isha

திருப்பதியில் பிரம்மோற்சவம் இலவச தரிசனம்- குவியும் மக்கள்

கொரோனா தொற்று காரணமாக கடந்த வருடம் முதல் முறையாக பல நூறு ஆண்டுகளுக்கு பிறகு மிகப்பெரும் ஸ்தலம் என சொல்லக்கூடிய வைணவ ஸ்தலங்களில் ஒன்றான திருப்பதி கோவில் நடை அடைக்கப்பட்டது. தற்போது இந்த வருடமும்…

View More திருப்பதியில் பிரம்மோற்சவம் இலவச தரிசனம்- குவியும் மக்கள்

அனுமன் கண்டேன் தேவி என சொன்ன இடம்- கண்டதேவி சொர்ண மூர்த்தீஸ்வரர் கோவில்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரத்தில் இருந்து 4 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது கண்டதேவி என்ற சிற்றூர். இங்கு சொர்ணமூர்த்தீஸ்வர் கோவில் உள்ளது. சொர்ண மூர்த்தீஸ்வராக சிவன் அருள் பாலிக்கிறார். சீதையை இராவணன் தூக்கி…

View More அனுமன் கண்டேன் தேவி என சொன்ன இடம்- கண்டதேவி சொர்ண மூர்த்தீஸ்வரர் கோவில்

திருவண்ணாமலையில் இந்த மாதமும் கிரிவலம் வர தடை

திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையைப் பவுர்ணமி நாளில் பக்தர்கள் கிரிவலம் வந்து வழிபடுகின்றனர். இந்த நிலையில் கரோனா தொற்று காரணமாகக் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து பவுர்ணமி கிரிவலத்துக்குத் தடை விதிக்கப்பட்டு வருகிறது. இந்தத்…

View More திருவண்ணாமலையில் இந்த மாதமும் கிரிவலம் வர தடை

இன்று புரட்டாசி சனி- கோவில் தடையால் பக்தர்கள் வருத்தம்

தமிழ் மாதத்தில் புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமைகள் மிகுந்த விசேஷ தினமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் தான் வைணவ ஷேத்திரங்களில் இந்திய அளவில் லட்சக்கணக்கானவர்கள் தரிசனம் செய்யும் திருப்பதியில் பிரம்மோற்சவம் உள்ளிட்டவை நடைபெறுகிறது. இன்று…

View More இன்று புரட்டாசி சனி- கோவில் தடையால் பக்தர்கள் வருத்தம்
சவுந்தர்ய லஹரி

எடுத்த காரியம் வெற்றி பெற சவுந்தர்ய லஹரி படியுங்கள்!

ஸிவ: ஸக்த்யா யுக்தோ யதி பவதி ஸக்த: ப்ரபவிதும் ந சேதேவம் தேவோ ந கலு குஸல: ஸ்பந்திது-மபி அதஸ்-த்வா-மாராத்த்யாம் ஹரி-ஹர-விரிஞ்சாதிபி-ரபி ப்ரணந்தும் ஸ்தோதும் வா கத-மக்ருத-புண்ய: ப்ரபவதி சிவன் எனும் பொருளும் ஆதி…

View More எடுத்த காரியம் வெற்றி பெற சவுந்தர்ய லஹரி படியுங்கள்!

ஒரு நாள் மட்டும் சிவனாக மாறும் பெருமாள்

திருப்பதி என்றதும் நம் நினைவுக்கு வருவது வெங்கடாஜலபதி தான். இந்த ஆலயத்தில் அருளும் பெருமாள், வாரத்தில் ஒரு நாள் முழுவதும் சிவனாக காட்சி அளிக்கிறார். திருப்பதி என்றதும் நம் நினைவுக்கு வருவது வெங்கடாஜலபதியும், வைணவத்தின்…

View More ஒரு நாள் மட்டும் சிவனாக மாறும் பெருமாள்

பைரவ வழிபாடும் விளக்கமும்

ஈசனின் அவதாரங்களில் ஒரு அவதாரம் பைரவ அவதாரம். நமது பல ஆயிரக்கணக்கான பிறவிகளில் செய்த கரமவினைகளை நீக்கிட பைரவ மந்திர ஜபம் உதவும்!!! அசுவினி, மகம்,மூலம் நட்சத்திரம் ஒன்றில் பிறந்தவர் தினமும் 108 முறை…

View More பைரவ வழிபாடும் விளக்கமும்

குலசை முத்தாரம்மன் கோவில் விழா நடத்த போராட்டம்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ளது குலசேகரப்பட்டினம். இந்த ஊரில் வருடா வருடம் நடக்கும் தசரா விழா புகழ்பெற்றது. இங்குள்ள முத்தாரம்மனுக்கு விதவிதமாக மாறுவேடம் அணிந்து பக்தர்கள் வருவர். இதை நேர்த்திக்கடனாக இதை செய்வர். சிலர்…

View More குலசை முத்தாரம்மன் கோவில் விழா நடத்த போராட்டம்

ஸ்நானம் செய்யும் முறைகள்

நாள் தோறும் நீராடுவது நம் அன்றாட கடமை.  நீராடுவதற்கு சில வழிமுறைகள் உள்ளன. அதிகாலை நாலரை மணிக்கு மேல் 5 மணிக்குள் நீராடினால் அதை ரிஷி ஸ்னானம் என்பார்கள் இதுதான் மிகச்சிறந்தது 5மணிக்கு மேல்…

View More ஸ்நானம் செய்யும் முறைகள்

மதுரை விநாயகருக்கு பிரமாண்ட முக்குறுனி கொழுக்கட்டை

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள விநாயகர் முக்குறுனி விநாயகர் என அழைக்கப்படுகிறார். இவருக்கு வருடா வருடம் மிக பிரமாண்டமாக முக்குறுனி கொழுக்கட்டை படைப்பது வழக்கம். அதாவது 18 படி மாவில் செய்யப்படும் இந்த…

View More மதுரை விநாயகருக்கு பிரமாண்ட முக்குறுனி கொழுக்கட்டை

விநாயகர் சதுர்த்தி- திசைமாறி காட்சியளிக்கும் விநாயகர்

விநாயகப்பெருமான் திசைமாறிக் காட்சியளிப்பது பிள்ளையார் பட்டியில் தான். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பிள்ளையார்பட்டி உள்ளது. பிள்ளையார் பெயரிலேயே உள்ள ஊர் என்பது இதன் தனிச்சிறப்பாகும். நாம் எடுக்கும் காரியங்கள் அனைத்தும் தங்கு தடையின்றி…

View More விநாயகர் சதுர்த்தி- திசைமாறி காட்சியளிக்கும் விநாயகர்

ராமேஸ்வரம் கோவில் செல்ல நீராட இன்றும் தடை

கொரோனா பெருந்தொற்று பரவும் அபாயத்தால் கடந்த சில மாதங்களுக்கு முன் திறக்கப்பட்ட கோவில்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. முக்கியமாக சனி,ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை தினம் என்பதால் கோவில்களில் பெருங்கூட்டம் கூடும் என்பதால் அந்த நாட்களில் கோவில்கள்…

View More ராமேஸ்வரம் கோவில் செல்ல நீராட இன்றும் தடை