எந்த ஒரு செயலை தொடங்குவதற்கு முன்பாகவும் சிதறு தேங்காய் உடைப்பதற்கான காரணத்தை பார்க்கலாம்.மகோற்கடர்என்ற முனிவராக அவதாரம் செய்த விநாயகர் காசிப முனிவரின் ஆசிரமத்தில் தங்கியிருந்தார். ஒரு யாகத்திற்கு புறப்பட்ட போது ஒரு அசுரன் விநாயகரை…
View More சிதறு தேங்காய் உடைக்க காரணம் என்ன?!Category: ஆன்மீகம்
நீலகண்டர்- தேவாரப்பாடலும், விளக்கமும்..
பாடல்.. கண்ணுதலுங் கண்டக் கறையுங் கரந்தருளிமண்ணிடையின் மாக்கள் மலமகற்றும் – வெண்ணெய்நல்லூர்மெய்கண்டான் என்றொருகால் மேவுவரால் வேறின்மைகைகண்டார் உள்ளத்துக் கண் விளக்கம்… நெற்றியில் திருநயனமும் நீலகண்டமும் முதலியவற்றை மறைத்துத் தரையிடத்து அருள மாந்தரை யிருள்நீக்கும்படி மானிட…
View More நீலகண்டர்- தேவாரப்பாடலும், விளக்கமும்..பூஜைகளில் சாம்பிராணி புகை காட்டுவது ஏன்?!
வாசம் மிகுந்தது சாம்பிராணி. இந்த சாம்பிராணியை, பூஜை செய்யும் போது நெருப்பில் போட்டு புகையை விட்டு இறைவனுக்கு காட்டுவார்கள். பெண்கள், குழந்தைகள் தலைக்கு குளித்து வந்தபின் தலையில் ஈரம் சேராமல் இருக்கவும், கூந்தல் வாசமாய்…
View More பூஜைகளில் சாம்பிராணி புகை காட்டுவது ஏன்?!ஓம்கார வடிவிலான முருகன் கோவில்கள்…
ஜோதிர்லிங்கங்கள் 12 கோவில்களும் ஒரே நேர்க்கோட்டில் இருப்பதை பார்த்திருக்கோம். சீதையை ராவணன் தூக்கிக்கொண்டு புஷ்பக விமானத்தில் ஏறி, இலங்கை சென்றடைந்த வழித்தடம் இன்றைய விமானத்தடமாய் இருப்பதையும் ஆச்சர்யத்தோடு பார்த்திருக்கிறோம். அந்த வரிசையில் முருகனின் புகழ்பெற்ற…
View More ஓம்கார வடிவிலான முருகன் கோவில்கள்…கொன்றை மலர்மாலை சூடியவன் – தேவாரப்பாடலும், விளக்கமும்
பாடல் ஒருகோட்டன் இருசெவியன் மும்மதத்தன் நால்வாய் ஐங் கரத்தன் ஆறுதருகோட்டம் பிறையிதழித் தாழ்சடையான் தரும்ஒரு வாரணத்தின் தாள்கள்உருகோட்டன் பொடும்வணங்கி ஒவாதே இரவுபகல் உணர்வோர் சிந்தைத்திருகோட்டும் அயன்திருமால் செல்வமும்ஒன் றோஎன்னச் செய்யும் தேவே விளக்கம் கங்கையாறுங்…
View More கொன்றை மலர்மாலை சூடியவன் – தேவாரப்பாடலும், விளக்கமும்யந்திர ரூபத்தில் அருளும் சனீஸ்வரன் ஆலயம் – திருக்கோவில் உலா
நவகிரகங்களில், ஈஸ்வர பட்டம் பெற்றவர் சனிபகவான். நாம் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப நடுநிலையுடன் பலன்களைத் தருபவர் என்பதால், அவருக்கு, `நீதிமான்’ என்ற சிறப்புப் பெயரும் உண்டு. `ஆயுள்காரகன்’ என்ற சிறப்பும் சனீஸ்வர பகவானுக்கு…
View More யந்திர ரூபத்தில் அருளும் சனீஸ்வரன் ஆலயம் – திருக்கோவில் உலாகூத்தப்பெருமான் -தேவாரப்பாடலும், விளக்கமும்
