ராமன் புகழ்பாடும் ராமாயணம்

விஷ்ணுபகவான் தீயவற்றை அழிக்க பல அவதாரம் எடுத்தார். அதில் மனிதனாய் அவதரித்ததுதான் ராம அவதாரம். ராமனின் வரலாற்றினை வால்மீகி என்பவர் சமஸ்கிருதத்தில் ராமயணமாய் எழுதினார். கி.மு 2 நூற்றாண்டுக்கும், 5 ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட…

View More ராமன் புகழ்பாடும் ராமாயணம்

காரடையான் நோன்பில் வைக்கோலுக்கு முக்கியத்துவம் ஏன்?!

காரடையான் நோன்பில் காரரசி மாவும், காராமணி அல்லது துவரையும் கலந்த அடை செய்து நைவேத்தியமாக படைக்கப்படும். அடை வேகவைக்கும்போது, இட்லிப்பானையின் அடியில் வைக்கோல் போட்டு, மேலே தட்டில் அடையை வேக வைப்பார்கள். நெல் கதிரில்…

View More காரடையான் நோன்பில் வைக்கோலுக்கு முக்கியத்துவம் ஏன்?!

பார்வதி தேவி அனுஷ்டித்த காரடையான் நோன்பு

பிரிந்து இருக்கும் கணவன்– மனைவியை ஒன்று சேர்த்து வைக்கும் வல்லமை காரடையான் நோன்பிற்கு உண்டு. இது மனிதர்களுக்கு மட்டுமல்ல. தெய்வங்களுக்கும் கூட பொருந்தும். ஒருமுறை கயிலாயத்தில் அம்பாள், சிவபெருமானின் கண்களை விளையாட்டாக மூட, ஆதியும்,…

View More பார்வதி தேவி அனுஷ்டித்த காரடையான் நோன்பு

காரடையான் நோன்புக்கான பூஜை செய்ய உகந்த நேரம் எது?!

காரடையான் நோம்பு என்பது பெண்கள் தங்கள் மாங்கல்ய பலத்துக்காகவும், திருமண வரம் வேண்டியும் கடைபிடிக்கும் நோம்பாகும். இதை காமாட்சி நோன்பு, கெளரி நோன்பு, சாவித்திரி விரதம் என்றும் சொல்வர். மாசி மாத கடைசி நாள்…

View More காரடையான் நோன்புக்கான பூஜை செய்ய உகந்த நேரம் எது?!

எந்தெந்த திதியில் பிறந்தவர்கள், என்னென்ன வைத்து இஷ்ட தெய்வத்தை வணங்க வேண்டும்?!

கடவுளை எந்த நேரத்திலும் கும்பிடலாம்தான். ஆனா, சில குறிப்பிட்ட நாட்களில் கும்பிடும்போது கூடுதலா பலன் கிடைக்கும். மொத்தம் அமாவாசை தினத்திலிருந்து பௌர்ணமிவரையிலான 15 நாட்களுக்கு பெயர்களிட்டு அந்த நாளை திதி என அழைப்பது நமது…

View More எந்தெந்த திதியில் பிறந்தவர்கள், என்னென்ன வைத்து இஷ்ட தெய்வத்தை வணங்க வேண்டும்?!

துர்க்கைக்கு விளக்கேற்ற போறீங்களா?! அப்ப இதை படிச்சுட்டு போங்க!!

இக்காலக்கட்டத்தில் செவ்வாய் அல்லது வெள்ளிகளில் துர்க்கைக்கு எலுமிச்சையில் விளக்கேற்றுவது வாடிக்காயாகிவிட்டது. இப்படி எலுமிச்சையில் விளக்கேற்றச்சொல்லி எந்த ஆகமவிதிகளிலோ அல்லது புராணக்கதைகளிலோ இல்லை. ஆனால் இது பழக்கத்தின் அடிப்படையில் வருகிறது. சரி, அதையும் ஒழுங்கா கடைப்பிடிக்கிறோமாவென்றால்…

View More துர்க்கைக்கு விளக்கேற்ற போறீங்களா?! அப்ப இதை படிச்சுட்டு போங்க!!

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கும் மனிதனுக்குமான ஒற்றுமைகள்..

