பாடல் கற்றானைக் கங்கைவார் சடையான் றன்னைக் காவிரிசூழ் வலஞ்சுழியுங் கருதி னானைஅற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள்செய் வானை ஆரூரும் புகுவானை அறிந்தோ மன்றேமற்றாருந் தன்னொப்பா ரில்லா தானை வானவர்க ளெப்பொழுதும் வணங்கி…
View More அருள்புரிபவன் -தேவாரப்பாடலும், விளக்கமும்..Category: ஆன்மீகம்
தினமும் வளரும் காணிப்பாக்கம் வரசித்தி வினாயகர்
நமது அண்டை மாநிலமான ஆந்திராவின், சித்தூர் மாவட்டத்திலிருக்கும் காணிப்பாக்கம் என்ற ஊரில் ஸ்ரீவரசித்தி விநாயகர் என்ற பெயர் கொண்டு சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். விநாயகர் என்றாலே சிறிய கண்கள், பெரிய காது, தொந்தி, தந்தம்…
View More தினமும் வளரும் காணிப்பாக்கம் வரசித்தி வினாயகர்இறைவனுக்கு தேங்காய் உடைப்பது ஏன்?!
தென்னை பூ பூத்த நாளிலிருந்து தேங்காயாக விளைந்து அது உதிரும் நாள்வரை அனைத்து பருவநிலைகளையும் உள்ளடக்கியது .மேலும் நிலம் , நீர் , ஒளி , காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூதத் தன்மைகளை தன்னுள்ளே…
View More இறைவனுக்கு தேங்காய் உடைப்பது ஏன்?!27 நட்சத்திரக்காரர்களுக்கான காயத்ரி மந்திரம்
Processed with VSCOcam முன்வினை பயனாலும், தெரிந்தும், தெரியாமலும் செய்த தவறினாலும் பலவகையில் அல்லல்படும் மானிடர்கள் தங்களது பிரச்சனைகளை தீர பல வழிகள் உண்டு. அதில் ஒன்றுதான் அவரவர் பிறந்த நட்சத்திரத்துண்டான காயத்ரி மந்திரத்தினை…
View More 27 நட்சத்திரக்காரர்களுக்கான காயத்ரி மந்திரம்வேதத்தின் பொருளானவன் – தேவாரப்பாடலும் விளக்கமும்
பாடல் அரியானை அந்தணர்தம் சிந்தை யானை அருமறையின் அகத்தானை அணுவை யார்க்கும்தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத் திகழொளியைத் தேவர்கள்தங் கோனை மற்றைக்கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக் கனைகடலைக் குலவரையைக் கலந்து…
View More வேதத்தின் பொருளானவன் – தேவாரப்பாடலும் விளக்கமும்யார் இந்த நாயன்மார்கள்?! – நாயன்மார்களின் கதை
நாயன்மார்கள் என்பவர்கள் கி.பி 400-1000 காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் வாழ்ந்திருந்த சிறந்த சிவனடியார்களில் சிலர். சுந்தரமூர்த்தி நாயன்மார் திருத்தொண்டத்தொகையில் அறுபத்தி இரண்டு நாயன்மார்களைப்பற்றி கூறியுள்ளார். அதன்பின் சேக்கிழார் திருத்தொண்டர் தொகையில் கூறப்பட்ட அறுபத்தி இரண்டு பேருடன்…
View More யார் இந்த நாயன்மார்கள்?! – நாயன்மார்களின் கதைகோவில்கள் மலைமீது அமைந்திருக்க காரணமென்ன?!
மலைமீது இருக்கும் இறைவனை வணங்க ஏறும்போதும் இறங்கும்போதும், நமது ரத்தத்தில் ஆக்சிஜன் கலக்கிறது. இது ஹீமோகுளோபின் என்னும் ரத்த அணுக்களை விருத்தியாக்குகிறது. தரையில் இருக்கும் கோயில்களில் உள்ள கருவறைகளை விட, மலைக்கோயில், கடற்கரை கோயில்…
View More கோவில்கள் மலைமீது அமைந்திருக்க காரணமென்ன?!தெய்வத்திருவடி- தேவாரப்பாடலும், விளக்கமும்
பாடல்.. மதுர வாய்மொழி மங்கையோர் பங்கினன்சதுரன் சிற்றம் பலவன் திருமலைஅதிர ஆர்த்தெடுத் தான்முடி பத்திறமிதிகொள் சேவடி சென்றடைந் துய்ம்மினே விளக்கம்.. இனிய மொழிபேசும் பார்வதி அம்மையை இடப்பாகத்தே வைத்தவன் ; இளைப்பின்றி உலகெலாம் படைத்துக்…
View More தெய்வத்திருவடி- தேவாரப்பாடலும், விளக்கமும்பயனற்ற நாள் எது?! தேவாரப்பாடலும், விளக்கமும்
பாடல் அரியானை அந்தணர்தம் சிந்தை யானைஅருமறையின் அகத்தானை அணுவை யார்க்கும்தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத்திகழொளியைத் தேவர்கள்தங் கோனை மற்றைக்கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக்கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்றபெரியானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்பேசாத நாளெல்லாம் பிறவா…
View More பயனற்ற நாள் எது?! தேவாரப்பாடலும், விளக்கமும்மனிதன் சொல்ல தெய்வம் எழுதிய திருவாசகம்
இந்தியாவில் பல சமயங்கள் இருந்தாலும் சைவம், வைணவம், சமணம் என்ற மூன்று சமயப்பிரிவுகளுக்குள்ளே பலமான போட்டி நிலவியது. ஒரு காலக்கட்டத்தில் வைணவம் பின்தங்கிவிட, சைவமும், சமணமும் சரிக்கு சமமாய் மல்லுக்கட்டி நின்றது. கூடவே புத்த…
View More மனிதன் சொல்ல தெய்வம் எழுதிய திருவாசகம்உமையொரு பாகன் – தேவாரப்பாடலும், விளக்கமும்
பாடல் மதுர வாய்மொழி மங்கையோர் பங்கினன்சதுரன் சிற்றம் பலவன் திருமலைஅதிர ஆர்த்தெடுத் தான்முடி பத்திறமிதிகொள் சேவடி சென்றடைந் துய்ம்மினே. விளக்கம்.. இனிய மொழிபேசும் பார்வதி அம்மையை இடப்பாகத்தே வைத்தவன் ; இளைப்பின்றி உலகெலாம் படைத்துக்…
View More உமையொரு பாகன் – தேவாரப்பாடலும், விளக்கமும்தேவாரப்பாடலும், விளக்கமும்..
பாடல்.. நாடி நாரணன் நான்முக னென்றிவர்தேடி யுந்திரிந் துங்காண வல்லரோமாட மாளிகை சூழ்தில்லை யம்பலத்தாடி பாதமென் நெஞ்சு ளிருக்கவே. விளக்கம்.. திருமாலும் பிரமனும் முதல்வனைக் காண்பேம் எனத் தம்முள் எண்ணி முறையே நிலத்தை யகழ்ந்து…
View More தேவாரப்பாடலும், விளக்கமும்..