நம்மில் பலருக்கும் கோவில், வீடுகள், கடைகளில் சிதறுகாய் உடைத்த தேங்காயை எடுக்கலாமா?! எடுத்து சாப்பிடலாமா? என சந்தேகம். சிதறுகாய் உடைப்பது என்பது நம் செயல்பாடுகளில் வரும் தடைகள் அனைத்தும் சிதறி விலகி, வெற்றி அடைய…
View More கோவிலில் உடைக்கும் சிதறு தேங்காயை எடுக்கலாமா?!Category: ஆன்மீகம்
ஆன்ம அறிவு – தேவாரப்பாடலும், விளக்கமும்
பாடல் இடர்கெடுத் தென்னை ஆண்டுகொண் டென்னுள்இருட்பிழம் பறஎறிந் தெழுந்தசுடர்மணி விளக்கி னுள்ஒளி விளங்குந்தூயநற் சோதியுட் சோதீஅடல்விடைப் பாகா அம்பலக் கூத்தாஅயனொடு மால்அறி யாமைப்படரொளி பரப்பிப் பரந்துநின் றாயைத்தொண்டனேன் பணியுமா பணியே விளக்கம்.. என்னுடைய துயரங்களைப்…
View More ஆன்ம அறிவு – தேவாரப்பாடலும், விளக்கமும்பூஜை பாத்திரங்கள் சீக்கிரம் கறுத்து போகுதா?!
செம்பு, பித்தளையால் ஆன பூஜைப்பொருட்களை வாரம் ஒருமுறை கழுவினாலும் கழுவிய ஓரிரு நாளில் நிறம் மங்கி விடுகிறது .. அப்படி நிறம் மங்காமல் இருக்க இப்படி பூஜை பாத்திரத்தினை கழுவி பயன்படுத்தி பாருங்க. வித்தியாசம்…
View More பூஜை பாத்திரங்கள் சீக்கிரம் கறுத்து போகுதா?!புல்லாங்குழல் ஊதி சிவனை மயக்கியவர் – நாயன்மார்கள் கதை
வீணை என்றதும் நினைவுக்கு வருவது சரஸ்வதி தேவி, வேல் என்றால் முருகன், சூலம் என்றால் சிவன், பராசக்தி… இந்த வரிசையில் புல்லாங்குழல் என்றதும் நினைவுக்கு வருவது கிருஷ்ணர்தான். கிருஷ்ணரின் புல்லாங்குழல் இசைக்கு மயங்காத உயிரினம்…
View More புல்லாங்குழல் ஊதி சிவனை மயக்கியவர் – நாயன்மார்கள் கதைபளிங்கு மலை -தேவாரப்பாடலும், விளக்கமும்
பாடல் ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றேஉணர்வுசூழ் கடந்ததோர் உணர்வேதெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றேசித்தத்துள் தித்திக்குந் தேனேஅளிவளர் உள்ளத் தானந்தக் கனியேஅம்பலம் ஆடரங் காகவெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்தொண்டனேன் விளம்புமா விளம்பே விளக்கம்.. இயற்கையான ஒளி…
View More பளிங்கு மலை -தேவாரப்பாடலும், விளக்கமும்சாபங்களில் இத்தனை வகைகளா?!
