ஆடி மாதம் முழுக்கவே பண்டிகைக்கு பஞ்சம் இருக்காது. ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடிப்பூரம், ஆடித்தபசு, ஆடிப்பெருக்கு, ஆடிக்கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடிப்பௌர்ணமி… என பட்டியல் நீண்டுக்கிட்டே போகும். ஆடி அமாவாசைஆடி அமாவாசையை பித்ருக்கள்…
View More ஆடி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா?!Category: ஆன்மீகம்
சந்திர கிரகணத்தின்போது செய்யக்கூடாதவையும் செய்ய வேண்டியதும்..
சூரியன், சந்திரன், பூமி இவை மூன்றும் ஒரு நேர்க்கோட்டில் சந்திக்கும்போது கிரகணம் நிகழும். நிலவினால் சூரியன் மறைக்கப்படும்போது சூரிய கிரகணமும், சூரியனால் நிலவு மறைக்கப்படும்போது சந்திரகிரகணமும் நிகழும். கிரகணம் நிகழும் அந்த நேரத்தில் செய்யக்கூடாதவை,…
View More சந்திர கிரகணத்தின்போது செய்யக்கூடாதவையும் செய்ய வேண்டியதும்..அத்தி வரதரை தரிசிக்கனுமா?! அப்ப இதை படிங்க!
40 வருடங்களுக்கு ஒருமுறை நீரிலிருந்து வெளிவந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அத்திவரதரை பல்வேறு முக்கிய பிரமுகர்கள் உட்பட பக்தர்கள் வெளி மாநிலம், வெளிநாடுகளிலிருந்தும் நாளுக்கு நாள் அதிகளவில் வந்தவண்ணம் உள்ளனர். தரிசனத்தின் 14ம் நாளான நேற்று…
View More அத்தி வரதரை தரிசிக்கனுமா?! அப்ப இதை படிங்க!எந்த ராசிக்காரர்கள் எப்படி அத்திவரதரை தரிசிக்க வேண்டுமென தெரியுமா?!
அத்தி வரதரை ஒவ்வொரு ராசியினரும் எவ்வாறு தரிசிக்க வேண்டும் என ஆன்மிக சொற்பொழிவாளர் ராஜயோகம் கே ராம் சில தகவல்களை கூறியுள்ளார். மேஷம்பெருமாளின் நெற்றியைப் பார்த்து வழிபடுவது மிகப்பெரிய தீட்சிதை கிடைக்கக் கூடிய வாய்ப்பு…
View More எந்த ராசிக்காரர்கள் எப்படி அத்திவரதரை தரிசிக்க வேண்டுமென தெரியுமா?!அத்தி வரதரை தரிசிக்க இப்படியெல்லாமா ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கு?!
கோவில் நகரமான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் திருக்குளமான அனந்த சரஸ் நீருக்குள் வீற்றிருக்கும் அத்தி வரதர், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியில் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். மொத்தம் 48 நாட்கள் காட்சி அளிப்பார்.…
View More அத்தி வரதரை தரிசிக்க இப்படியெல்லாமா ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கு?!அத்திவரதர் தரிசனம் தரும் நேரம் மாறிவிட்டதென உங்களுக்கு தெரியுமா?!
அத்திவரதர் எனப்படும் அத்தி மரத்தால் செய்யப்பட்ட பெருமாள் காஞ்சிபுரத்திலிருக்கும் வரதராஜப்பெருமாள் கோவில் ’அனந்த சரஸ்’ திருக்குளத்தில் பள்ளிக்கொண்டிருக்கிறார் முழுதும் அத்திமரத்தாலான பள்ளிக்கொண்ட பெருமாளின் நீண்ட நெடிய உருவம், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை, குளத்து நீரை…
View More அத்திவரதர் தரிசனம் தரும் நேரம் மாறிவிட்டதென உங்களுக்கு தெரியுமா?!வேலவனுக்கு இத்தனை வகை வேல்களா?!
குழந்தையாய் சுவாமி மலையில், கோவம் கொண்டாடி பழனியிலும், சூரனை அழிக்க திருச்செந்தூரிலும், கல்யாணக்கோலத்தில் திருப்பரங்குன்றத்திலும், திருத்தணியிலும்.. இப்படி பல்வேறு ரூபத்தில் முருகன் எழுந்தருளியிருப்பார். ஆனால், அவரது கையிலிருக்கும் வேலும் இப்படி பல்வேறு ரூபத்தில் பக்தர்களின்…
View More வேலவனுக்கு இத்தனை வகை வேல்களா?!யார் இந்த துவாரபாலகர்கள்?!
துவாரப்பாலகர்கள்னா வாயிற்காப்பாளர் என அர்த்தம் ஆகும். அந்தக் காலத்தில் அரசர்களுக்கு மெய்க்காப்பாளர்கள் இருந்ததைப் போலவும், தற்போது “Security” என்ற பெயரில் காவலர் இருப்பதைப் போலவும், கோயிலின் சாந்நித்தியத்தைக் காப்பாற்றுவதையே முதன்மையான கடமையாகக் கொண்டவர்கள் துவார…
View More யார் இந்த துவாரபாலகர்கள்?!நலம் தரும் காயத்ரி மந்திரம்
பாடல் ஓம் பூ: புவ: ஸ்வஹ: தத் ஸவிதுர் வரேண்யம்பர்கோ தேவஸ்ய தீமஹித்யோயோந: ப்ரசோதயாத் விளக்கம்… யார் நம் அறிவாகிய ஒளிச்சுடரைத் தூண்டுகிறாரோ அந்த ஒளிக் கடவுளை நான் வணங்குகிறேன்’என்பதே இதன் அர்த்தம்.சூரியனுக்கு உள்ள்ளே…
View More நலம் தரும் காயத்ரி மந்திரம்பிறவித்துன்பத்தை நீக்குபவன் – திருவாசகப்பாடலும், விளக்கமும்…
பாடல்.. வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க புறந்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவா ருண்மகிழுங் கோன்கழல்கள் வெல்க சிரங்குவிவா ரோங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க விளக்கம்.. மன ஓட்டத்தைத் தவிர்ப்பவனும்,…
View More பிறவித்துன்பத்தை நீக்குபவன் – திருவாசகப்பாடலும், விளக்கமும்…திருவண்ணாமலையில் அப்பன் சிவனுக்கு, மகன் முருகனே போட்டியா?!
ஆன்மீக பூமியான திருவண்ணாமலைக்கென பல சிறப்புகள் இருக்கின்றது. அதில் ஒன்றுதான் முருகப்பெருமானுக்கென மூன்று தனிச்சன்னிதிகள் இருப்பது. இதிலென்ன அதிசயமென யோசிக்கலாம்!! பொதுவாய் எந்த கோவிலிலும் மூலவராய் எழுந்தருளியிருக்கும் தெய்வத்தின் அவதார ரூபங்களே தனித்தனி சன்னிதியில்…
View More திருவண்ணாமலையில் அப்பன் சிவனுக்கு, மகன் முருகனே போட்டியா?!நமச்சிவாயம் வாழ்க!- திருவாசகப்பாடலும், விளக்கமும்..
பாடல்.. நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்கஇமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்ககோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்கஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்கஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க .. விளக்கம்..…
View More நமச்சிவாயம் வாழ்க!- திருவாசகப்பாடலும், விளக்கமும்..