நீர் இன்றி அமையாது உலகு! அது போல் நீர் வண்ணன் அன்றி அமையாது உலகும் உயிரும்! அதனால் தான் பெருமாளுக்கு எல்லாமே நீராக அமைந்தது!அவன் பேரும் நீர். அவன் வண்ணமும் நீர்.அவன் உறைவதும் பாற்கடல்…
View More பெருமாள் கோவில் தீர்த்தம்Category: ஆன்மீகம்
ஆடல்வல்லான் – தேவாரப்பாடலும், விளக்கமும் – 7
பாடல் சடைமுயங்குபுன லன்அனலன்னெரி வீசிச்சதிர்வெய்தஉடைமுயங்குமர வோடுழிதந்தென துள்ளங்கவர்கள்வன்கடன்முயங்குகழி சூழ்குளிர்கானலம் பொன்னஞ்சிறகன்னம்பெடைமுயங்குபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. பொருள் சடையில் கலந்த கங்கையை உடையவனும், திருக்கரத்தில் அனலை உடையவனும், ஆடையின்மேல் இறுகக் கட்டிய பாம்பினனுமாய் எரிவீசி நடனமாடித்திரிந்து வந்து…
View More ஆடல்வல்லான் – தேவாரப்பாடலும், விளக்கமும் – 7உமையொரு பாகன் – தேவாரப் பாடலும், விளக்கமும் -6
பாடல் மறைகலந்தவொலி பாடலோடாடல ராகிமழுவேந்திஇறைகலந்தவின வெள்வளைசோரவென் னுள்ளங்கவர்கள்வன்கறைகலந்தகடி யார்பொழில்நீடுயர் சோலைக்கதிர்சிந்தப்பிறைகலந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. விளக்கம்.. ஒலி வடிவினதான வேதத்தைப் பாடிக்கொண்டும், ஆடிக்கொண்டும், மழுவாயுதத்தைக் கையில் ஏந்திக்கொண்டும் வந்து எனது முன்கையில் உள்ள ஓரினமான வெள்ளிய…
View More உமையொரு பாகன் – தேவாரப் பாடலும், விளக்கமும் -6பிறவிப்பெருங்கடலை கடக்க வைக்கும் தோணி -தேவாரம் பாடலும் விளக்கமும் – 5
பாடல் ஒருமைபெண்மையுடை யன்சடையன்விடை யூரும்மிவனென்னஅருமையாகவுரை செய்யவமர்ந்தென துள்ளங்கவர்கள்வன்கருமைபெற்றகடல் கொள்ளமிதந்ததொர் காலம்மிதுவென்னப்பெருமைபெற்றபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. விளக்கம்.. ஒரு திருமேனியிலேயே உமையம்மைக்கு இடப்பாகத்தை அளித்தவன் என்றும், சடை முடியை உடையவன் என்றும், விடையை ஊர்ந்து வருபவன் என்றும்…
View More பிறவிப்பெருங்கடலை கடக்க வைக்கும் தோணி -தேவாரம் பாடலும் விளக்கமும் – 5தசரதனின் 60,000 மனைவிகளின் ரகசியம்
வேத காலத்தில் ஜமதக்கனி என்னும் முனிவர் காட்டில் ஒரு ஆசிரமம் கட்டி, அங்கு தவ வாழ்க்கை மேற்கொண்டு வந்தார். அவருடைய தவ வலிமையால் சொர்க்கலோகத்துப் பசுவான காமதேனுவை தன்னுடைய ஆசிரமத்தில் வைத்து வளர்த்து வந்தார்.…
View More தசரதனின் 60,000 மனைவிகளின் ரகசியம்நேர்த்திக்கடன் -தேவாரம் பாடலும் விளக்கமும் -4
பாடல் கூற்றாயின வாறு விலக்ககிலீர் கொடுமைபல செய்தன நான்அறியேன் ஏற்றாய்அடிக் கேஇர வும்பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்தோற்றாதென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிடஆற்றேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. விளக்கம் கெடில…
View More நேர்த்திக்கடன் -தேவாரம் பாடலும் விளக்கமும் -4பிப்ரவரி மாத ராசி பலன்கள் 2019!
பிப்ரவரி மாத பலன்கள் மேஷம் அஸ்வினி நட்சத்திரக்காரர்களுக்கு கடகத்தில் ராகு இருப்பதால் திருமணம் நடைபெறாமல் தவிப்பவர்கள் திருமணஞ்சேரி, திருவீழிமழலை உள்ளிட்ட ஸ்தலங்களுக்கு சென்று திருமண பரிகாரம் செய்து கொள்ளலாம். இராம நாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில்…
View More பிப்ரவரி மாத ராசி பலன்கள் 2019!பரம்பொருளை சிறப்பிக்கும் சூரிய விரதம்
கடவுள் நம்பிக்கை இல்லாதவங்கக்கூட இயற்கையை கடவுளாய் கொண்டாடுவாங்க. சூரியனிலிருந்துதான் இந்த உலகம் உண்டானதுன்னு சொல்வாங்க. சூரியன் இல்லாவிட்டால் உலகத்தின் இயக்கமே நின்று போய்விடும். அப்படிப்பட்ட சூரிய பகவானின் அருளை பெற்று தரும் “ஞாயிறு விரதம்”…
View More பரம்பொருளை சிறப்பிக்கும் சூரிய விரதம்பிறைச்சூடியவன் – தேவாரம் பாடலும், விளக்கமும்
பாடல் நீர்பரந்தநிமிர் புன்சடைமேலோர் நிலாவெண்மதி சூடி ஏர்பரந்தஇன வெள்வளைசோரஎன் உள்ளங்கவர் கள்வன் ஊர்பரந்தவுல கின்முதலாகிய ஓரூரிது வென்னப் பேர்பரந்தபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே.…
View More பிறைச்சூடியவன் – தேவாரம் பாடலும், விளக்கமும்திருபிரம்மபுர நாயகன், தேவாரம் பாடலும் விளக்கமும்- 2
பாடல் முற்றலாமையிள நாகமோடேன முளைக்கொம்பவை பூண்டு வற்றலோடுகல னாப்பலிதேர்ந்தென துள்ளங்கவர் கள்வன் கற்றல்கேட்டலுடை யார்பெரியார்கழல் கையால்தொழு தேத்தப் பெற்றம்ஊர்ந்தபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. …
View More திருபிரம்மபுர நாயகன், தேவாரம் பாடலும் விளக்கமும்- 2உள்ளம் கவர்ந்த கள்வன், தேவாரம் பாடலும் விளக்கமும் -1
பாடல்தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்தபீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. பொருள்: தோடணிந்த திருச்செவியை உடைய உமையம்மையை இடப்பாகத்தே உடையவனாய், விடை மீது ஏறி, ஒப்பற்ற தூய வெண்மையான பிறையை முடிமிசைச்சூடி,…
View More உள்ளம் கவர்ந்த கள்வன், தேவாரம் பாடலும் விளக்கமும் -1தேவாரம்- அறிமுகம்
தேவாரம் என்பது சைவ சமய கடவுளான சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில் முதல் ஏழு திருமுறைகள் ஆகும். இந்த ஏழு திருமுறைகளை திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் என்னும் மூவரால் பல்வேறு திருத்தலங்களில்…
View More தேவாரம்- அறிமுகம்