திருவாசகத்துக்கு உருகாதார், ஒரு வாசகத்துக்கும் உருகார்”. சைவ சமயக்கடவுளான சிவன்மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பே இந்த திருவாசகம். மாணிக்கவாசகரால் பாடப்பட்ட 8ம் திருமுறையில் மொத்தம் 1056 பாடல்கள் உள்ளது. இதில் திருவாசகம் 656 பாடல்கள் உள்ளது.…
View More திருவாசகம் – ஒரு பார்வைCategory: ஆன்மீகம்
தம்பதியாய் கடவுள் இருக்க காரணம் என்னன்னு தெரியுமா?
அனைத்து உயிர்களும் அடுத்த நொடி எந்த அதிசயம் நிகழுமென்பதை உணரமுடியாத அளவுக்கு நிரந்தரமில்லா வாழ்க்கையை வாழ்ந்துக்கொண்டிருக்கின்றன. கட்டுப்பாடுகளற்ற வாழ்வில் கடவுள் எனும் பெரும் சக்திகளை உருவாக்கி, அவர்கள் மூலம் கட்டுப்பாடுகளை உணர்த்தி முறையான வாழ்விற்கு…
View More தம்பதியாய் கடவுள் இருக்க காரணம் என்னன்னு தெரியுமா?ஞான நூல் கற்க வேண்டியதில்லை!! தேவாரப்பாடலும் விளக்கமும்..
பாடல்.. நற்குஞ் சரக்கன்று நண்ணிற் கலைஞானம்கற்கும் சரக்கன்று காண். விளக்கம்.. நல்லருளைப் பொழிவதும் யானைமுகத்தைப் போன்றதுமான பிரணவத் திருமுகத்தையுடையவரும் எப்பொழுதும் இளமையுள்ளவருமாகிய விநாயகக் கடவுளைப் பொருந்தி வழிபடுவாராயின் (ஒருவருக்கு) ஞான சாத்திரம் வருந்திக்கற்க வேண்டிய பண்டம்…
View More ஞான நூல் கற்க வேண்டியதில்லை!! தேவாரப்பாடலும் விளக்கமும்..இலட்சுமி அனுகிரகம் வீட்டில் எப்போதும் இருக்க வழிகள்
செல்வத்தின் அதிபதியாக இருக்கும் கடவுள், லட்சுமியின் அனுகிரகம் இருந்தால், வீட்டில் செல்வம் பெருகும் என்பது காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறது. வீட்டில் எப்போதும் இலட்சுமி அனுகிரகம் இருக்க கீழ்க்கண்ட சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்:…
View More இலட்சுமி அனுகிரகம் வீட்டில் எப்போதும் இருக்க வழிகள்ஞானசொரூபன் – தேவாரப்பாடலும், விளக்கமும்..
பாடல்.. நற்குஞ் சரக்கன்று நண்ணிற் கலைஞானம்கற்கும் சரக்கன்று காண். விளக்கம்.. நல் குஞ்சரக்கன்று நண்ணில் நல்ல ஞானசொரூப னாகிய ஆனை முகத்தினையுடைய விக்கினேசுரனைப் பொருந்தில், அஞ்ஞானம் நீங்கி ஞானம் பிரகாசியா நிற்கும் ; கலைஞானம்…
View More ஞானசொரூபன் – தேவாரப்பாடலும், விளக்கமும்..ஞானப்பிரகாசம் – தேவாரப்பாடலும், விளக்கமும்..
பாடல்… ஒளியான திருமேனி உமிழ்தானம் மிகமேவுகளியார வரும்ஆனை கழல்நாளும் மறவாமல்அளியாளும் மலர்தூவும் அடியார்கள் உளமானவெளியாகும் வலிதாய வினைகூட நினையாவேஒளியிது காப்பருட் கணபதி கழலிணைதெளிபவ ருளம்வினை சேரா வென்றது. விளக்கம்… ஒளியான திருமேனி ஞானப்பிரகாசமான திருமேனியிலே,…
View More ஞானப்பிரகாசம் – தேவாரப்பாடலும், விளக்கமும்..அம்மையப்பர் -தேவாரப்பாடலும், விளக்கமும்
பாடல் அம்மையப்ப ரேஉலகுக் கம்மையப்பர் என்றறிகஅம்மையப்பர் அப்பரிசே வந்தளிப்பர் – அம்மையப்பர்எல்லா உலகிற்கும் அப்புறத்தார் இப்புறத்தும்அல்லார்போல் நிற்பர் அவர். விளக்கம்.. அம்மையப்பரே! உலகுக்கு அம்மையப்பர் என்றறிக அம்மையாகிய சத்தியும் அப்பராகிய சிவனும் பிரபஞ்சத்துக்குக் காரணமென்றறிக;…
View More அம்மையப்பர் -தேவாரப்பாடலும், விளக்கமும்நரசிம்மர் அருளும் நவதலம் எதுவென தெரியுமா?!