கோவிலுக்கும் மனிதனுக்குமான ஒற்றுமைகள் அதிகம். மனித உடல் அமைப்பில்தான்  கோவில் இருக்கும். எல்லா கோவில்களையும்விட சிதம்பரம் நடராஜர் சன்னிதிக்கும் மனிதனின் உருவ அமைப்பிற்கும்,  நிறைய ஒற்றுமை இருக்கிறது. நடராஜர் சன்னிதியின் கருவறை கூரை பொன்னால்…

View More சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கும் மனிதனுக்குமான ஒற்றுமைகள்..

இறைவனுக்கு செய்யப்படும் ஆறுவகை உபச்சாரங்கள் எவை?!

அர்ச்சனை என்ற சொல் அர்ச்சா என்ற சொல்லிலிருந்து வந்தது. அர்ச்சா என்றால் சிலை என பொருள். இந்த சொல்லில் இருந்தே அர்ச்சனை, அர்ச்சித்தல், அர்ச்சித்தர், அர்ச்சகர் என்ற சொற்கள் வந்தன. அர்ச்சித்தர் என்றாலும் சிலை…

View More இறைவனுக்கு செய்யப்படும் ஆறுவகை உபச்சாரங்கள் எவை?!

கோவில் கும்பாபிஷேகத்தில் என்னென்ன சடங்குகள் நடக்கும்ன்னு தெரியுமா?!

கும்பாபிஷேகத்தை பார்த்திருப்பீர்கள். கும்பாபிஷேகத்தின்போது என்னென்ன சடங்கு நடத்தப்படும் என்று தெரியுமா?! ஆவாஹனம் ஆவாஹனம் என்பது கும்பத்தில் உள்ள நீருக்குள் மூர்த்திகளை எழுந்தருள செய்தல் என்பதாகும். கும்பத்தை முதலில் கோயிலிலுள்ள சிலையினருகில் வைத்து தர்ப்பை, மாவிலை…

View More கோவில் கும்பாபிஷேகத்தில் என்னென்ன சடங்குகள் நடக்கும்ன்னு தெரியுமா?!

ஸ்ரீரங்கம் கோவில் உருவான கதையும், அதன் சிறப்புகளும்..

பிரம்மா சத்தியலோகத்திலிருக்கும் ரங்கநாதப்பெருமாள் சிலையொன்றை நிறுவி தினமும் வழிபட்டு வந்தார். அப்போது பூலோகத்தை ஆண்ட சூரியகுல மன்னனான இக்ஷ்வாகு பிரம்மாவை நோக்கி தவம் இருந்தான். மன்னனின் தவத்தின் பெருமை சத்தியலோகத்தைச் சென்றடைந்தது. நேரில் தோன்றிய…

View More ஸ்ரீரங்கம் கோவில் உருவான கதையும், அதன் சிறப்புகளும்..

நம் உடலில் இருக்கும் தெய்வங்கள் எவை?!

கடவுள் இல்லைன்னு சொல்லும் நாத்திகவாதிகளும்கூட எல்லா மனிதரும் தெய்வத்தின் அம்சம்ன்னு ஏற்றுக்கொள்வாங்க. அது ஓரளவுக்கு உண்மையும்கூட, நமது உடலே ஒரு தெய்வீகத்தன்மை வாய்ந்தது, நமது ஒவ்வொரு உடல் பாகத்திலும் ஒவ்வொரு தெய்வம் இருக்கின்றது. அவை…

View More நம் உடலில் இருக்கும் தெய்வங்கள் எவை?!

51 சக்தி பீடங்கள் எவைன்னு தெரியுமா?!

பார்வதிதேவி தட்சனுக்கு மகளாய் பிறந்து, தாட்சாயணியாய் வளர்ந்து தந்தையின் விருப்பத்திற்கு மாறாக சிவனை மணந்துக்கொண்டாள். அதனால் சிவனின்மேல் தீராத பகையில் இருந்த தட்சன், தான் வளர்த்தும் யாகத்தை சிவனுக்கு அழைப்பு அனுப்பாமல், சிவனுக்குரிய அவிர்பாகத்தினை…

View More 51 சக்தி பீடங்கள் எவைன்னு தெரியுமா?!