சிவராத்திரி உருவான தகவல்களை ஏற்கனவே பார்த்தாச்சு… சிவராத்திரி விரதமிருந்தால் என்ன பலன் கிடைக்கும்ன்னு இந்த பதிவில் பார்க்கலாம்.. நாம் செய்த இப்பிறவியில் செய்த பாவங்கள் விலகும். பூமிதானம், தங்கதானம், பசுக்கள் தானம், நூறு அசுவமேத…
View More சிவராத்திரி விரதமிருந்தால் கிடைக்கும் பலன்Category: ஆன்மீகம்
சப்த விடங்க தலங்கள் எவைன்னு தெரியுமா?!
‘விடங்கம்’ என்றால் ‘உளியால் செதுக்கப்படாத’ எனப்பொருள். உளியால் வடிக்கப்படாத சிவலிங்கங்கள் இருக்கும் தலங்களே விடங்க தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அந்தவகையில் தமிழ்நாட்டில் 7 விடங்க தலங்கள் இருக்கின்றன. 7க்கு சப்த என தமிழில் பெயர்.…
View More சப்த விடங்க தலங்கள் எவைன்னு தெரியுமா?!தொண்டன் – தேவாரப்பாடலும், விளக்கமும்
பாடல் உயர்ந்தேன்மனை வாழ்க்கையும் ஒண்பொருளும் ஒருவர்தலை காவல் இலாமையினால்வயந்தேஉமக் காட்செய்து வாழலுற்றால் வலிக்கின்றது சூலை தவிர்த்தருளீர்பயந்தேயென் வயிற்றின் அகம்படியே பறித்துப்புரட் டிஅறுத் தீர்த்திடநான்அயர்ந்தேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே விளக்கம்..அதிகை… அம்மானே! அடியேனுக்குத்…
View More தொண்டன் – தேவாரப்பாடலும், விளக்கமும்மனத்தூய்மை தரும் ஸ்படிக லிங்கம்
வீட்டில், கடைகளில் இப்படி பல்வேறு இடங்களில் ஸ்படிக லிங்கத்தை சிறியதும் பெரியதுமாய் வைத்து வழிபடுவதை பார்த்திருக்கலாம். ஸ்படிக லிங்கத்தை வழிபடுவது அத்தனை சிறப்பு வாய்ந்தது. ஸ்படிகம் என்பது சிவபெருமானின் தலையில் இருக்கும் சந்திரனில் இருந்து…
View More மனத்தூய்மை தரும் ஸ்படிக லிங்கம்பிணி தீர்ப்பாய்! தேவாரப்பாடலும், விளக்கமும்
பாடல்..முன்னம்அடி யேன்அறி யாமையினான் முனிந்தென்னை நலிந்து முடக்கியிடப்பின்னைஅடி யேன்உமக் காளும்பட்டேன் சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்தன்னைஅடைந் தார்வினை தீர்ப்பதன்றோ தலையாயவர் தங்கடன் ஆவதுதான்அன்னநடை யார்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே . விளக்கம்..அன்னம் போன்ற நடை…
View More பிணி தீர்ப்பாய்! தேவாரப்பாடலும், விளக்கமும்எந்தெந்த ராசிக்காரர்கள் என்னென்ன அபிசேகம் செய்யலாம்?!
வரும் மார்ச் மாதம் 4ந்தேதி மகாசிவராத்திரி வருகிறது. அன்றைய தினம் நாலுகாலமும் அபிஷேகம் ஆராதனை நடக்கும். 32 பொருட்கள் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்விக்கப்படும். எந்தெந்த ராசிக்காரர்கள் எந்த பொருட்களால் அபிஷேகம் செய்வித்தால் என்னென்ன…
View More எந்தெந்த ராசிக்காரர்கள் என்னென்ன அபிசேகம் செய்யலாம்?!என்னென்ன பொருட்களில் பிள்ளையார் பிடித்து வழிபட்டால் என்னென்ன பலன் கிடைக்கும்?!