உக்ரமூர்த்தியான ஆதிநரசிம்மர் எனச்சொல்லப்படும் அகோபில நரசிம்மர் மலைமீது அருள்பாலிக்கிறார். அகோபிலத்திலிருந்து 2கிமீ தூரத்தில் மலையடிவாரத்தில் இருக்கிறார் பார்க்கவநரசிம்மர். இவர் ராமரால் வழிப்பட்டவர். பார்க்கவன் என்பது ராமரின் பெயர்களில் ஒன்று. மலைமீதே தென்கிழக்கு திசையில் 4 கிமீ யோக நிலையில் அமர்ந்திருக்கிறார் யோகானந்த நரசிம்மர். பிரகலநாதனுக்கு…
View More நரசிம்மர் அருளும் நவதலம் எதுவென தெரியுமா?!நரசிம்மர் வழிபாட்டுக்கு உகந்தவைகள் எவை?!
நரசிம்மருக்கு செவ்வரளி மாதிரியான சிவப்பு வண்ண மலர்கள்,தயிர் சாதம், நீர்மோர் சர்க்கரைபொங்கல், பானகம் மற்றும் நரசிம்மரின் கோபத்தை தணிக்கும் குளுமையான பொருட்களை பூஜைக்கு கொடுக்கலாம். மேலும் நரசிம்மர், மகாவிஷ்ணுவின் அவதாரம் என்பதால், விஷ்ணுவுக்கு ஏற்ற…
View More நரசிம்மர் வழிபாட்டுக்கு உகந்தவைகள் எவை?!இவைகள்தான் வித்தியாசமான கோலத்தில் நரசிம்மர் அருளும் தலங்கள்..
மனித உடலும் சிங்கமுகமும் கொண்ட நரசிம்மமூர்த்தி சில திருத்தலங்களில் வித்தியாசமாகவும் காட்சி தருகிறார். திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் வட்டத்திலுள்ள பொன்னியன்மேடு ன்ற திருத்தலத்தில் நின்ற கோலத்தில் அபய ஹஸ்தத்துடன் அருள்புரிகிறார். ஏழு அடி உயரத்தில் காட்சிதரும் இவர் நான்கு கரங்களுடன் திகழ்கிறார். நாமக்கல் மாவட்டம் குடைவரைக் கோவிலில் நரசிம்மர் மூலவராக வீராசனத்தில் அமர்ந்த நிலையில் காட்சிதருகிறார். இரணியன் வயிற்றைப் பிளந்த கைகள் என்பதற்கேற்ப சிவப்பு நீரோட்டத்துடனும் நகங்கள் ரத்தக்கறைச் சிவப்புடனும் இருப்பதை தரிசிக்கலாம். யோக நரசிம்மர், வீர நரசிம்மர், உக்கிர நரசிம்மர், லட்சுமி நரசிம்மர், கோபநரசிம்மர், சுதர்சன நரசிம்மர், அகோர நரசிம்மர், விலம்ப நரசிம்மர், குரோத நரசிம்மர் என முக்கியமான 9 வகை…
View More இவைகள்தான் வித்தியாசமான கோலத்தில் நரசிம்மர் அருளும் தலங்கள்..பக்தனை காப்பாற்ற தூணை பிளந்து வந்த நரசிம்மர் – நரசிம்மர் ஜெயந்தி
எங்கெல்லாம் தீமைகள் உருவாகிறதோ! அங்கெல்லாம் நான் தோன்றுவேன்னு மகாவிஷ்ணு சொல்லி இருக்கிறார். அவ்வாறு உருவானதே, வாமண, கிருஷ்ணர், ராமர், வராகம், கூர்ம அவதாரமெல்லாம். இப்படி பகவான் எடுத்த அவதாரங்களில் மிக முக்கியமான 10 அவதாரங்களாய்…
View More பக்தனை காப்பாற்ற தூணை பிளந்து வந்த நரசிம்மர் – நரசிம்மர் ஜெயந்திபுத்தியில் வைப்போம்- தேவாரப்பாடலும், விளக்கமும்
பாடல்… வண்மைதரும் ஆகமநூல் வைத்த பொருள்வழுவாஉண்மை விளக்கம் உரைசெய்யத் – திண்மதம்சேர்அந்திநிறத் தந்திமுகத் தொந்திவயிற் றைங்கரனைப்பந்தமறப் புந்தியுள்வைப் பாம் விளக்கம்… உரை செய்ய வளப்பத்தைத் தருகின்ற ஆகம நூலிலே பரமேசுவரன் அருளிச்செய்து வைத்த பதிபசுபாசங்களாகிய…
View More புத்தியில் வைப்போம்- தேவாரப்பாடலும், விளக்கமும்