அந்தக்காலங்களில் முருகன் கோவில்களில் சொற்பொழிவு என்றால் அது வாரியார் ஸ்வாமிகள்தான். முருகனை பற்றி வாரியார் ஸ்வாமிகளின் பேச்சை கேட்டுக்கொண்டே இருக்கலாம். இவரின் மற்றொரு சிறப்பு என்னவென்றால் நகைச்சுவையாக பேசுவது, சிலேடையாக பேசுவது என வாரியார்…
View More பக்தர்களை எழுந்து செல்ல விடாத வாரியார் ஸ்வாமிகளின் சாமர்த்திய சொற்பொழிவுCategory: ஆன்மீகம்

நினைத்தது நிறைவேறும் ரத்தினகிரி பாலமுருகன் கோவில்
வேலூர் மாவட்டத்தில் வேலூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற இடம்தான் ரத்தினகிரி பாலமுருகன் கோவில். இக்கோவில் மிகவும் புகழ்பெற்ற முருகன் கோவிலாகும். இந்த கோவிலை ஸ்தாபித்தவர் பாலமுருகனடிமை ஸ்வாமிகள் என்பவர் ஆவார். இத்தலத்து…
View More நினைத்தது நிறைவேறும் ரத்தினகிரி பாலமுருகன் கோவில்எறும்பீஸ்வரர் கோவில் திருவெறும்பூர் திருச்சி
திருச்சிராப்பள்ளி நகரில் இருக்கும் திருவெறும்பூரில் இருக்கும் ஒரு அழகிய கோவில்தான் திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் ஆலயம் ஆகும். திரு எறும்பியூர் என இக்கோவில் சம்பந்தமான பெயரே தற்போது இவ்வூரின் பெயராக மாறி உள்ளது. தாராகாசுரன் என்னும்…
View More எறும்பீஸ்வரர் கோவில் திருவெறும்பூர் திருச்சிதற்போது இருக்கும் ஐயப்பன் சிலை எங்கு செய்த சிலை தெரியுமா
சபரி சாஸ்தா ஐயப்பன் கோவில் மிக புகழ்பெற்றது. சபரிமலையில் உள்ள இக்கோவிலுக்கு கார்த்திகை மாதம் ஆகி விட்டால் பக்தர்கள் மாலை அணிந்து தினசரி செல்ல ஆரம்பித்து விடுவார்கள். மிக புண்ணியம் வாய்ந்த ஷேத்திரமாக வாழ்க்கையில்…
View More தற்போது இருக்கும் ஐயப்பன் சிலை எங்கு செய்த சிலை தெரியுமாகட்டிக்குளத்தில் வாழ்ந்த கட்டித்தங்கம் சூட்டுக்கோள் மாயாண்டி ஸ்வாமிகள் சித்தர்
நம் பாரத பூமியில் எத்தனையோ மகான்கள் வாழ்ந்து வந்தனர். அவர்கள் செய்த அற்புதங்கள் ஏராளம் அப்படி ஒரு மகானாக கடந்த 20ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் சூட்டுக்கோள் மாயாண்டி ஸ்வாமிகள் அவ்ர்கள். மதுரை ராமேஸ்வரம் சாலையில்…
View More கட்டிக்குளத்தில் வாழ்ந்த கட்டித்தங்கம் சூட்டுக்கோள் மாயாண்டி ஸ்வாமிகள் சித்தர்கிருஷ்ணர் புகழ்பாடும் துவாரகை கோவில்
பகவான் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா துவாரகையில் வாழ்ந்ததாகவும். அவர் துவாரகையை ஆட்சி செய்ததாகவும் புராணங்கள் கூறுகிறது. துவாரகை இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு பெருங்கோவில் ஆகும். குஜராத் மாநிலத்தின் துவாரகை மாவட்டத்தில் தேவபூமி…
