ஒவ்வொரு வருடமும் ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி வரும் நாள் அன்று தான் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகின்றது. இந்த விளம்பி வருடத்தில் ஆவணி மாதத்தில் வளர்பிறை அதாவது செப்டம்பர் 13-ம் தேதி வியாழக்கிழமை அன்று…
View More விநாயகர் சதுர்த்தி 2019!Category: ஆன்மீகம்
சகல சௌபாக்கியங்களை அள்ளி தரும் வரலட்சுமி விரதம்!
இந்த விளம்பி வருடத்தில் ஆவணி மாதத்தில், அதாவது ஆகஸ்ட் 24-ம் தேதி பௌர்ணமி முந்திய நாளில் வருகின்ற தினமே வரலட்சுமி விரதத்தை அனுஷ்டிப்பர்.பொதுவாகவே ஆடி மாதத்தில் வளர்பிறையில் வரும் கடைசி வெள்ளிக்கிழமையன்று இந்த விரதம்…
View More சகல சௌபாக்கியங்களை அள்ளி தரும் வரலட்சுமி விரதம்!வளமான வாழ்க்கைக்கு நாக சதுர்த்தி விரதம்!
பாம்பு புற்றினை வழிபடுவதை காலம் காலமாக நமது முன்னோர்கள் பின்பற்றி வந்து உள்ளனர். பாம்பினை அம்மன் அம்சமாகக் கருதி வணங்குவர். மாரியம்மன் கோவில்களில் உள்ள புற்றினை ‘புற்று மாரியம்மன்’ என்று கூறுவது வழக்கம். பெரும்பாலும்…
View More வளமான வாழ்க்கைக்கு நாக சதுர்த்தி விரதம்!மனம்போல் வாழ்க்கை அமைய ஆடிப்பூரம் வழிபாடு!
ஆடிப்பூரம் என்றதுமே நமது நினைவில் சட்டென்று நினைவுக்கு வருவது ‘சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் தான்’! தந்தை பெரியாழ்வார் தினமும் பூமாலை கட்டி பெருமாளுக்கு சூட எடுத்து செல்வதை பார்த்த ஆண்டாள், அதை யாருக்கும் தெரியாமல்…
View More மனம்போல் வாழ்க்கை அமைய ஆடிப்பூரம் வழிபாடு!காரியத் தடை நீங்க ஆடி அமாவாசை வழிபாடு!
பித்ரு காரியங்களை செய்வதற்கு உகந்த நாளாக அமாவாசை இருக்கின்றது. நமது இல்லத்தில் மறைந்த முன்னோர்களை ஒவ்வொரு அமாவாசை தினத்தன்று அவசியம் தர்ப்பணம் செய்து வழிபட வேண்டும். அன்றைய தினம் அவர்களுக்கு கொடுக்கும் தண்ணீரும், எள்ளு…
View More காரியத் தடை நீங்க ஆடி அமாவாசை வழிபாடு!ஆடி அமாவாசை விரதம் இருப்பது ஏன்?
ஆடி அமாவாசை தினத்தன்று கடக ராசியில் சூரியனும், சந்திரனும் இணைவார்கள். அன்றைய தினத்தில் நமது உடலில் சூரிய ஒளியின் தாக்கம் குறைவாகவும் காணப்படும். பௌர்ணமி அன்று சூரியன் தாக்கம் அதிகமாகவும் காணப்படும். இதனை கடலின்…
View More ஆடி அமாவாசை விரதம் இருப்பது ஏன்?ஆடிப் பெருக்கு வழிபாடு!
தமிழகத்தில் நீர்நிலைப் பகுதியில் இந்த ஆடிப் பெருக்கு பண்டிகையை விசேஷமாக கொண்டாடுவார்கள். காவேரி ஆறு பாயும் பகுதிகளில் அந்த நதிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இப்பண்டிகை கொண்டாடப்படுகின்றது. ‘ஆடிப் பட்டம் தேடி விதை’ என்னும்…
View More ஆடிப் பெருக்கு வழிபாடு!ஆடி மாத சிறப்புகள்: ஆடி வெள்ளி!
மனம் போல் மாங்கல்யம் அமைய ஆடி வெள்ளி! ஆடி மாதம் என்றாலே தெய்வீக மாதமாக கருதப்படுகிறது. இம்மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு மாவிளக்கு போடுதல், கூழ் வார்த்தல் போன்ற சம்பிரதாயங்கள் வரிசையாக அணிவகுக்கத்…
View More ஆடி மாத சிறப்புகள்: ஆடி வெள்ளி!இன்றைய வெள்ளிக்கிழமை (23/02/2018) ராசிபலன்கள் என்ன தெரியுமா?
மேஷம் கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனஉளைச்சல் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அவசரத்திற்கு வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.…
View More இன்றைய வெள்ளிக்கிழமை (23/02/2018) ராசிபலன்கள் என்ன தெரியுமா?மகா சிவராத்திரி விரதம்!
சகல சௌபாக்கியம் அருளும் மகா சிவராத்திரி விரதம் சிவனுக்கு உகந்த நாட்களுள் ஒன்றாக சிவராத்திரி கருதப்படுகிறது. மாசி மாதத்தில் தேய்பிறை சதுர்த்தசி திதியில் வரும் சிவராத்திரியை மகா சிவராத்திரி என்று சிறப்பிப்பார்கள். அன்று இரவு…
View More மகா சிவராத்திரி விரதம்!