ராவணனுக்கும் அருளியவன் – தேவாரப்பாடலும், விளக்கமும் – 17

பாடல் வருக்க மார்தரு வான்கடு வன்னொடு மந்திகள்தருக்கொள் சோலை தருங்கனி மாந்திய பூந்தராய்த்துரக்கு மால்விடை மேல்வரு வீர்அடி கேள்சொலீர்அரக்கன் ஆற்றல் அழித்தருளாக்கிய ஆக்கமே விளக்கம் இனங்களோடு கூடிய ஆண் குரங்குகள், பெண் குரங்குகளோடு கூடி,…

View More ராவணனுக்கும் அருளியவன் – தேவாரப்பாடலும், விளக்கமும் – 17

காரணம் என்ன?! தேவாரப்பாடலும், விளக்கமும் – 16

பாடல் மாதி லங்கிய மங்கைய ராட மருங்கெலாம்போதி லங்கம லம்மது வார்புனற் பூந்தராய்ச்சோதி யஞ்சுடர் மேனிவெண் ணீறணி வீர்சொலீர்காதி லங்குழை சங்கவெண் டோடுடன் வைத்ததே. விளக்கம்: அழகிய பெண்கள் ஆங்காங்கே நடனம் ஆடுவதும், ஊர்…

View More காரணம் என்ன?! தேவாரப்பாடலும், விளக்கமும் – 16

இயற்கையையும் நேசிப்பவன் -தேவாரப்பாடலும், விளக்கமும் – 15

பாடல் பள்ள மீனிரை தேர்ந்துழ லும்பகு வாயனபுள்ளு நாடொறுஞ் சேர்பொழில் சூழ்தரு பூந்தராய்த்துள்ளு மான்மறி யேந்திய செங்கையி னீர்சொலீர்வெள்ள நீரொரு செஞ்சடை வைத்த வியப்பதே . விளக்கம் நீர்ப் பள்ளங்களில் இருக்கும் மீன்களை இரையாகத்…

View More இயற்கையையும் நேசிப்பவன் -தேவாரப்பாடலும், விளக்கமும் – 15

எடுத்த காரியங்களில்லாம் வெற்றி தரும் வினாயகர் துதி

முழுமுதற்கடவுளாம் வினாயகனை நாயகனாக கொண்டு இயற்றப்பட்ட இந்த 108 கணேச போற்றி மந்திரங்களை வாரத்தின் எல்லா நாளிலும் ஜெபித்து வழிபடலாம். சிறப்பான இப்போற்றி மந்திரங்களை தினமும் காலையில் எழுந்து, குளித்து முடித்தபின்பு விநாயகரின் படத்திற்கு…

View More எடுத்த காரியங்களில்லாம் வெற்றி தரும் வினாயகர் துதி

மன்மதனை வென்றவன் -தேவாரப்பாடலும், விளக்கமும் 14

பாடல்: சேம வன்மதில் பொன்னணி மாளிகை சேணுயர்பூம ணங்கம ழும்பொழில் சூழ்தரு பூந்தராய்ச்சோம னும்மர வுந்தொடர் செஞ்சடை யீர்சொலீர்காமன் வெண்பொடி யாகக் கடைக்கண் சிவந்ததே . விளக்கம் பாதுகாவலாக அமைந்த வலிய மதில்களும் பொன்னால்…

View More மன்மதனை வென்றவன் -தேவாரப்பாடலும், விளக்கமும் 14

சீதையும், ராமனும் செய்த தவறு

அசோகவனத்தில் சீதையின் அவலநிலை கண்ட அனுமன், “தாயே! தங்களை கொடுமைப்படுத்தும் அரக்கியரை அழிக்க என் கைகள் துடிக்கின்றன. தயவுசெய்து தாங்கள் இதற்கு உத்தரவு கொடுங்கள்..! என்றார். ஆனால் சீதையோ சற்றும் சினமின்றி அனுமா! உன்…

