isha

வீட்டில் தெய்வம் இல்லை என்றால் தென்படும் அறிகுறி

சிலர் இருக்கும் வீடு ஏதோ அமைதியிழந்து எப்போதும் பிரச்சினைகளாகவே இருக்கும். ஒன்று போனால் ஒன்று என்ற அளவில் பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கும். குல தெய்வமோ மற்ற தெய்வங்களோ கை கொடுக்கும் என்றால் சில…

View More வீட்டில் தெய்வம் இல்லை என்றால் தென்படும் அறிகுறி

புகுந்த வீட்டு பெண் தீபமேற்றும் தாத்பர்யம்

திருமணமான பெண்கள் முதன் முதலில் ஒரு வீட்டுக்குள் நுழைந்த உடன் அந்த பெண்ணை விளக்கேற்ற சொல்லிதான் வழிபட சொல்கிறோம் இதன் தாத்பர்யம் என்னவென்றால், பழங்காலம் முதலே பெண்கள்தான் விளக்கேற்ற வேண்டும் என கூறப்படுவதுண்டு. திருமணமாகிப் போன பெண்…

View More புகுந்த வீட்டு பெண் தீபமேற்றும் தாத்பர்யம்

விளக்கு துலக்க உகந்த நாட்கள் என்ன

வீட்டில் மங்களகரமானது விளக்கு. பூஜையறையில் குத்துவிளக்குகள் ஏற்றி வழிபடுவதே பெரும் ஆனந்தத்தை தரும் ஒரு விசயமாகும். அப்படிப்பட்ட விளக்கை சுத்தம் செய்வதற்கு சில நாட்கள் உண்டு அப்படிப்பட்ட நாட்கள் என்ன என்பதை பார்ப்போம். குத்துவிளக்கை…

View More விளக்கு துலக்க உகந்த நாட்கள் என்ன

அமைதியாக நடந்த கெங்கையம்மன் சிரசு திருவிழா

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ளது புகழ்பெற்ற கெங்கையம்மன் கோவில். இங்கு நடைபெறும் சிரசு திருவிழா மிக புகழ்பெற்றது வருடா வருடம் நடக்கும் இவ்விழா புகழ்பெற்ற விழாவாகும். இந்த வருடம் கொரோனா பேராபத்தால் சிற்சில விதிமுறைகளுடன்…

View More அமைதியாக நடந்த கெங்கையம்மன் சிரசு திருவிழா

கடுமையான சூழலில் சிவபெருமானை வணங்கும் குரங்கு

தற்போது கொரோனா தொற்று உலகம் முழுவதும் பலரை ஆட்டிவைத்து வருகிறது. அதிலும் இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக வேகமாகவும் மோசமாகவும் பரவி வருவதால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில்   செங்கல்பட்டு…

View More கடுமையான சூழலில் சிவபெருமானை வணங்கும் குரங்கு

சோதனையான நேரத்தில் உயிர்கள் அனைத்திற்கும் உணவளிப்போம்

தற்போது கொரோனா வைரஸ் தலைவிரித்தாடுவதால் எல்லா மாநில அரசுகளும் கடுமையான லாக் டவுன் முறையை கொண்டு வந்துள்ளது. இதனால் உணவகங்கள் டீக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. திருமண மண்டபங்கள் போன்றவையிலும் திருமணங்கள் எதுவும் நடைபெறாத நிலையில்…

View More சோதனையான நேரத்தில் உயிர்கள் அனைத்திற்கும் உணவளிப்போம்

விபூதியை எந்த விரலால் தொட்டு அணியலாம்

கோவிலுக்கு சென்று ஸ்வாமியை வணங்கினால் அர்ச்சகர் தரும் விபூதியை எடுத்து கொள்வோம் ஆனால் விபூதி எடுக்க குறிப்பிட்ட விரலை மட்டுமே பயன்படுத்த வேண்டும் நாம் அப்படி செய்வதில்லை . விபூதியை எடுக்க‍ சில‌ விரல்களை…

View More விபூதியை எந்த விரலால் தொட்டு அணியலாம்

கொரோனா வைரஸ் விலக கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் யாகம்

கடந்த வருடம் ஆரம்பித்த கொரோனா வைரஸின் துயரம் ஒட்டுமொத்த உலக மக்களையும் விட்டு விலகுவதாய் இல்லை. இருப்பினும் பல இடங்களில் இறைவன் மேல் நம்பிக்கை வைத்து யாகங்கள், வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த சில…

View More கொரோனா வைரஸ் விலக கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் யாகம்

வாழைப்பழம் தேங்காய் இறைவனுக்கு படைப்பது ஏன்

கோவிலுக்கு சென்றாலே கோவில் வெளியே கடை வைத்திருப்பவர்கள் சார் சாமிக்கு தேங்காய் பழம் வாங்கிக்கோங்க என்று நம்மை வாங்காமல் விட மாட்டார்கள் எதற்காக ஸ்வாமிக்கு தேங்காய் பழம் படைக்கிறோம் என்பதை பற்றிய பதிவே இது…

View More வாழைப்பழம் தேங்காய் இறைவனுக்கு படைப்பது ஏன்

மந்திரத்தை எங்கு ஜெயித்தால் என்ன பலன்

எந்த இடத்தில் மந்திரங்கள் ஜெபித்தால் எவ்வளவு பலன் என்பதற்கு எளிமையான விளக்கம்  !!! நாம் நமது வீட்டில் ஒரு மந்திரத்தை ஒரு முறை ஜபித்தால்,பத்துமுறை ஜபித்தமைக்கான பலன்கள் கிடைக்கும்; நமது ஊரில் இருக்கும் பழமையான…

View More மந்திரத்தை எங்கு ஜெயித்தால் என்ன பலன்

இன்று சித்ரா பவுர்ணமி தினம்

மாதம் தோறும் வரும் பெளர்ணமி தினம் மிக ஒரு அற்புதமான திருநாளாக கருதப்படுகிறது. பெளர்ணமி தினத்தில் கோவில்கள் அனைத்திலும் விசேஷ வழிபாடுகள் நடைபெறும். திருவண்ணாமலை, பழனி, திருப்பரங்குன்றம் போன்ற மலைக்கோவில்களில் கிரிவலமும், சித்தர்களின் ஜீவசமாதியில்…

View More இன்று சித்ரா பவுர்ணமி தினம்

சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் குங்குமம்

திருப்பூர் அருகே உள்ள புகழ்பெற்ற கோவில் சிவன்மலை ஆண்டவர் கோவில். இங்கு சிவவாக்கியர் தவம் இருந்திருக்கிறார். இன்றும் இந்த சிவன்மலை முருகன் அமானுஷ்யமாக பக்தர்கள் வாழ்வில் பல அற்புதங்களை நிகழ்த்தி வருகிறார். இங்கு உள்ள…

View More சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் குங்குமம்