முருகனின் உருவத்தத்துவம் இதுதான்..

“முருகு“ன்ற சொல்லிற்கு அழகு, இளமை என்று அர்த்தம். அதனால, முருகன் என்றால் அழகன் என அர்த்தமாகின்றது. மெல்லின, இடையின, வல்லின மெய் எழுத்துக்களுடன் உ எனும் உயிரெழுத்து ஒவ்வொன்றுடனும் சேர்ந்து முருகு (ம்+உ, ர்+உ, க்+உ –…

View More முருகனின் உருவத்தத்துவம் இதுதான்..

வளமான வாழ்வருளும் முருகன் காயத்ரி மந்திரம்…

முருகனுக்கு உகந்த இந்த காயத்திரி மந்திரத்தை துதிப்பதின் மூலம் முருகனின் அருள் கிட்டும். முருகன் காயத்திரி மந்திரம் ஓம் தத் புருசாய வித்மஹே மகேஷ்வர புத்ராய தீமஹிதந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத். இம்மந்திரத்தை முருகனுக்கு உகந்த செவ்வாய்…

View More வளமான வாழ்வருளும் முருகன் காயத்ரி மந்திரம்…

அம்மனுக்கு உகந்த மா விளக்கு வழிபாட்டின் தாத்பரியம் என்ன?!

முன்பெல்லாம் பண்டிகை தினத்தில் பச்சரிசியை ஊறவைத்து மைய அரைத்து நீர்விட்டு கரைத்து வாசல், வீடுகளில் மாக்கோலம் இடுவர். அதேப்பொல் மாவிளக்கும் போடுவது வழக்கம். டைல்ஸ், மார்பிள்ஸ் வந்தபின் அப்படி மாக்கோலம் போடும் முறை வழக்கொழிந்து…

View More அம்மனுக்கு உகந்த மா விளக்கு வழிபாட்டின் தாத்பரியம் என்ன?!

ஓம் சரவணபவ என்பதன் பொருள் இதுதான்!!

சிவபக்தர்களுக்கு ஓம் நமச்சிவாய! பெருமாள் பக்தர்களுக்கு கோவிந்தா! சக்தி பக்தர்களுக்கு ஓம் சக்தி! பராசக்தி.. இப்படி ஒவ்வொரு தெய்வத்துக்கும் அட்சர மந்திரம் உண்டு,. அதன்வரிசையில் முருகனுக்கு ஓம் சரவண பவ! என்பதே அட்சர மந்திரமாய்…

View More ஓம் சரவணபவ என்பதன் பொருள் இதுதான்!!

ஆடிக்கிருத்திகை விரதம் இருக்கும் முறை இதுதான்!!

கிழமைகளில் செவ்வாயும், திதிகளில் சஷ்டியும், நடத்திரங்களில் கிருத்திகையும் முருகனுக்கு உகந்தது. மாதந்தோறும் கிருத்திகை நட்சத்திரம் வரும். ஓரிரு மாதத்தில் மாதத்திற்கு இரு கிருத்திகை நட்சத்திரம் வரும். அன்றைய தினம் அனைத்து கோவில்களிலும் முருகனுக்கு சிறப்பு…

View More ஆடிக்கிருத்திகை விரதம் இருக்கும் முறை இதுதான்!!

ஆடிக்கிருத்திகை வழிபாடு நடக்க இதுவே காரணம்?!

குறிஞ்சி நிலத்தலைவனும், தமிழ் கடவுளுமான முருகனுக்கு வழிபாடு நடத்த பல  நாட்கள் இருந்தாலும், அவற்றில் ஆடிக்கிருத்திகை மிக முக்கியமானது. ஆடி மாதத்தில்தான் தேவர்களின் மாலைப்பொழுதான தட்சிணாயன காலம் தொடங்குகின்றது. இந்த தட்சிணாயன காலத்தில் செய்யப்படும்…

View More ஆடிக்கிருத்திகை வழிபாடு நடக்க இதுவே காரணம்?!

27 நட்சத்திரக்காரர்கள் பாடவேண்டிய தேவாரப் பாடல்கள்….