View More கிருஷ்ணர் புகழ்பாடும் துவாரகை கோவில்உலகில் பிரளயம் ஏற்பட போகிறதா
உலகில் பிரளயம் ஏற்பட போகிறது என நீண்ட நாட்களாகவே பலரால் சொல்லப்பட்டு வருகிறது. பிரளயம் என்பது ஏற்படுமா இல்லையா என்பதை நாம் சொல்ல முடியாவிட்டாலும் உலகில் பெருகி விட்ட அநியாயங்களாலும் அக்கிரமங்களாலும் ஆன்மிகவாதிகள் சொல்லும்…
View More உலகில் பிரளயம் ஏற்பட போகிறதாஇன்று பைரவ அவதாரம் தோன்றிய மஹா கால பைரவாஷ்டமி
இன்று மஹா காலபைரவாஷ்டமி கொண்டாடப்படுகிறது. சிவபெருமானின் அம்சமாக பல கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றியவரே பைரவர். இன்றும் உலகை காப்பவராக பைரவரே போற்றி வணங்கப்படுகிறார். பைரவரை வணங்கினால் அனைத்தும் நலமாகும் சனி தோஷம் மற்றும்…
View More இன்று பைரவ அவதாரம் தோன்றிய மஹா கால பைரவாஷ்டமிஅண்ணனுக்கு பக்கத்திலேயே தம்பி வீற்றிருக்கும் குன்றக்குடி முருகன் கோவில்
நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் அதிகம் இருக்கும் ஒரு பகுதி காரைக்குடியும் அதன் சுற்றுப்புற பகுதிகளும். காரைக்குடி அருகில் மிக முக்கியமான கோவிலாக இருப்பது பிள்ளையார்பட்டி. பெயரிலேயே பிள்ளையார் பெயர் கொண்டு விளங்குவதால் இந்த கோவிலுக்கு அகில…
View More அண்ணனுக்கு பக்கத்திலேயே தம்பி வீற்றிருக்கும் குன்றக்குடி முருகன் கோவில்சபரிமலை நடை சாற்றப்படும்போது இன்றும் ஒலிக்கும் சாஸ்டா அஷ்டகம்
சபரிமலை ஐயப்பன் கோவில் மீண்டும் ஆன்மிக மணம் கமழ ஆரம்பித்துவிட்டது. நடுவில் சில வருடங்கள் ஏற்பட்ட கடும் பிரச்சினைகள், வெள்ளசேதம்,கொரோனா என நிறைய பிரச்சினைகளுக்கு பிறகு இந்த வருடம்தான் லேசாக ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள்…
View More சபரிமலை நடை சாற்றப்படும்போது இன்றும் ஒலிக்கும் சாஸ்டா அஷ்டகம்வலம்புரி சங்கால் வரும் பலன்கள் பயன்கள்
வலம்புரி சங்கு என்பது தெய்வீகமானது. வலம்புரி சங்கால் இறைவனுக்கு பூஜை செய்வது நல்லது என்று நம்பப்படுகிறது. வலம்புரி சங்கில் நீர் எடுத்து அபிசேகம் செய்யலாம். பெரும்பாலும் வலம்புரி சங்கை போலியாகவே விற்பனை செய்கிறார்கள். இறைஸ்தலங்கள்…
View More வலம்புரி சங்கால் வரும் பலன்கள் பயன்கள்ஸ்படிக மாலை அணிவதால் ஏற்படும் நலன்கள்
கோவிலுக்கு செல்வோர் பொதுவாக கோவிலில் சாமி தரிசனம் முடித்த உடன் அங்குள்ள கடைகளை சுற்றி பார்ப்பர். பெரும்பாலான கடைகளில் டாலர்கள்,அ ந்த கோவில் சம்பந்தமான பிரேம் செய்யப்பட்ட படங்கள், இன்னும் ஆன்மிக ரீதியிலான சில…
View More ஸ்படிக மாலை அணிவதால் ஏற்படும் நலன்கள்