View More சீதையும், ராமனும் செய்த தவறு

சகல செல்வமும் தரும் அஷ்டலட்சுமிகள்

மகாலட்சுமி என்பவள் பொருட்செல்வத்தை மட்டும் தருபவள் அல்ல.  மனித வாழ்க்கைக்குத் தேவையான எட்டுவகைச் செல்வங்களையும் அளிப்பவள். எந்த லட்சுமி என்ன தருவாள் என பார்க்கலாமா?! ஆதி லட்சுமி: இவளுக்கு ‘ரமணா’ன்ற பேரும் உண்டு. மகிழ்ச்சியையும் ஆனந்தத்தையும்…

View More சகல செல்வமும் தரும் அஷ்டலட்சுமிகள்

முன் ஜென்ம பாவம் போக, கும்பகோணத்துக்குதான் போகனும்!!

கும்பகோணத்தில், முன்ஜென்ம பாவங்களைப் போக்கும் முக்கிய ஆறு கோவில்கள் உள்ளன. அவை… திருபுவனம் கம்பஹரேஸ்வரர் திருக்கோவில். கடன், சத்ரு, நோய் போன்றவற்றை தீர்க்கும் சக்தி வாய்ந்தது இந்த ஆலயம். கும்பகோணம் நாச்சியார் கோவில் அருகில்…

View More முன் ஜென்ம பாவம் போக, கும்பகோணத்துக்குதான் போகனும்!!

விநாயகப்பெருமானின் 32 அவதார தோற்றம்.

தொப்பை வயிறு, யானை முகம், அதிலும் ஒரு உடைந்த தந்தம்.. இது வினாயகப்பெருமானின் திருவுருவம். அவரது அவதார திருவுருவம் மொத்தம் 32 ஆகும். அவை என்னவென்று பார்க்கலாமா?! உத்தண்ட கணபதி உச்சிட்ட கணபதி ஊர்த்துவ…

View More விநாயகப்பெருமானின் 32 அவதார தோற்றம்.

மாண்புடையவன் – தேவாரப்பாடலும், விளக்கமும் – 13

பாடல் சங்கு செம்பவ ளத்திரண் முத்தவை தாங்கொடுபொங்கு தெண்டிரை வந்தலைக் கும்புனற் பூந்தராய்த்துங்க மால்களிற் றின்னுரி போர்த்துகந் தீர்சொலீர்மங்கை பங்கமும் அங்கத்தொ டொன்றிய மாண்பதே.. விளக்கம் பொங்கிவரும் தெளிந்த கடல் அலைகள் சங்கு செம்பவளம்…

View More மாண்புடையவன் – தேவாரப்பாடலும், விளக்கமும் – 13

அழகோ அழகு! பேரழகு!

நீ நடந்தால் நடையழகு.. நீ சிரித்தால் சிரிப்பழகுன்னு சினிமா நடிகனை பற்றி பாடக்கேட்டிருக்கோம். ஆனா, விஷ்ணுபகவானின் அவதாரங்கள் குடிக்கொண்டிருக்கும் கோவில்களில் எவை அழகுன்னு தெரியுமா?! அரங்கனுக்கு நடையழகு-ஸ்ரீ ரங்கநாதரின் நடையழகு சேவை. வரதனுக்கு குடையழகு- காஞ்சி…

View More அழகோ அழகு! பேரழகு!

ஒரேநாளில் பஞ்சபூத தலங்களை தரிசிக்கனுமா?! அப்ப சென்னைக்கு வாங்க!

இந்த உலகம் நிலம், நீர், நெருப்பு, ஆகாயம், காற்று என பஞ்சபூதத்தினால் ஆனது. ஆதிக்கடவுளான சிவனுக்கும் பஞ்சபுத தலங்கள் இருக்கு. நிலம்- ஏகாம்பரேஸ்வரர் கோவில், – காஞ்சிபுரம், நீர் – திருவாணைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில்-…

View More ஒரேநாளில் பஞ்சபூத தலங்களை தரிசிக்கனுமா?! அப்ப சென்னைக்கு வாங்க!