மனிதன் பிரச்சனைகளில் சிக்கி தவிக்க காரணம் நாம் செய்த பாவங்களும், அவற்றினால் விளைந்த சாபங்களுமே காரணம். மொத்தம் 13 வகை சாபங்கள் இருக்கிறதாய் வேதங்கள் சொல்கின்றது. அவை எவை என பார்க்கலாமா?! பெண் சாபம்,…
View More சாபங்களில் இத்தனை வகைகளா?!அரூரன் -தேவாரப்பாடலும், விளக்கமும்
பாடல் காரூர்புன லெய்திக்கரை கல்லித்திரைக் கையால் பாரூர்புக ழெய்தித்திகழ் பன்மாமணி யுந்திச் சீரூர்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள் ஆரூரன்எம் பெருமாற்காள் அல்லேன்என லாமே விளக்கம் மேகத்தினின்றும் ஒழுகும் தன்மையை உடைய நீர் திரண்டு பொருந்தி, அலைகளாகிய கைகளால் கரையைக் குத்தி,…
View More அரூரன் -தேவாரப்பாடலும், விளக்கமும்தன் கழுத்தை தானே அரிந்துக்கொண்ட அரிவட்டாயர் நாயனார்- நாயனார்கள் கதைகள்
சோழநாட்டு ஆதிக்கத்திற்குட்பட்ட கணமங்கலம் ஊரில் வேளாளர் குலத்தில் பிறந்தவர் தாயனார். இவர்தான் அந்த வேளாளர் இனத்தவருக்கு தலைவர். சிறந்த சிவபக்தர். தினமும் செந்நெல் சாதமும், செங்கீரை கடையலும், மாவடுவையும் அந்த ஊர் கோவில் இருக்கும்…
View More தன் கழுத்தை தானே அரிந்துக்கொண்ட அரிவட்டாயர் நாயனார்- நாயனார்கள் கதைகள்வீட்டில் லட்சுமி கடாட்சம் நிரந்தரமாக தங்க வேண்டுமா?!
சிலருக்கு எத்தனை உழைத்தாலும், எத்தனை சிக்கனமாய் இருந்தாலும் எதாவது ஒரு செலவு வந்து மொத்தப்பணமும் கரைஞ்சு போயிடும் . பிள்ளைகளின் திருமணம், கல்வி, கணவன் மனைவிக்கிடையிலான பிரச்சனை இவை எல்லாவற்றிற்கும் வீட்டில் கடவுளின் அனுக்கிரகம்…
View More வீட்டில் லட்சுமி கடாட்சம் நிரந்தரமாக தங்க வேண்டுமா?!வேதம் ஓதுபவன் – தேவாரப்பாடலும், விளக்கமும்
பாடல்…மழுவாள்வலன் ஏந்தீமறை யோதீமங்கை பங்கா தொழுவாரவர் துயராயின தீர்த்தல்லுன தொழிலே செழுவார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள் அழகாஉனக் காளாய்இனி அல்லேன்என லாமே விளக்கம்.. மழுப்படையை வலப்பக்கத்தில் ஏந்தியவனே, வேதத்தை ஓதுபவனே, உமையை ஒரு பாகத்தில் உடையவனே, செழுமை வாய்ந்து இடையறாது…
View More வேதம் ஓதுபவன் – தேவாரப்பாடலும், விளக்கமும்முருகனின் 16 வகை திருவுருவங்கள்
முருகு அல்லது முருகன் என்ற சொல் மிகமிகத் பழமையானது. “முருகு”என்ற சொல்லுக்கு அழியாத அழகும்,குன்றாத இளமையும்,இயற்கை மணமும், எல்லாப் பொருள்களிலும் கடவுள் தன்மை உண்டு என பல அர்த்தம் உண்டு. ‘மு’என்பது திருமாலையும், ‘ரு’என்பது…
View More முருகனின் 16 வகை திருவுருவங்கள்அறியாமை – தேவாரப்பாடலும், விளக்கமும்
பாடல் ஏற்றார்புரம் மூன்றும்மெரி யுண்ணச்சிலை தொட்டாய் தேற்றாதன சொல்லித்திரி வேனோசெக்கர் வான்நீர் ஏற்றாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள் ஆற்றாய்உனக் காளாய்இனி அல்லேன்என லாமே விளக்கம் பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திரு வெண்ணெய்நல்லூரின்கண்ணதாகிய அருட்டுறைத் திருக் கோயிலின் கண் எழுந்தருளியிருக்கும் நன்னெறியானவனே,…
View More அறியாமை – தேவாரப்பாடலும், விளக்கமும்