ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப, மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள், ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய், ஊற்ற முடையாய்! பெரியாய்! உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்,மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்,ஆற்றாது வந்துன் னடிபணியு மாபோலே, போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்.…
View More கிருஷ்ணனின் பூர்வீகம் -திருப்பாவை பாடலும், விளக்கமும் -21Category: ஆன்மீகம்
இறைவனின் திருவடியின் பெருமைகள் -திருவெம்பாவை பாடலும், விளக்கமும் -20
பாடல் போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்போற்றி அருளுகநின் அந்தமாம் செந்தளிர்கள்போற்றி எல்லாஉயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்போற்றி எல்லாஉயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்போற்றி எல்லாஉயிர்க்கும் ஈறாம் இணையடிகள்போற்றி மால்நான்முகனும் காணாத புண்டரிகம்போற்றி யாம்உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்போற்றியாம் மார்கழி நீராடேல்ஓர்…
View More இறைவனின் திருவடியின் பெருமைகள் -திருவெம்பாவை பாடலும், விளக்கமும் -20அனுமனுக்கு வெற்றிலை மாலை போடுவது ஏன்?!
அனுமனுக்கு வெற்றிலை மாலை போடுவது வழக்கம்.. அதுக்கு என்ன காரணம் என்னவென்று தெரிஞ்சுக்கிட்டு செய்தால் கூடுதல் பலனை தரும். அசோகவனத்தில் இருந்த சீதையை அனுமன் கண்டபோது அருகிலிருந்த மரத்தில் தூக்கிட்டுக்கொள்ள சென்றாள். அவளை…
View More அனுமனுக்கு வெற்றிலை மாலை போடுவது ஏன்?!அனுமனின் நவதோற்றம்
சஞ்சீவி மலையை சுமந்த, நெஞ்சை கிழிக்கும் கோலத்தில் மட்டுமே நாம அனுமனை தரிசித்திருப்போம். ஆனா, 9வடிவங்களில் அனுமனை பிரதிஷ்டை செய்யலாமென ஆகமவிதிகளில் சொல்லி இருக்கு. அவை என்னவென்று பார்க்கலாம்… பஞ்சமுக ஆஞ்சநேயர்… ராவணனுக்கும், ராமனுக்குமிடையேயான போரில்…
View More அனுமனின் நவதோற்றம்நப்பின்னைக்கு வேண்டுகோள் – திருப்பாவை பாடலும்,விளக்கமும் -20
பாடல் முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்றுகப்பம் தவிர்க்கும் கலையே! துயிலெழாய்செப்பம் உடையாய் திறலுடையாய் செற்றார்க்குவெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்செப்பென்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனைஇப்போதே எம்மை…
View More நப்பின்னைக்கு வேண்டுகோள் – திருப்பாவை பாடலும்,விளக்கமும் -20ராமனின் உள்ளங்கவர்ந்த கள்வன் – அனுமன் ஜெயந்தி
ஆஞ்சினேயரின் வடமொழிப்பெயரான ‘ஹனுமான்’ என்ற சொல்லில், ‘ஹனு’ என்பது ‘தாடை’ என்றும், ‘மன்’ என்பது ‘பெரியது’ என்றும் பொருள்படும். தாடை பெரிதான தோற்றம் கொண்டவர் என்பதால் ‘ஹனுமான்’ என்று அழைக்கப்பட்டார். அந்தப் பெயரின் தமிழ்…
View More ராமனின் உள்ளங்கவர்ந்த கள்வன் – அனுமன் ஜெயந்திபக்தியின் உச்சம் -திருவெம்பாவை பாடலும், விளக்கமும் 19
பாடல்.. உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்என்றுஅங்கப் பழஞ்சொற் புதுக்கும்எம் அச்சத்தால்எங்கள் பெருமான்! உனக்கொன் றுரைப்போம்கேள்!எங்கொங்கை நின் அன்பர் அல்லார்தோள் சேரற்க;எங்கை உனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க;கங்குல் பகல்எங்கண் மற்றொன்றுங் காணற்க;இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்எங்கெழிலென் ஞாயிறு?…
View More பக்தியின் உச்சம் -திருவெம்பாவை பாடலும், விளக்கமும் 19ஆண்டாளின் முடிவு-திருப்பாவை பாடலும் விளக்கமும் 19
பாடல் குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்,மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி,கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கைமேல்,வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்,மைத்தடங் கண்ணினாய்! நீயுன் மணாளனை,எத்தனை போதும் துயிலெழ வொட்டாய்காண்,எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்,தத்துவ மன்று தகவேலோ…
View More ஆண்டாளின் முடிவு-திருப்பாவை பாடலும் விளக்கமும் 19அண்ணாமலையாரின் அருமை – திருவெம்பாவை பாடலும், விளக்கமும் -18
பாடல்.. அண்ணாமலையான் அடிக்கமலம் சென்று இறைஞ்சும்விண்ணோர் முடியின் மணித்தொகைவீறு அற்றாற்போல்கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாம் அகலப்பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கு ஒளிசேர்விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறு ஆகிகண்ணார் அமுதமுமாய் நின்றான்…
View More அண்ணாமலையாரின் அருமை – திருவெம்பாவை பாடலும், விளக்கமும் -18பெண் மனம்-திருப்பாவை பாடலும், விளக்கமும் -18
பாடல் உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய்கந்தம் கமழும் குழலி கடை திறவாய்வந்தெங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்பந்தார் விரலி உன் மைத்துனன் பேர்பாடசெந்தாமரைக் கையால்…
View More பெண் மனம்-திருப்பாவை பாடலும், விளக்கமும் -18ஈசனின் பெருமை – திருவெம்பாவை பாடலும், விளக்கமும் -17
பாடல்செங்க ணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்எங்கும் இலாததோர் இன்பம்நம் பாலாதாகொங்குஉண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டிஇங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிசெங்கமல பொற்பாதம் தந்தருளும் சேவகனைஅங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதைநங்கள் பெருமானைப் பாடிநலம் திகழபங்கயப் பூம்புனல்பாய்ந்து ஆடேல் ஓர்…
View More ஈசனின் பெருமை – திருவெம்பாவை பாடலும், விளக்கமும் -17திருப்பள்ளியெழுச்சி – திருப்பாவை பாடலும், விளக்கமும் -17
பாடல் அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்எம்பெருமான் நந்தகோ பாலா எழுந்திராய்கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே குலவிளக்கேஎம்பெரு மாட்டி யசோதா யறிவுறாய்அம்பர மூடறுத் தோங்கி உலகளந்தஉம்பர்கோ மானே உறங்கா தெழுந்திராய்செம்பொற் கழலடிச் செல்வா பலதேவாஉம்பியும் நீயும் உறங்கேலோ…
View More திருப்பள்ளியெழுச்சி – திருப்பாவை பாடலும், விளக்கமும் -17