உள்ளம் கவர் கள்வன் -தேவாரப்பாடலும் விளக்கமும்

பாடல் .. மறைகலந்தவொலி பாடலோடாடல ராகிமழுவேந்திஇறைகலந்தவின வெள்வளைசோரவென் னுள்ளங்கவர்கள்வன்கறைகலந்தகடி யார்பொழில்நீடுயர் சோலைக்கதிர்சிந்தப்பிறைகலந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. விளக்கம்.. ஒலி வடிவினதான வேதத்தைப் பாடிக் கொண்டும், ஆடிக் கொண்டும், மழுவாயுதத்தைக் கையில் ஏந்திக்கொண்டும் வந்து எனது முன்…

View More உள்ளம் கவர் கள்வன் -தேவாரப்பாடலும் விளக்கமும்

நவபாஷாணத்தின் ரகசியம்

நவபாஷாணம் என்றதும் நம் எல்லோர் நினைவுக்கும் வருவது பழனி முருகன் சிலையும், அதை உருவாக்கிய போகர்ன்ற சித்தரையும்தான். நவம் என்றால் ஒன்பது ஆகும். பாஷாணம் என்றால் விஷம் என்று பொருள். நவ பாஷாணம் என்பது…

View More நவபாஷாணத்தின் ரகசியம்

எத்தீவினையும் அண்டாது – தேவாரப்பாடலும், விளக்கமும்

பாடல்.. அல்ல லென்செயும் அருவினை யென்செயும்தொல்லை வல்வினைத் தொந்தந்தா னென்செயும்தில்லை மாநகர்ச் சிற்றம் பலவனார்க்கெல்லை யில்லதோ ரடிமைபூண் டேனுக்கே. விளக்கம் எதிர்வினையும் தீர்தற்கரிய நுகர்வினையும் மேலைவல்வினையாகிய துவந்துவங்களும் எனக்கு என்ன துன்பம் செய்யவல்லன ?…

View More எத்தீவினையும் அண்டாது – தேவாரப்பாடலும், விளக்கமும்

முருகனுக்கு எந்த பக்கம் வள்ளி தெய்வானை இருக்கின்றார்கள்ன்னு தெரியுமா?!

முருகனை கும்பிடும்போதெல்ல்லாம் முருகனுக்கு இட, வலது பக்கம் இருப்பது யாரென்ற பலருக்கு குழப்பம் வரும் அந்த குழப்பத்தை தீர்க்கவே இந்த பதிவு. வள்ளி முருகனுக்கு வலது பக்கமும், தெய்வானை முருகனுக்கு இடது பக்கமும் இருப்பாங்க.…

View More முருகனுக்கு எந்த பக்கம் வள்ளி தெய்வானை இருக்கின்றார்கள்ன்னு தெரியுமா?!

திருநீறு உருவான கதை

மந்திரம் ஆவது நீறு… வானவர் மேலது நீறு…  சுந்தரம் ஆவது நீறு… துதிக்கப் படுவது நீறு… வேதத்தில் உள்ளது நீறு…. வெந்துயர் தீர்ப்பது நீறு ….காண இனியது நீறு…. கவினைத் தருவது நீறு ….தேசம்…

View More திருநீறு உருவான கதை

வழிபாட்டின் முழுபலன் கிடைக்க உதவும் காயத்ரி மந்திரம்

ஓம் பூர் புவஸ்ஸூவ: தத் சவிதுர்வரேண்யம்: பர்கோ தேவஸ்ய தீமஹி: தியோ யோ ந: ப்ரசோதயாத்|.  எந்த பூஜை, விரதம், வழிபாடென்றாலும் இந்த காயத்ரி மந்திரத்தினை ஜெபிக்காமல் முழுமை பெறாது. இந்த காயத்ரி மந்திரத்தை…

