பரமக்குடியில் 300 ஆண்டுகளுக்கு மேல் பழமையான திருக்கோவில் நகரின் மையப் பகுதியில் நகராட்சி அலுவலகம் அருகில் அமைந்துள்ள அனுமார் கோதண்டராமர் திருக்கோவில் ஆகும். இங்கு உள்ளே அமைந்துள்ள புளியமரம் அனுமன் சஞ்சீவி மலையை தூக்கிச்…
View More புளிய மரத்தில் குடிகொண்டுள்ள ஆஞ்சநேயர்Category: ஆன்மீகம்

மனக்குறை அகற்றும் மாரியம்மன் ஸ்லோகம்
தினமும் அல்லது செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மாரியம்மனுக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை சொல்லி வந்தால் பெண்களின் மனக்குறைகள் படிப்படியாக குறையும். மாரியம்மன் தினமும் அல்லது செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மாரியம்மனுக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை சொல்லி வந்தால்…
View More மனக்குறை அகற்றும் மாரியம்மன் ஸ்லோகம்தமிழகத்தின் முதல் பெண் ஓதுவார்
சிவன் கோவில்களில் தேவாரம் திருவாசகம் பாடுவதற்காக ஆண் ஓதுவார்கள் உண்டு. தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆன திமுக ஆட்சியில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அடிப்படையில் பலருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டது.…
View More தமிழகத்தின் முதல் பெண் ஓதுவார்நாளை முதல் ராமேஸ்வரம் கோவில் திறப்பு
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த சில மாதங்களாக அடைக்கப்பட்டு இருந்த கோவில்கள் எல்லாம் கடந்த மாதம்தான் திறக்கப்பட்டன. இந்நிலையில் கொரோனா மீண்டும் வேகமாக பரவி வருவதாக கருதப்பட்டதாலும். அத்தோடு ஆடி மாதம் சேர்ந்து கொண்டதாலும்…
View More நாளை முதல் ராமேஸ்வரம் கோவில் திறப்புபயம் போக்கும் நிமிஷாம்பாள் விரதம்
மனித வாழ்வில் பலருக்கும் இன்றியமையாத ஒரு பிரச்சினையாக இருப்பது இந்த பயம் சார்ந்த பிரச்சினைகள் தான். பயத்தை போக்குவதற்கு கூட ஒரு விரதமுறை இருக்கிறது. கர்நாடக மாநிலம் மைசூரு அருகிலுள்ள கஞ்சாம் நிமிஷாம்பாள் கோயிலில்…
View More பயம் போக்கும் நிமிஷாம்பாள் விரதம்கேட்பன யாவும் தரும் கருட பஞ்சமி இன்று
ஆடி அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை பஞ்சமி நாளைத்தான் ‘கருட பஞ்சமி’ என்று அழைப்பார்கள். இந்த நாளில் கருடாழ்வாரை தரிசனம் செய்வது, சகல முன்னேற்றங்களுக்கும் வழி வகுக்கும். கருட பஞ்சமியின் கதை வருமாறு காசியப முனிவருக்கும்…
View More கேட்பன யாவும் தரும் கருட பஞ்சமி இன்றுபதினெட்டாம்படி கருப்புக்கு ராட்சத அரிவாள்
மதுரை அழகர் கோவிலின் காவல் தெய்வமாகவும் வேண்டிய மக்களின் குறை தீர்ப்பவராகவும் இருப்பவர் 18ம்படி கருப்பு. பேய், பிசாசு, பில்லி சூனியம் என எப்படிப்பட்ட தீய சக்திகளும் பதினெட்டாம்படி கருப்புவிடம் மண்டியிடும். இப்படிப்பட்ட கருப்புதான்…
View More பதினெட்டாம்படி கருப்புக்கு ராட்சத அரிவாள்இன்றைய தினம் ஆடிப்பூரம்
ஆடி மாதம் என்றாலே விசேஷங்களுக்கு குறைவில்லை தெய்வீக மாதமாக இந்த மாதம் போற்றப்படுகிறது. அம்பாளுக்குரிய அனைத்து விசேஷங்களும் இந்த மாதத்தில் வரும் முக்கிய நாட்களில் நடைபெறுகின்றன. இதில் ஆடிப்பூரம் முக்கியமான விசேஷ தினம் ஆகும்.…
View More இன்றைய தினம் ஆடிப்பூரம்மூலிகை சாம்பிராணி செய்முறை
வீட்டில் நிம்மதியின்மை, எப்போதும் பிரச்சினைகள் காரணமின்றி பிரச்சினைகள், தூக்கமின்மை, கணவன் மனைவி சண்டைகள் வாக்குவாதங்கள்,திருஷ்டி, எதிர் மறை சக்திகள் போன்ற அனைத்திற்க்கும்உடனடி சர்வ ரோக நிவாரணியாக செயல்படுவது சாம்பிராணி தூபம். பொருட்கள் 1. வெண்கடுகு…
View More மூலிகை சாம்பிராணி செய்முறைபூஜை செய்து மணி அடிக்கும்போது என்ன மந்திரம் சொல்ல வேண்டும்
இறைவனுக்கு பூஜை செய்து மணி அடிக்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம். இதை கோவில்களில் மணி அடித்து பூஜை செய்யும்போதும் சொல்லலாம். வீட்டில் பூஜை செய்யும்போதும் சொல்லலாம். “ஆக மார்தம்து தேவானாம் கமநார்தம் து ரக்ஷஸாம்…
View More பூஜை செய்து மணி அடிக்கும்போது என்ன மந்திரம் சொல்ல வேண்டும்ஆடி அமாவாசை- கொரோனா தடை இருப்பதால் – முன்னோர்களை எப்படி வழிபடுவது
வருடா வருடம் உத்ராயணம், தட்சிணாயணம் காலத்தில் வரும் தை அமாவாசையும் ஆடி அமாவாசையும் மிக புகழ்பெற்ற அமாவாசைகளாகும். இந்த நாட்களில் முன்னோர்களை நினைத்து புண்ணிய தீர்த்தங்களில் நீராடி முன்னோர்களுக்குரிய தர்ப்பணம் செய்வதும் அவர்களை நினைத்து…
View More ஆடி அமாவாசை- கொரோனா தடை இருப்பதால் – முன்னோர்களை எப்படி வழிபடுவதுகரு காக்கும் கர்ப்பராட்சாம்பிகை பதிகம்
கும்பகோணம் அருகில் உள்ளது திருக்கருகாவூர்.இங்குள்ள கோவிலில் கர்ப்பராட்சாம்பிகை சன்னதி உள்ளது. இந்த கோவிலில் அம்மனை வழிபட்டு அங்கு தரும் நெய் பிரசாதத்தை சாப்பிட்டால் சீக்கிரம் குழந்தை இல்லாத பெண்களுக்கு குழந்தை உருவாகும் என்பது நம்பிக்கை.…
View More கரு காக்கும் கர்ப்பராட்சாம்பிகை பதிகம்