அசுவினி : தக்கார்வம் எய்திசமண் தவிர்ந்துஉந்தன் சரண் புகுந்தேன்எக்கால் எப்பயன் நின் திறம்அல்லால் எனக்கு உளதேமிக்கார் தில்லையுள் விருப்பாமிக வடமேரு என்னும்திக்கா! திருச்சத்தி முற்றத்துஉறையும் சிவக்கொழுந்தே.! பரணி : கரும்பினும் இனியான் தன்னைக்காய்கதிர்ச் சோதியானைஇருங்கடல்…

View More 27 நட்சத்திரக்காரர்கள் பாடவேண்டிய தேவாரப் பாடல்கள்….

உங்கள் பிள்ளைக்கு படிப்பில் கவனம் சிதறுகிறதா?! உங்களுக்குதான் இந்த ஸ்லோகம்..

வசதி வாய்ப்புகள் இருந்தும், அறிவு இருந்தும் சில பிள்ளைகள் கவன சிதறல்கள் இருக்கும். என்னதான் கருத்தொன்றி படித்தாலும் சிலருக்கு பாடம் மனதில் பதியாது.. அப்படியே படிந்தாலும் சிலருக்கு விரைவில் பாடம் மறந்து போகும். அப்படிப்பட்ட…

View More உங்கள் பிள்ளைக்கு படிப்பில் கவனம் சிதறுகிறதா?! உங்களுக்குதான் இந்த ஸ்லோகம்..

வாழ்வில் ஒருமுறையேனும் தரிசிக்க வேண்டிய மீனாட்சி அம்மனின் 6வித அலங்காரங்கள்…

பழனியில் முருகன் காலையில் ஆண்டி கோலத்திலும், மாலையில் ராஜ அலங்காரத்திலும் காட்சி தருவார். சோட்டானிக்கரை பகவதி அம்மன் சரஸ்வதி, லட்சுமி, பார்வதிதேவி.. என மூன்று விதமாய் காட்சி தருவாள். அந்த வரிசையில், மீனாட்சி அம்மன்…

View More வாழ்வில் ஒருமுறையேனும் தரிசிக்க வேண்டிய மீனாட்சி அம்மனின் 6வித அலங்காரங்கள்…

எண்ணியது எண்ணியபடி நடக்க படிக்க வேண்டிய துர்க்கை அம்மன் துதி..

எப்பேற்பட்ட கஷ்டங்களிலிருந்து விடுபடவும் எண்ணியது எண்ணியபடி நடக்கவும் கண்கண்ட தெய்வமாய் விளங்குவது துர்க்கை. அவளை செவ்வாய், வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் வழிபடுவது மிகுந்த பலனை தருகிறது. செவ்வாய், வெள்ளிகளில் எலுமிச்சைப்பழத்தில் தீபமேற்றி, உள்ள…

View More எண்ணியது எண்ணியபடி நடக்க படிக்க வேண்டிய துர்க்கை அம்மன் துதி..

குருவாயூரப்பன் ஆண்டி கோலத்தில் நிற்பது ஏன்?

முருகன் ஆண்டிகோலத்தில் கையில் தண்டத்துடனும், கோவணத்துடன் பழனி மலையில் வீற்றிருப்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால், குருவாயூரில் இருக்கும் கிருஷ்ணரும் சிகப்பு வண்ணத்தில் கோவணம் அ ணிந்து காட்சி அளிப்பார் என நம்மில் எத்தனை பேருக்கு…

View More குருவாயூரப்பன் ஆண்டி கோலத்தில் நிற்பது ஏன்?

ஆடி மாதத்துக்கு ஆடி என ஏன் பெயர் வந்தது தெரியுமா?!

தமிழ் மாதத்தின் ஒவ்வொரு பெயருக்கும் ஒவ்வொரு பொருள் உண்டு. அதன்படி, அம்மனுக்கு உகந்ததும், விழாக்களுக்கும் பஞ்சமில்லாத ஆடி மாதத்துகென ஒரு பொருளும், அர்த்தமும் உண்டு, ஆடிமாதத்துக்கு ஏன் ஆடி என பெயர் வந்தது என…

View More ஆடி மாதத்துக்கு ஆடி என ஏன் பெயர் வந்தது தெரியுமா?!