View More வழிபாட்டின் முழுபலன் கிடைக்க உதவும் காயத்ரி மந்திரம்

காமனை எரித்தவன் – தேவாரப்பாடலும், விளக்கமும்

பாடல்.. அரும்பற் றப்பட ஆய்மலர் கொண்டுநீர்சுரும்பற் றப்படத் தூவித் தொழுமினோகரும்பற் றச்சிலைக் காமனைக் காய்ந்தவன்பெரும்பற் றப்புலி யூரெம் பிரானையே விளக்கம்… அரும்புகள் நீக்கமுற ஆராய்ந்த போதுகளைக் கொண்டு வண்டுகள் நீக்கமுறத்தூவி, கரும்பாகிய வில்லை ஏந்திய…

View More காமனை எரித்தவன் – தேவாரப்பாடலும், விளக்கமும்

தமிழ் மாதங்களில் செய்ய வேண்டிய தானங்கள்..

தானமென்பது நமது வசதிப்படி செய்வது. அதேநேரத்துல மற்றவரின் தேவையறிந்து செய்யும் தானத்துக்கு மதிப்பு அதிகம். அதன்படி ஒவ்வொரு தமிழ் மாதப்படி மக்களுக்க் என்ன தேவைப்படுமோ அதையே தானமாய் கொடுப்பதை நம்ம முன்னோர்கள் வழக்கப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.…

View More தமிழ் மாதங்களில் செய்ய வேண்டிய தானங்கள்..

பேரின்ப வீடு – தேவாரப்பாடலும், விளக்கமும்

பாடல்.. அன்னம் பாலிக்குந் தில்லைச்சிற் றம்பலம்பொன்னம் பாலிக்கு மேலுமிப் பூமிசைஎன்னம் பாலிக்கு மாறுகண் டின்புறஇன்னம் பாலிக்கு மோஇப் பிறவியே. விளக்கம்… பேரின்பவீடு நல்கும் தில்லைத் திருச்சிற்றம்பலம் பொன்னுலக வாழ்வையும் தரும். இத்தகைய திருச்சிற்றம்பலத்தை, மேலும்…

View More பேரின்ப வீடு – தேவாரப்பாடலும், விளக்கமும்

தீப ஆராதனையின்போது கண்ணை மூடிக்கொள்வது சரியா?!

பல மணிநேரம் காத்திருந்து அடிச்சு பிடிச்சு கோவிலுக்குள் சென்று, இறைவனுக்கு தீப ஆராதனை காட்டும்போது சாமி கும்பிடுறேன்னு கண்ணை மூடிக்கொண்டு நிற்பர். இது தவறான செயலாகும். இப்படி செய்வது இறைவழிபாடு ஆகாது. கோயிலில் உள்ள…

View More தீப ஆராதனையின்போது கண்ணை மூடிக்கொள்வது சரியா?!

கற்பக விருட்சம் தோன்றிய கதை

நந்தூரம் என்னும் ஊரில் விப்ரதன் என்னும் ஒருவன் வசித்து வந்தான். கொலைத்தொழில் புரியும் வேடன் அவன். மனசாட்சி இன்றி நடந்துக்கொள்பவன் அவன். அவனைக்கண்டால், மிருகங்கள்கூட பயந்து ஓடும். கூடவே கொள்ளைத்தொழிலும் செய்வான். ஒருநாள் அந்தபக்கமா…

View More கற்பக விருட்சம் தோன்றிய கதை

மாங்கல்ய பலம் தரும் காமாட்சி அம்மனை வழிபட சில மந்திரங்கள்..

இன்றைய தினம் காரடையான் நோன்பு எனப்படும் காமாட்சி நோன்பாகும். சிவனை கண்ணை விளையாட்டாய் பார்வதி மூட அகில உலகமும் இருளில் மூழ்க, பார்வதிதேவியை பாவம் பீடித்தது. அதனால் சிவனை பிரிய வேண்டிய நிலைக்கு ஆளானாள்.…

View More மாங்கல்ய பலம் தரும் காமாட்சி அம்மனை வழிபட சில மந்திரங்கள்..