OLYMPUS DIGITAL CAMERA பாடல் உலகெ லாம்உணர்ந் தோதற் கரியவன்நிலவு லாவிய நீர்மலி வேணியன்அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம் . விளக்கம்… எவ்வுயிர்களானும் தம்மறிவால் உணர்தற்கும் ஓதுதற்கும் அரியவனாயும், அங்ஙனம்அரியவனாயினும்…
View More கூத்தப்பெருமான் -தேவாரப்பாடலும், விளக்கமும்சென்னையில் ஒரு அஷ்டலட்சுமி திருக்கோவில் – திருக்கோவில் உலா
இந்தியாவில் மும்பை நகரம் செல்வச் செழிப்புடன் இருக்க காரணம் அங்குக் கோயில் கொண்டு இருக்கும் மகாலக்ஷ்மி தாயார்தான். அந்த மகாலக்ஷ்மியின் திருக்கோவிலைப் போல ஒருக் கோவிலை சென்னையில் அமைக்க வேண்டி காஞ்சி பெரியவர் விரும்பினார். அந்த திருப்பணியை முக்கூர்…
View More சென்னையில் ஒரு அஷ்டலட்சுமி திருக்கோவில் – திருக்கோவில் உலாஐந்து கரத்தான் – தேவாரப்பாடலும், விளக்கமும்
பாடல்..ஐந்து கரத்தனை யானை முகத்தனைஇந்தி னிளம்பிறை போலும் எயிற்றனைநந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே விளக்கம் ஐந்து கைகளையும், யானை முகத்தையும், சந்திரனது இளமை நிலையாகிய பிறைபோலும் தந்தத்தையும் உடையவரும், சிவபிரானுக்குப்…
View More ஐந்து கரத்தான் – தேவாரப்பாடலும், விளக்கமும்ஹோமக்குண்டத்தில் போட்ட நாணயங்களை வீட்டில் வைக்கலாமா?!
கோவில்களில் ஹோமம் வளர்த்துவதில் கலந்துக்கொண்டு, ஹோமம் முடிந்ததும், ஹோமக்குண்டத்திலிருந்து சாம்பல், நாணயங்களை மக்கள் எடுப்பதை பார்த்திருக்கிறோம். இந்த செயல் சரியா என பார்ப்போம்… ஹோமம் தொடங்கி அது முற்றிலும் எரிந்து சாம்பலாகும்வரை ஹோம குண்டத்திலிருந்து…
View More ஹோமக்குண்டத்தில் போட்ட நாணயங்களை வீட்டில் வைக்கலாமா?!வணங்க விரும்புபவன் – தேவாரப்பாடலும், விளக்கமும்
பாடல்.. தாணுதல்செய்திறை காணியமாலொடு தண்டாமரையானும்நீணுதல்செய்தொழி யந்நிமிர்ந்தானென துள்ளங்கவர்கள்வன்வாணுதல்செய்மக ளீர்முதலாகிய வையத்தவரேத்தப்பேணுதல்செய்பிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. விளக்கம்… திருமாலும், தாமரை மலரில் எழுந்தருளியிருக்கும் நான்முகனும், தனது தாளையும் முடியையும் சிறிதே காணுதற் பொருட்டுப் பன்றியாயும் அன்னமாயும் தேடிச்…
View More வணங்க விரும்புபவன் – தேவாரப்பாடலும், விளக்கமும்பூஜைக்கான மலர்களை எத்தனை நாள் வைத்திருக்கலாம்?!
இறைவனை வழிபாடு செய்வதில், பூக்கள் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன. சிறிய பூவைக் கொண்டு பூஜித்தாலே, இறைவனின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும். அப்படி இறைவனுக்கு நெருக்கமான மலர்களை அன்றைக்கு அன்றே பறித்து இறைவனுக்கு சூட்டுவது நன்மை…
View More பூஜைக்கான மலர்களை எத்தனை நாள் வைத்திருக்கலாம்?!