டம சனி காலம்…
View More இன்று பஞ்சமி- வராஹி வழிபாடு கோவில்கள் பற்றிய முழு விளக்கம்அண்ணாமலை கிரிவலத்தின்போது சொல்ல வேண்டிய மந்திரங்கள்
ஒவ்வொரு முறையும் கிரிவலம் ஆரம்பிக்கும் போதும்,கழுத்தில் 108 ஐந்து முக ருத்ராட்சங்கள் உடைய மாலையை அணிவது நன்று; முதல் முறை கிரிவலம் செல்லும் போது: ஓம் அகத்தீசாய நமஹ ஓம் அருணாச்சலாய நமஹ ($…
View More அண்ணாமலை கிரிவலத்தின்போது சொல்ல வேண்டிய மந்திரங்கள்நவக்கிரகங்களை எத்தனை முறை சுற்றலாம்
நவகிரகங்களைப் சுற்றி வழிபடும் போது அந்தந்த கிரகத்திற்கும் உரித்தான எண்ணிக்கையில் சுற்றி வழிபட வேண்டும். அதாவது முதலில் ஒன்பது முறை சுற்றி வணங்கிய பின் அந்தக் கிரக அனுக்கிரகத்துக்காக மேலும் விசேஷமாகச் சுற்றி வந்து…
View More நவக்கிரகங்களை எத்தனை முறை சுற்றலாம்விண்ணப்ப மனு மூலம் நம் கடன் தீர்க்கும் அக்னிபைரவர்
விண்ணப்ப மனு மூலமாக நம்முடைய கடன்களை தீர்க்கும் தாருகாபுரம் ஸ்ரீ அக்னி பைரவர்!!! விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருந்து தென்காசி செல்லும் வழியில் வாசுதேவநல்லூர் என்ற ஊர் அமைந்திருக்கிறது. வாசுதேவ நல்லூருக்கும் புளியங்குடி க்கும்…
View More விண்ணப்ப மனு மூலம் நம் கடன் தீர்க்கும் அக்னிபைரவர்எதிர்ப்பு மற்றும் துரோகத்தை நீக்கும் பைரவ மந்திரம்
ஓம் ஹ்ரீம் பைரவா பம் பம் பைரவா மஹா கால பைரவா மார்த்தாண்ட பைரவா சண்ட பிரசண்ட சத்ரு சம்ஹார பைரவா மம சர்வ சத்ரு தோஷம் நசி மசி மசி நசி சர்வ…
View More எதிர்ப்பு மற்றும் துரோகத்தை நீக்கும் பைரவ மந்திரம்இன்று பெளர்ணமி மற்றும் ஆடி வெள்ளி
மாதா மாதம் வரும் பெளர்ணமி தினம் மிக விசேஷ தினமாக கொண்டாடப்படும். அது சந்தோஷத்துக்குரிய நாளாகவும் போற்றப்படும் . நிறைந்த சந்திரனின் ஒளியில் தெய்வங்களை வணங்குவது வழிபாடு செய்வது வாழ்வில் வளம் சேர்க்கும் விசயமாகும்.…
View More இன்று பெளர்ணமி மற்றும் ஆடி வெள்ளிஇடும்பன் ஸ்வாமி மந்திரம் இடர்களை நீக்கும்
ஸ்ரீபொய்யா ஜெயசக்தி கஜமுக கந்தவேல் துணை “ கூப்பிட்டக்குரலுக்கு வரும் நம்மய்யன் முருகப்பெருமான் நம்முடைய துயரங்களை களைய நேரங்கள் கூடலாம். காரணம் என்னவென்றால் நம்மைவிட மிகவும் தாழ்ந்த நிலையிலிருப்போரின் நிலைகளைக் கண்டு களைய சென்றிருப்பார் முருகன். அதனால் அவரின்…
View More இடும்பன் ஸ்வாமி மந்திரம் இடர்களை நீக்கும்