isha
vana durgai

வனதுர்கை என்பவள் யார்

நாம் செய்யும் பாவங்களை போக்குபவளே வனதுர்க்கையாவாள். லலிதா சகஸ்ரநாமம் இவளின் சிறப்புகளை கூறுகிறது. பாண்டவர்கள் ஒரு முறை வன்னி மரத்தடியில் தான் வைத்திருந்த ஆயுதங்களை எடுத்து பூஜித்தார்கள். வனதுர்க்கை தேவியை ஒன்பது நாட்கள் வழிபட்டனர்.…

View More வனதுர்கை என்பவள் யார்
soorasamharam

இலங்கையில் மட்டும் இன்று கொண்டாடப்படும் சூரசம்ஹாரம்- காரணம் என்ன

கந்த சஷ்டி விழா இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் கடந்த தீபாவளியன்று விரதம் தொடங்கி நேற்று மாலை சூரசம்ஹார பெருவிழா நடைபெற்றது. திருச்செந்தூரில் முருகன் சூரபத்மன் தலையை வாங்கினார். இது போல தமிழ்நாட்டில் உள்ள சிறு…

View More இலங்கையில் மட்டும் இன்று கொண்டாடப்படும் சூரசம்ஹாரம்- காரணம் என்ன
sikkal singaravelar

முருகனுக்கு வியர்க்கும் அதிசயம்- கந்த சஷ்டி விழா சிக்கல் சிங்காரவேலர்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளது சிக்கல் சிங்காரவேலர் கோவில். இக்கோவில் நாகப்பட்டினத்தில் இருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையில் உள்ளது. இத்தல இறைவன்  நவனீதேஸ்வரர் எனும் வடிவில் அருள் பாலிக்கும் சிவனாவார். இங்கு பெருமாள் சன்னதியும் உள்ளது.…

View More முருகனுக்கு வியர்க்கும் அதிசயம்- கந்த சஷ்டி விழா சிக்கல் சிங்காரவேலர்
uchista ganapathy

உச்சிஸ்ட கணபதி வழிபாடு பற்றி விளக்குகிறார்- ஜோதிடர் வீரமுனி

கணபதி வழிபாடுகளில் புகழ்பெற்றது உச்சிஸ்ட கணபதி வழிபாடு. உச்சிஸ்ட கணபதி வழிபாடு மேற்கொண்டால் வேண்டிய அனைத்தும் கிடைக்கும் என்பது. நமக்கு வேண்டிய அனைத்தையும் உச்சிஸ்ட கணபதி வழிபாட்டின் மூலம் கேட்டுபெற்றுக்கொள்ளலாம். அப்படியான உச்சிஸ்ட கணபதி…

View More உச்சிஸ்ட கணபதி வழிபாடு பற்றி விளக்குகிறார்- ஜோதிடர் வீரமுனி
Happy diwali 1

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

அதர்மங்கள் அழிந்து தர்மம் தலை தூக்கிய நாளே தீபாவளி என கூறப்படுகிறது. நரகாசுரன் எனும் கொடிய அரக்கனை கிருஷ்ண பரமாத்மா அழித்த நாளே தீபாவளியாக கொண்டாடப்படுகிறது என செவிவழி கதைகள் கூறுகின்றன. அதே போல்…

View More இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
annamalai deepam

திருவண்ணாமலை- கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதி

வரும் நவம்பர் 19ம் தேதி கார்த்திகை தீப திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் வருடா வருடம் அண்ணாமலைக்கு அதிகபடியான பக்தர்கள் வந்திருந்து மலை மேல் ஏற்றப்படும் தீபத்தை கண்டு களிப்பார்கள். அக்னி வடிவாக இறைவனை…

View More திருவண்ணாமலை- கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதி
chinnappa devar

ஏழாவது படை வீடா மருதமலை

முருகனுக்குரிய ஆறுபடை வீடுகள்தான் அனைவருக்கும் தெரியும் ஆனால் முருகனுக்காகவே வாழ்ந்து முருகனிடம் தான் ஒரு முருகனின் நண்பர் போல் எண்ண அலைகளால் பேசி கடவுளான முருகப்பெருமானின் நண்பர் போலவே வாழ்ந்தவர் காலஞ்சென்ற திரைப்பட தயாரிப்பாளர்…

View More ஏழாவது படை வீடா மருதமலை
ayyappan 1

ஐயப்பனுக்கு மாலை அணிவித்தால் ஒழுக்கம் கட்டாயம் தேவை

விரைவில் கார்த்திகை மாதம் தொடங்க இருக்கிறது. கார்த்திகை மாதம் 1ம் தேதியாகிவிட்டாலே எல்லா பக்தர்களும் ஐயப்பனுக்கு மாலை அணிந்து பயபக்தியாக இருப்பார்கள். கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா குழப்பத்தால் ஐயப்பன் கோவிலுக்கு வரும் சராசரியான…

View More ஐயப்பனுக்கு மாலை அணிவித்தால் ஒழுக்கம் கட்டாயம் தேவை
uppu lingam

ராமேஸ்வரம் கோவிலில் உள்ள உப்பு லிங்கம்

ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவில் உலக புகழ்பெற்றது. இந்திய அளவில் காசிக்கு அடுத்து ராமேஸ்வரம்தான் என்ற அடிப்படையில் இந்தியா முழுவதும் இந்த கோவிலுக்கு நாள்தோறும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு பிரம்மஹத்தி தோஷம் நீங்குவதற்காக ராமர்…

View More ராமேஸ்வரம் கோவிலில் உள்ள உப்பு லிங்கம்
Diwali festival

ராமர் வந்த நாளே தீபாவளி-வடநாட்டில் கொண்டாடப்படும் தீபாவளி

இந்த வருட தீபாவளி திருநாள் வரும் நவம்பர் 4ம் தேதி வருகிறது. தென்மாநிலங்களில் தீபாவளி கொண்டாடப்படும் முறை வேறு மாதிரியாகவும் வட இந்தியாவில் வேறு மாதிரியாகவும் கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவில் குறிப்பிட்ட சில மாநிலங்களில்…

View More ராமர் வந்த நாளே தீபாவளி-வடநாட்டில் கொண்டாடப்படும் தீபாவளி
manthralayam

மந்த்ராலயம் செல்லுங்கள் மனநிம்மதி அடையுங்கள்

கடலூர் மாவட்டம் புவனகிரியில் பிறந்தவர் மஹான் ராகவேந்திரர். தஞ்சை, கும்பகோணம் பகுதிகளில் நீண்ட காலம் வாழ்ந்தவர். இறைவன் மீது பக்தி கொண்ட இவர் பல அற்புதங்களை நிகழ்த்தியவர். ஆந்திராவில் கர்நூல் மாவட்டத்தில் இவரது ஜீவசமாதி…

View More மந்த்ராலயம் செல்லுங்கள் மனநிம்மதி அடையுங்கள்
irukkankudi mariyamman

இருக்கன்குடி மாரியம்மன் கோவில்

இந்த கோவில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ளது. 300 ஆண்டுகளுக்கு இவ்வூரில் முன்பு சாணம் பெருக்கி கொண்டிருந்த பெண் ஒருத்தி திடீர் என சாமி வந்து ஆடி இருக்கிறாள். சாமியாடிய பெண் அந்த…

View More இருக்கன்குடி மாரியம்மன் கோவில்