மஞ்சள், சாணம், சந்தனம், அரச இலைன்னு எதில் வேண்டுமானாலும் எளிதில் பிள்ளையாரை ஆவாகணம் செய்திடலாம். அவ்வளவு எளிமையானவர் இந்த முழுமுதற்கடவுளான பிள்ளையார். எல்லா பிள்ளையாரும் ஒன்றுன்னாலும் எந்தெந்த பொருளில் பிள்ளையார் பிடிக்குறோமோ அதற்கேற்றவாறு பலன்…
View More என்னென்ன பொருட்களில் பிள்ளையார் பிடித்து வழிபட்டால் என்னென்ன பலன் கிடைக்கும்?!உலகின் மிகப்பெரிய சுயம்புலிங்கத்தை பார்த்திருக்கீங்களா?!
சிலசமயம் பாறைகளில், மரங்களில், மரத்துண்டுகளில், மணற்கட்டிகளில் லிங்கம், வினாயகர், அம்மன்… என உருவ அமைப்பு உண்டாகும். இதை சுயம்பு மூர்த்தம் என சொல்வாங்க. அதுமாதிரி, வெள்ளியங்கிரி மலை, சதுரமலைகளில் நிறைய சுயம்பு லிங்கங்களை பார்க்கலாம்.…
View More உலகின் மிகப்பெரிய சுயம்புலிங்கத்தை பார்த்திருக்கீங்களா?!என்னை காப்பீர்!!-தேவாரப்பாடலும், விளக்கமும்..
பாடல்.. நெஞ்சம்உமக் கேயிட மாகவைத்தேன் நினையாதொரு போதும் இருந்தறியேன்வஞ்சம்இது வொப்பது கண்டறியேன் வயிற்றோடு துடக்கி முடக்கியிடநஞ்சாகிவந் தென்னை நலிவதனை நணுகாமல் துரந்து கரந்தும்இடீர்அஞ்சேலும்என் னீர்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே! விளக்கம்.. அதிகைக் கெடில…
View More என்னை காப்பீர்!!-தேவாரப்பாடலும், விளக்கமும்..வரம் தருவனா?! தேவாரப்பாடலும், விளக்கமும்..
பாடல் அன்னம் பாலிக்குந் தில்லைச்சிற் றம்பலம்பொன்னம் பாலிக்கு மேலுமிப் பூமிசைஎன்னம் பாலிக்கு மாறுகண் டின்புறஇன்னம் பாலிக்கு மோஇப் பிறவியே விளக்கம்.. பேரின்பவீடு நல்கும் தில்லைத் திருச்சிற்றம்பலம் பொன்னுலக வாழ்வையும் தரும். இத்தகைய திருச்சிற்றம்பலத்தை, மேலும்…
View More வரம் தருவனா?! தேவாரப்பாடலும், விளக்கமும்..லிங்கம் தெரியும். அது என்ன 7 வகை லிங்கம்?!
நம் ஏழேழு பிறவிகளுக்கும் நற்பலன்கள் கிடைக்க ஏழு வகையான சிவலிங்கங்கள் இருக்கின்றன. அவற்றை முறைப்படி நாம் வழிபட்டு வந்தால் எண்ணற்ற நன்மைகள் இல்லம் தேடி வந்து சேரும். சுயம்புருவ லிங்கம் – தானாக உண்டானது.•…
View More லிங்கம் தெரியும். அது என்ன 7 வகை லிங்கம்?!அருள்புரிவாய்!! – திருவாசகம் பாடலும், விளக்கமும்
பாடல்கூற்றாயின வாறு விலக்ககிலீர் கொடுமைபல செய்தன நான்அறியேன்ஏற்றாய்அடிக் கேஇர வும்பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்தோற்றாதென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிடஆற்றேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. விளக்கம் கெடில ஆற்றின் வடகரையில்…
View More அருள்புரிவாய்!! – திருவாசகம் பாடலும், விளக்கமும்